fbpx

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 5,554 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6,322 …

தற்போது பல்வேறு வங்கி சேவைகள் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் கிடைக்கின்றன.. எனினும் பண பரிவர்த்தனைகளின் எஸ்எம்எஸ், ஐஎம்பிஎஸ் நிதி பரிமாற்றம், காசோலை அனுமதி அல்லது ஏடிஎம் திரும்பப் பெறும் வசதி எதுவாக இருந்தாலும், முற்றிலும் இலவசமாக கிடைப்பதில்லை.. அனைத்து சேவைகளுக்கும், வங்கி தனது வாடிக்கையாளர்களிடமிருந்து கண்டிப்பாக சில கட்டணங்களை வசூலிக்கிறது. உங்கள் பாக்கெட்டிலிருந்து பணம் வசூலிக்கப்படும் அந்த …

தமிழ்நாட்டில் புதிய மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 18-ம் தேதி அறிவித்தார்.. எனினும், வீட்டு இணைப்பிற்கான 100 யூனிட் இலவச மின் விநியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் …

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஓட்டுநர், உதவி மின்வாரியர், நாதஸ்வரம், உதவி அர்ச்சகர், உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என 23 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 40-க்குள் இருக்க வேண்டும். …

விதிமுறைகளை குற்றமற்றதாக்கும் வகையில், கனிமச் சலுகை விதிகள் 1960-ல் மத்திய நிலக்கரி அமைச்சகம் திருத்தம் மேற்கொண்டுள்ளது.அரசின் கொள்கையின்படி, எளிதாக வர்த்தகம் செய்வதை மேலும், ஊக்கப்படுத்துவதற்காக 68 விதிமுறைகளை குற்றமற்றதாக்கி திருத்தம் செய்துள்ளது.

10 விதிமுறைகளுக்கு அபராதமும் குறைக்கப்பட்டுள்ளது. தாமதமான வாடகைக் கட்டணம், ராயல்டி, கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகைக்கான வட்டி 24 சதவீதத்திலிருந்து 12 …

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் 80 விழுக்காடு தோல்வி அடைந்துள்ளதற்கு மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்திருப்பது வருத்தமளிக்கிறது. குறிப்பாக இத்தேர்வில் பங்கேற்ற அரசுப்பள்ளி மாணவர்களில் 80 விழுக்காட்டினர் …

சட்ட விரோத கடன் வழங்கும் செயலிகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

“சட்டவிரோத கடன் செயலிகள்” தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிதி அமைச்சகத்தின் நிதிப்பிரிவு செயலாளர் பொருளாதார விவகாரங்கள் பிரிவு செயலாளர், இந்திய …

சேலம்‌ மாவட்டத்தில்‌ பல்நோக்குப்‌ பண்ணைக்‌ குட்டைகளில்‌ மீன்‌ வளர்ப்பினை ஊக்குவிக்க ஏதுவாக உள்ளீட்டு மானியம்‌ வழங்கப்படுகிறது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ தனது செய்தி குறிப்பில்; மீன்வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறை அமைச்சர்‌ அவர்களால்‌ 2022-2023 ஆண்டு சட்டமன்றக்‌ கூட்டத்‌ தொடரில்‌ மீன்வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறையின்‌ மானிய கோரிக்கையில்‌ 13.04.2022 அன்று பல்நோக்குப்‌ …

தமிழகத்தில் வரும் 13-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திர கடலோரப்பகுதிகளில்‌ நிலவும்‌ காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று வட தமிழக மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களிலும்‌, தென்‌ தமிழக மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களிலும்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான …

பிரபல பாடலாசிரியரான கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தமிழ்சினிமாவின் புகழ்பெற்ற பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தனது வீட்டில் நேற்று இரவு 8 மணி அளவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவர், எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் ஆவார். பீயிங் உமன் என்ற இதழையும் நடத்தி …