fbpx

தமிழகம் முழுவதும் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டம் தொடங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி நகராட்சி, மின் வாரிய அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு இடங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி …

ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று சென்னை உள்ளிட்ட 9 மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்து உத்தரவிடுவது வழக்கம். தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் …

தமிழகத்தில் 11-ம் வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவர்களும் தமிழ் மாெழி இலக்கியத் திறனறிவுத் தேர்வில் கலந்துகொள்ள நாளை மாலை வரை விண்ணப்பிக்கலாம்.

பள்ளி மாணவர்களின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப்பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப்போன்று தமிழ் மொழி இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறிவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் …

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் ’ஜெயிலர் ’ திரைப்படத்தின் போஸ்டரை சன்பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்டது.

ஜெயிலர் படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அனிருத் இசையில் , ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கி வருகின்றார்.இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தீம் மியூசிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் …

ஆசியகோப்பை சூப்பர் 4 போட்டி : ஆப்கானிஸ்தானை வீழ்த்தி  ஒரு விக்கெட் வித்தியாசத்தில் 130  ரன்கள் எடுத்து   பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மோதிய விளையாட்டில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்றது . இதனால் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான்20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 129 …

’’நானே வருவேன் திரைப்படத்தின் பாடல் சமூக வலைத்தலங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் திரும்ப திரும்ப இதே பாடலை கேட்டு வருவதாக வீடியோ ஷேர் செய்துள்ளனர்.

https://twitter.com/AjiKutt40737640/status/1567536309727817729?s=20&t=W2HfzrOgh9u-gDgKGgx-0Q

செல்வராகவன் இயக்கி , தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ளது நானே வருவேன் திரைப்படம் . வரும் 30ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் . இன்று வீரா சூரா …

பேருந்தில் கண்டு எடுக்கப்பட்ட நகை பையை ஆசிரியரிடம் தூத்துக்குடி காவல்நிலையத்தில் ஒப்படைத்த மாணவிகளை போலீசார் பாராட்டியுள்ளனர்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரல் பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்  9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மைக்கேல் சாதனா, பவித்ரா தேவி . சிறுத்தொண்டநல்லூர் என்ற ஊருக்கு அரசு பேருந்தில் சென்றனர். அப்போது பேருந்துக்குள் ஒரு …

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை கொரோனாவால் 38,038 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் கொரோனாவில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 459 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். …

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைக்கின்றார்.

மதுரையில் வரும் 15 ம் தேதி முதல் காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார். இதன் படி அனைத்து பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்கப்பட உள்ளது. …

உயிரிழந்த சிறுவனை உப்பு பரிகாரத்தால் உயிர்த்தெழுச்செய்ய முடியும் என்ற நம்பிக்கையால் உடலை உப்பில் புதைத்து பலமணி நேரம் காத்திருந்த உறவினர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சர்வாரா என்ற கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுரேஷ் என்ற சிறுவன் (10) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். இந்நிலையில்இறந்த சிறுவனை உயிர்த்தெழச்செய்ய முடியும் என …