fbpx

சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து வட்டாட்சியர்‌ அலுவலகங்களிலும்‌ வருகின்ற 11.02.2023 அன்று பொது விநியோகத்‌ திட்டம்‌ தொடர்பான சிறப்பு குறைதீர்‌ முகாம்‌ நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சேலம்‌ மாவட்டத்தில்‌ பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும்‌ கிடைக்கும்‌ பொருட்டு, ஒவ்வொரு மாதமும்‌ இரண்டாவது சனிக்கிழமையன்று வட்டங்கள்‌ வாரியாக …

பிரேசிலில், உலகிலேயே மிகக் கொடிய விஷ பாம்புகள் மட்டுமே வாழும் தீவு ஒன்று உள்ளது. இந்த அபாயகரமான பகுதிக்கு செல்ல மனிதர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டின் இல்காடா குயீமடா கிராண்டு என்ற தீவு ஒன்று அமைந்துள்ளது. இது, பாம்புகளின் தீவு என்றே அழைக்கப்படுகிறது. பிரேசிலின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள இந்த தீவு காடுகளும், …

அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் 2ம் ஆண்டு பயின்று வரும் இந்திய வம்சாவளி பெண், பல்கலைக்கழக சட்ட இதழின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1887ம் ஆண்டு அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழத்தில் செயல்பட்டு வரும் சட்டக்கல்லூரியில், சட்டம் சார்ந்த தகவல்களை அளிக்கும் வகையில், பத்திரிகை ஒன்று நிறுவப்பட்டது. இந்தநிலையில், இந்த நிறுவனத்தின் 137வது தலைவராக இந்திய வம்சாவளி …

பப்பாளி பழத்தை அதிகமாக சாப்பிடுவதால், தொண்டைக்கு சேதம் விளைவிப்பதோடு, உணவு குழாயை சுருங்க செய்யும் என்று ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது.

பப்பாளி பழத்தில், வைட்டமின் ஏ முதல் வைட்டமின் பி, சி, ஈ மற்றும் வைட்டமின் கே உள்ளிட்ட கலோரிகள், கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன. மருத்துவ குணங்கள் நிறைந்த பப்பாளி, …

“புதுமைப் பெண்” இரண்டாம் கட்ட திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ் , அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கும் “புதுமைப் பெண்” இரண்டாம் கட்ட திட்டத்தை முதல்வர் …

ஆன்லைன் வங்கி சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், இணைய வங்கி தொடர்பான பரிவர்த்தனைகள்/செயல்பாடுகளுக்கு OTP-ஐ உருவாக்க Secure OTP என்ற புதிய செயலியை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி விளங்கிவருகிறது. இந்நிலையில், தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய செயலி ஒன்றை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், வாடிக்கையாளர்கள் இனி இன்டர்நெட் …

11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை செய்முறைத்தேர்வுகள் நடைபெறும் என அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில்; 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வுகள் வரும் மார்ச் 1-ம் தேதி …

உலகின் மிக அமைதியான அறை என்று அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் தலைமை அலுவலகத்தில் உள்ள ஒரு அறை, கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

அமைதி என்பது பலருக்கு மிகவும் பிடித்த விஷயமாகும். பல சமயங்களில் மக்கள் அமைதியையே விரும்புகின்றனர். எவரொருவர் வாழ்க்கையில் அமைதி உள்ளதோ அங்கே நிம்மதி இருக்கும். அந்த இடத்தில் வன்மம், கோபம், சண்டை, …

மும்பையில், முகம் பொழிவு பெறுவதற்காக பயன்படுத்தப்பட்ட க்ரீமால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களுக்கு சிறுநீரகம் பாதிப்படைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர், முகம் பொழிவு பெறுவதற்காக, அப்பகுதியில் செயல்பட்டு வந்த அழகு நிலையத்தில் க்ரீம் ஒன்றை வாங்கி, பயன்படுத்தி வந்துள்ளார். இந்தநிலையில் அந்த …

விமானத்தில் பறக்கும் ஆசையால், விமானத்தை போலவே வீடு ஒன்றை கட்டி கம்போடியா நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தனது கனவை நினைவாக்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கம்போடிய நாட்டின் சியம் ரீப் மாநிலத்தைச் சேர்ந்தவர் சிராக் பாவ், 43 வயது கட்டுமான தொழிலாளியான இவருக்கு சிறு வயதில் இருந்தே விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற …