ஆன்மீக சிறப்பு மிக்க திதிகளில் எட்டாவது இடம் பெறும் அஷ்டமி, அண்ட சராசரங்களின் காலத்தை ஆளும் காலபைரவர் வழிபாட்டிற்கு உகந்த நாள் ஆகும். குறிப்பாக, தேய்பிறை காலத்தில் வரும் அஷ்டமி திதி, சிவபெருமானின் உக்ர வடிவம் ஆன பைரவரை வழிபட மிக உன்னதமான நேரம் என்று கருதப்படுகிறது. இந்த நாளில் அவரை மனதார வேண்டினால், தீராத பயம் விலகும்; எதிரிகள் தொல்லை மற்றும் நவக்கிரக தோஷங்கள் நீங்கி, வாழ்வில் வளம் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
திருப்பத்தூர் மாவட்ட அதிமுகவில் நிலவி வரும் கோஷ்டி பூசல் மற்றும் உட்கட்சி மோதல்கள் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளன. அக்கட்சியின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சராகவும் வலம் வந்த நிலோபர் கபில், தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருவதால் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. கட்சிக் கூட்டங்களில் தமக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாதது மற்றும் பெயரளவுக்கே அழைக்கப்படுவது போன்ற செயல்களால் மிகுந்த மனவேதனையில் உள்ள அவர், அதிமுகவுக்கு டாடா காட்டிவிட்டு மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுக்க தயாராகிவிட்டதாக […]
தேனியில் கடந்த 7-ஆம் தேதி நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்களுக்கு இடையே மோதல் சம்பவம், பரபரப்பை கிளப்பிய நிலையில், தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோதல் முற்றிய நிலையில், வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படும் தவெக நிர்வாகிகள் மீது காவல்துறையினர் நடவடிக்கைகளைதொடங்கியுள்ளனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தமிழக வெற்றிக் கழகத்தின் தேனி தெற்கு மாவட்ட பொருளாளர் கவுதம் மற்றும் […]
வாழ்க்கை நெறிமுறைகளை வகுப்பதில் ஈடு இணையற்றவராக கருதப்படும் சாணக்கியர், ஒருவரது வீட்டில் நிதி நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னதாகவே சில அறிகுறிகள் தென்படும் என குறிப்பிட்டுள்ளார். மனித வாழ்வின் இலக்குகளை அடைவதற்கான வழிகாட்டியாக திகழும் ‘சாணக்கிய நீதி’, நமது வறுமை காலத்தைக் குறித்து எச்சரிக்கும் அந்த 5 முக்கியக் காரணிகள் குறித்து இங்கே காண்போம். இயற்கையும் இல்லறமும் தரும் எச்சரிக்கை : ஒருவரது வீட்டில் பசுமையாக வளர வேண்டிய துளசி செடி […]
கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஒரு முக்கிய பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. காலாவதியான பழைய மென்பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவது, பயனர்களின் தனிப்பட்ட தகவல்களுக்குப் பெரும் ஆபத்தாக முடியும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது வெளியாகி வரும் தகவல்களின்படி, ஆண்ட்ராய்டு 13 அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளில் இயங்கும் ஸ்மார்ட்போன்கள் சைபர் குற்றவாளிகளின் நேரடிப் பார்வையில் உள்ளன. உலகம் முழுவதும் சுமார் ஒரு பில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்த்போன்கள் போதிய […]
இன்றைய அவசர உலகில், மீந்துபோன உணவை குளிர்சாதன பெட்டியில் வைத்து, தேவைப்படும்போது மீண்டும் சூடுபடுத்தி உண்பது ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. ஆனால், சூடுபடுத்துவதுதானே என்று நாம் சாதாரணமாக நினைக்கும் இந்த செயல், சில குறிப்பிட்ட உணவுகளைப் பொறுத்தவரை மெதுவான நஞ்சாக மாறக்கூடும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எந்தெந்த உணவுகளை மறுமுறை சூடுபடுத்தக் கூடாது, அதன் பின்னணியில் உள்ள அறிவியல் அபாயங்கள் என்ன என்பது குறித்து இங்கே விரிவாகப் பார்ப்போம். […]
நவீன காலத்தின் வேகமான ஓட்டத்தில், நமது சமையலறைகளில் புகுந்துள்ள மைக்ரோவேவ் அவன் மற்றும் எலக்ட்ரிக் ரைஸ் குக்கர்கள் வேலையை எளிதாக்கி இருக்கலாம். ஆனால், இந்த அவசர கதியில் நாம் மறந்துபோன ஒரு மிகச்சிறிய விஷயம் ‘அரிசியை ஊறவைப்பது’ நமது ஆரோக்கியத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்துப் பலருக்கும் தெரிவதில்லை. அரிசியைக் கழுவி அப்படியே அடுப்பில் ஏற்றுவது நேரத்தை சேமிக்கலாம், ஆனால் அது நீண்ட கால நோக்கில் உடலுக்குப் […]
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் செயல்பாடுகள் நாளுக்கு நாள் வேகம் எடுத்து வரும் நிலையில், சேலம் – கோவை பிரதான சாலையில் அமைந்துள்ள மகுடஞ்சாவடியில் அக்கட்சியின் முக்கியப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக சுமார் 25 ஏக்கர் பரப்பளவிலான பிரம்மாண்ட மைதானத்தில் முன்னேற்பாட்டு பணிகள் தற்போது போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆனால், பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களைக் கருத்தில் கொண்டு, இக்கூட்டத்திற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் காவல்துறை மிக கடுமையான […]
சென்னை நீலாங்கரை கணேஷ் நகரைச் சேர்ந்த திருநாவுக்கரசு (40) என்பவர், ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக சிலம்பம் பயிற்சி அளித்து வருகிறார். அவரிடம் சுமார் 40-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் சிலம்பம் பயின்று வருகின்றனர். தைப்பூச திருவிழாவையொட்டி ஈஞ்சம்பாக்கம் விநாயகர் கோயிலில் திருநாவுக்கரசு தலைமையில் சிலம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்து 10-ஆம் வகுப்பு பயிலும் 15 வயது மாணவி மட்டும் பேருந்துக்காக தனியாக காத்திருந்துள்ளார். இதைப் […]
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான (EV) மினுமினுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே தற்போது விலைப்போர் உச்சத்தை எட்டியுள்ளது. டெஸ்லா மற்றும் வின்ஃபாஸ்ட் போன்ற சர்வதேச ஜாம்பவான்கள் இந்திய சந்தையில் கால்பதித்துள்ள நிலையில், தனது சந்தைத் தரத்தைத் தக்கவைத்துக்கொள்ள உள்நாட்டு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் அதிரடியான விலை குறைப்பை அறிவித்துள்ளது. இந்த பிப்ரவரி மாதம் முழுவதும் நடைமுறையில் இருக்கும் இந்தச் சிறப்புத் தள்ளுபடி திட்டத்தின் […]

