கர்நாடக மாநிலம், பெங்களூருவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
மாநகராட்சி நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபடுவதில் பெங்களூர் வருகிறது. கர்நாடகத்தில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் கடந்த 4-ம் தேதி வரலாறு காணாத வகையில் கனமழை பெய்தது. இதனால் …