திருமலை, ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராமராஜூ மாவட்டத்தில் இருக்கும் ராஜவோம்மங்கி அடுத்த லபார்ட்டி கிராமத்தில் வசிக்கும் தம்பதி துர்காராவ்- ரம்யாலட்சுமி. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், துர்க்கா ராவ் ஆன்லைன் கடன் செயலி மூலமாக கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியாததால், அவரை மிரட்டியுள்ளனர்.
பணத்தை செலுத்தவில்லை என்றால், துர்கா ராவின் …