நடப்பு சம்பா பருவத்தில் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளதால் 1 கோடி முதல் 1.2 கோடி டன் வரை அரிசி உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே உள்நாட்டில் பற்றாக்குறையை தடுக்க மற்றும் விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் பாசுமதி அரிசியை தவிர மற்றும் புழுங்கல் …