சென்னை வேளச்சேரியில் இளைஞர் ஒருவர் காவல்துறை உதவியாளரை கத்தியால் குத்திய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சார்ந்தவர் ஷாலினி. இவரது சகோதரர் சதீஷ் தாஸ். ஷாலினி வேறொரு சமூகத்தைச் சார்ந்த வீரமணி என்ற இளைஞரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதன் காரணமாக …
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
விசாகப்பட்டினத்தில் மொழி தெரியாததால் வடமாநிலத்தைச் சார்ந்த ஒருவர் தனது மனைவியின் உடலை தோளில் சுமந்தபடி உதவி கேட்டு தெரிந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலம் கோராபுத் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் சமுலு மற்றும் ஈது குரு. கணவன் மனைவியான இவர்கள் வேலை தேடி விசாகப்பட்டினம் வந்துள்ளனர். இங்கு வந்த இடத்தில் அவரது …
ஆந்திர மாநிலத்தில் எண்ணெய் ஆலையை சுத்திகரிக்கச் சென்ற ஏழு பேர் மூச்சு திணறி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பெத்தபுரம் மண்டலத்தில் ஜி ராகம்பேட்டா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அம்பட்டி சுப்பண்ணா என்ற எண்ணெய் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த …
திருவள்ளூர் அருகே இரண்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு ஒரு பெண்ணை அறிவாளால் வெட்டி படுகாய படுத்திய வட மாநிலத்தைச் சார்ந்த இளைஞரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
பீகார் மாநிலத்தைச் சார்ந்தவர் குட்டுலு வயது 25 இவர் திருவள்ளூர் பகுதியில் ஜவுளி வியாபாரம் …
சிறுமிகளின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை ஹேக் செய்து அவர்களை நிர்வாணமாக வீடியோ காலிற்கு அழைக்கும் தொழில்நுட்ப சைக்கோவை ஆந்திர மாநில போலீசார் இரண்டு வருடங்களுக்குப் பின் கைது செய்திருக்கின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேச மாநிலத்தில் ரச்சகொண்டா சைபர் கிரைம் பிரிவில் 17 வயது சிறுமி ஒருவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில் …
வாகனங்களில் பெட்ரோல் நிரப்புவதற்கு அவரவர் படாதப்பாடு பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் மீனவர் ஒருவர் தன்னுடைய படகுக்கு பெட்ரோல் நிரப்ப சென்றபோது சுமார் 231 லிட்டர் பெட்ரோலை வீண் செய்திருக்கும் சம்பவம் ஆஸ்திரேலியாவில் அரங்கேறியிருக்கிறது.
இதுதொடர்பான வீடியோ ஒன்று ஃபிஷிங் சிட்னி என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த …
ராஜஸ்தான் மாநிலத்தில் சிறுமியை பார்க்க வந்த இளைஞரை மரத்தில் கட்டி வைத்து அடித்து அவர் மீது சிறுநீர் கழித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜோலார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சார்ந்த இளைஞர் தனது பக்கத்து கிராமத்தில் உள்ள ஒரு சிறுமியை பார்ப்பதற்காக சென்று இருக்கிறார். அதனைக் …
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழல்பந்துவீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு சுருண்டது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் …
டெல்லி மாநிலம் பிராசாந்த் விஹார் பகுதியில் திருமணம் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் இசை கச்சேரிக்கு மியூசிங் பேண்ட், உணவு பரிமாறுவதற்கு கேட்டரிங் சர்வீஸ் போன்றவைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அப்போது, கேட்டரிங் சர்வீஸை சேர்ந்தவர்கள் விருந்தாளிகளுக்கு சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தனர். தட்டுக்கள் கழுவும் பணிகள் நடைபெற்றதால், உணவு பரிமாற தட்டுக்கள் வர தாமதமானது. இதற்கிடையே, …
பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வந்த தொகையை எடுத்துக்கொண்டு நான்கு பெண்கள் அவர்களது காதலர்களுடன் ஓடிசென்ற சம்பவம் உத்திர பிரதேசம் மாநிலத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் உயரிய நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் …