fbpx

“வெறுப்பரசியலுக்கு என் தந்தையை இழந்ததுபோல் என் தேசத்தை இழக்கமாட்டேன்” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

அகில இந்திய அளவில் கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை இன்று தொடங்கவிருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வெறுப்பரசியலுக்கு தனது தந்தையை இழந்ததுபோல் இந்த தேசத்தை இழக்க …

ராங் ரூட்டில் வாகனங்கள் ஓட்டினால் விதிக்கப்படும் அபராத தொகையை உயர்த்தி, சென்னை போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்கும் வகையில், கடந்த 2011ஆம் ஆண்டு இ-சலான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டு பணமில்லா பரிவர்த்தனை மூலம் போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபடுவோரிடம் இருந்து அபராதம் வசூலிக்கும் …

இலவசம் தவறு என்று பிரதமர் மோடி கூறுவது அந்த கட்சியின் நிலைப்பாடு என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “திமுக அரசின் புதுமைப்பெண் திட்டத்தை வரவேற்று இருப்பதன் மூலம் ரவீந்திரநாத் ஏற்கனவே திமுகவுடன் இருக்கும் நெருக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் …

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 5,379 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 27 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 8,414 …

கர்நாடக மாநில உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் உமேஷ் கட்டி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது (61).

கர்நாடக அமைச்சர் உமேஷ் கட்டி செப்டம்பர் 6ஆம் தேதி இரவு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக காலமானார். கர்நாடக அரசில் உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் …

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Clerk (Junior Associates) பணிகளுக்கு என மொத்தம் 5,486 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 28 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு தொடர்பு உடையட பாடபிரிவில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி …

சேலம்‌ மாவட்டத்தில்‌ பிரதான்‌ மந்திரி மீன்வள மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ (PMMSY) மீன்வளர்ப்பு செய்திட விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதிய மீன்வளர்ப்பு குளங்கள்‌ அமைத்திட ஆகும்‌ மொத்த செலவின தொகை ரூ.7,00,000/-ல்‌ பொதுப்‌ பயனாளிகளுக்கு 40% மானியமாக ரூ.2.80,000/- மற்றும்‌ பெண்கள்‌ மற்றும்‌ ஆதிதிராவிடர்‌ பயனாளிகளுக்கு …

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.

இது தொடர்பாக மாநில மையம் வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான …

நாடு முழுவதும் இன்று இளநிலை நீட் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகாது என தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள இளநிலை மருத்துவப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு ஜூலை மாதம் 17ஆம் தேதி 497 நகரங்களில் 3570 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வினை 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 …