ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டுமெனில் நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.. யுபிஐ, நெட் பேங்கிங், மொபைல் வாலட் ஆகியவை மூலம் சில நொடிகளில் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.. வங்கி வசதிகளை எளிதாக்க பல புதிய தொழில்நுட்பங்கள் பின்பற்றப்பட்டுள்ளன. ஆனால் இதனுடன் சில சிரமங்கள் வருகின்றன. உதாரணமாக, நீங்கள் தற்செயலாக வேறொருவரின் …
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது …
தீபாவளி பண்டிகைக்குள் 5ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்த உள்ளதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஒரு முக்கிய அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.. அதன்படி ஜியோ சிம் வாங்க எந்த கடைக்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை. உங்கள் வீட்டில் இருந்து கொண்டே 5ஜி சிம் கார்டை ஆர்டர் செய்யலாம்.. வாடிக்கையாளர்கள் ஜியோ சிம் வாங்க முன்பதிவு செய்ய …
கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள மூக்கையா தேவர் கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது.. இந்த வழக்கு இன்று நீதிபதிகள், மகாதேவன், சத்யநாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிபதிகள், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், …
பிரேசிலில் அரிதினும் அரிதான ஒரு சம்பவம் நடந்துள்ளது.. 19 வயது இளம்பெண், இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.. இதில் என்ன ஆச்சர்யம் என்று நீங்கள் கேட்கலாம்.. ஆனால் இரு குழுந்தைகளுக்கும் வெவ்வேறு தந்தை.. ஆம்.. மிகவும் அரிதான இந்த நிகழ்வு மருத்துவர்களையே திகைக்க வைத்துள்ளது.. பிரேசிலின் கொயாஸில் உள்ள மினெரியோஸைச் சேர்ந்த அந்த இளம்பெண், ஒரே நாளில் …
நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், கலந்தாய்வு நடைபெறும் நாளிலேயே கல்விக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிப்பில், ”மருத்துவக் கல்லூரிகளில் MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான NEET – UG தேர்வு நடைபெற்று, …
தற்காலிக பதவியை வைத்து கொண்டு இன்னொரு கட்சியை விமர்சிக்க எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி உள்ளதா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்..
மதுரையில் அமைச்சர் மூர்த்தியின் இல்லத்திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.. அப்போது பேசிய அவர், திமுக அரசின் சாதனைகள் குறித்தும், பல்வேறு திட்டங்கள் குறித்தும் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.. தொடர்ந்து பேசிய …
பிரிட்டன் வரலாற்றில் 70 ஆண்டுகாலம் மகாராணியாக ஆட்சிபுரிந்த எலிசபெத் காலமானார். அவருக்கு வயது 96.
1952ஆம் ஆண்டு தனது தந்தையின் மறைவுக்குப் பின் ஆட்சி பொறுப்பேற்ற ராணி எலிசபெத் இந்தியாவுக்கு பலமுறை வந்துள்ளார். பிரிட்டன் நாட்டின் காலனி ஆதிக்கத்தில் இருந்து 1947ஆம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்றது. அதன்பிறகு 15 ஆண்டுகள் கழித்து தான் எலிசபெத் …
புதிய ரேஷன் கார்டு அல்லது நகல் ரேஷன் கார்டுகளை தபாலில் பெறுவதற்கான கட்டணத்தை இணையதளத்தில் செலுத்தும் வசதி விரைவில் தொடங்கப்பட உள்ளது..
ரேஷன் பொருட்களை வாங்குவதற்கும், பிற அரசு தேவைகளுக்கும் ரேஷன் கார்டு என்பது முக்கியமானதாகும்.. எனினும் ரேஷன் கார்டு தொலைந்துவிட்டால், ‘டூப்ளிகேட்’ எனப்படும் நகல் கார்டை பெறலாம். இணையதளத்தில் நகல் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து …
சுங்கக் கட்டணத்தில் இருந்து மத்திய அரசு விலக்களிக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு கோரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அனைத்து மாநில நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர்கள் மாநாடு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, ”தமிழ்நாட்டில், …