fbpx

நடப்பு சம்பா பருவத்தில் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளதால் 1 கோடி முதல் 1.2 கோடி டன் வரை அரிசி உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே உள்நாட்டில் பற்றாக்குறையை தடுக்க மற்றும் விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் பாசுமதி அரிசியை தவிர மற்றும் புழுங்கல் …

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழபுதூரில் திருமணத்திற்கு பின்னர் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என நண்பர்கள் ஒப்பந்தம் போட்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ஹரிபிரசாத் என்பவருக்கும் , தேனியைச் சேர்ந்த பூஜா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. தேனி மாவட்டம் தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக உள்ளார் ஹரிபிரசாத் . திருமணம் நடைபெற்ற பிறகு மணப்பெண் …

சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;-

நீட் தேர்வை பொறுத்தவரை பாஜகவுக்கு அரசியல் செய்ய வேண்டிய நோக்கம் இல்லை. நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு நல்லது. குறிப்பாக பின்தங்கிய பகுதிகளில் இருந்து நீட் தேர்வின் மூலம் மருத்துவம் படிக்கின்றனர். தமிழகத்தில் ஆரம்ப காலங்களில் நீட் தேர்வால் பிரச்னை இருந்தது …

தமிழக மின்வாரியத்தின் கோரிக்கையை ஏற்று மின் கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 2026-27 ஆம் வருடம் வரை புதிய கட்டண உயர்வு அமலில் இருக்கும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கடந்த எட்டுவருடங்களுக்கு பிறகு …

கிருஷ்ணகிரியில் ஒரு ரூபாய்க்கு புடவை தருவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பையடுத்து பெண்கள் முந்தியடித்துக்கொண்டு சென்று புடவை வாங்கினர்.

கிருஷ்ணகிரியில் ஜவுளிக்கடை ஒன்று தள்ளுபடி விலையில் ஒரு ரூபாய்க்கு புடவை தருவதாக அறிவித்தது. இதனால் கடை திறப்பதற்கு முன்பாகவே அதிகாலையில் இருந்து பெண்கள் காத்திருந்தனர். காலையில் கடையை திறந்த உடனே புடவையை வாங்கிவிட வேண்டும் என போட்டி போட்டுக் …

புதுடெல்லி, இந்திய விமான போக்குவரத்து கழகத்தில் பல்வேறு காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்நிலையில் மொத்தம் 156 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த காலி பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கும் நடைமுறை ஆரம்பித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதற்கான அதிகாரப்பூர்வ, aai.aero என்ற இணையதளத்தில், விண்ணப்பிக்கலாம்.
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30-ஆம் தேதியாகும்.…

நாகை அருகே கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 4 மீனவர்களை மற்றொரு விசைப்படகில் வந்தவர்கள் காப்பாற்றினர். …

நாகை மாவட்டம் கீச்சங்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் ஞானபிரகாசம் , ராஜகுமார் , செண்பகம் , மனோ. இவர்கள் விசைப்படகு ஒன்றில் நாகை அருகே மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது திடீரென விசைப்படகில் ஓட்டை ஏற்பட்டு தண்ணீர் விசைப்படகிற்குள் சென்றது.

அதிர்ச்சியடைந்த மீனவர்கள் …

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே பள்ளிப் பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகின்றது.சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் பள்ளிக்கு வேன் மூலமாக குழந்தைகளை அனுப்புகின்றனர். சேந்தமங்கலத்தைச் சேர்ந்த மாணவர்கள் பத்து பேர் பள்ளிப்பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது திடீரென பேருந்தில் இருந்து புகை வந்துள்ளது. சுதாரித்துக் …

உசிலம்பட்டியில் நண்பனின் கல்யாணத்திற்கு வந்த நண்பர்கள், கல்யாணத்திற்கு பின்னும் மணமகனை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டுமென மணமகளிடம் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து பெற்ற நிகழ்ச்சி வியப்பை அளித்துள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள கீழப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத். இவர் தேனியில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்து வருகிறார். கிரிக்கெட் வீரரான …

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் குற்றம்சாட்டப்பட்ட நபர்களை காவல்துறையினர் துன்புறுத்துவதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பிரகாஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு தொடர்ந்திருந்தார். இதுகுறித்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது …மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. ’’குற்றம் சாட்டப்படுபவர்கள் அழைத்துச்செல்லப்பட்டு …