சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 3 இளைஞர்கள் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி அருகேயுள்ள இருப்பாளி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சஞ்சய் பாரதி மற்றும் அவரது நண்பர் மோகன் ஆகிய இருவரும், நேற்று இரவு தங்களது மோட்டார் சைக்கிளில் நங்கவள்ளியிலிருந்து எடப்பாடி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பாப்பாத்தி காடு பகுதி அருகே வந்தபோது, […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கூட்டணி கணக்குகள் குறித்த புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்த தனது பார்வையை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, “அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு திராவிட கட்சிகளும் […]
தமிழ்நாட்டின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையின் தொடக்கமாக அமையும் போகி திருநாளை, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் கொண்டாட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளது. “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்ற உயரிய தத்துவத்தின் அடிப்படையில் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையில், பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் போன்ற நச்சுப் பொருட்களை எரிப்பதை தவிர்த்து, இயற்கையோடு இணைந்த ஒரு மாற்றத்தை படைக்க அரசு நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. முன்னோர்கள் காலத்தில் […]
தமிழ்நாட்டின் ஆன்மீக பொக்கிஷங்களில் ஒன்றான கொங்கு மண்டலம், பல அறியப்படாத வரலாற்று ரகசியங்களை தன்னுள் கொண்டுள்ளது. அந்த வகையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ள சிங்காநல்லூர் எனும் சிறிய கிராமத்தில், பாலாற்றங்கரையில் எழிலுடன் வீற்றிருக்கிறார் அருள்மிகு சித்தாண்டீஸ்வரர். இக்கோவில் வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல, சுமார் 800 ஆண்டுகால சோழர் காலத்து வரலாற்று சான்றுகளை தாங்கி நிற்கும் ஒரு கலை கூடமாகும். இரவு […]
தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மக்கள் தினமும் அரிசி சாதத்தையே சாப்பிடுகிறார்கள். ஏனெனில், நாம் பயிரிடும் முக்கியப் பயிர் நெல். இது சமைப்பதற்கு எளிதான உணவு என்பதால், மக்கள் நல்ல தரமான அரிசியை விரும்பி சாப்பிடுகிறார்கள். மேலும், பிரியாணி, புலாவ் போன்ற பிரபலமான உணவுகளும் இந்த அரிசியில் தான் செய்யப்படுகின்றன. இருப்பினும், நாம் உண்ணும் அரிசியைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியூட்டும் விஷயங்களை வெளிப்படுத்தியுள்ளனர். உலகம் முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் […]
Zoho நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மற்றும் அவரது பிரிந்த மனைவி பிரமிளா ஸ்ரீனிவாசன் இடையே அமெரிக்க நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.. இந்த வழக்கில், 1.7 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாயில் சுமார் ₹15,278 கோடி) மதிப்பிலான பத்திரம் (bond) செலுத்த வேண்டும் என்று அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்த உத்தரவு, குழந்தை காவல் (child custody), திருமண காலத்தில் […]
வேத ஜோதிடத்தின்படி, ஜனவரி 14-ம் தேதி சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறுகிறார். ஜனவரி 18 அன்று, செவ்வாய் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்களும் அதே மகர ராசியில் இணையப் போகின்றன. இதனால், மகர ராசியில் மகாலட்சுமி ராஜ யோகம் உருவாகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். அதே சமயம், சில ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயம், தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி, வீட்டில் மகிழ்ச்சி ஆகியவற்றைக் […]
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மிகவும் தீவிரமான அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகளில் ஒன்றாத் திருப்பரங்குன்றம் தீபப் பிரச்சனை உருவெடுத்துள்ளது. தலைமுறை தலைமுறையாக பின்பற்றப்பட்டு வந்த, நீண்டகால இந்து மதப் பழக்கமாக இருந்த ஒன்று, இப்போது சட்டப் போராட்டங்கள், நிர்வாக முடிவுகள் மற்றும் அரசியல் மோதல்களில் சிக்கியுள்ளது. இந்து முன்னணி உட்பட பல இந்து அமைப்புகளும், அரசியல் விமர்சகர்களும், திமுக அரசு வேண்டுமென்றே ஒரு சர்ச்சையை உருவாக்கி, பழமையான இந்து மரபுகளைப் […]
சிலர் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், அவர்களால் ஒரு பைசாவைக் கூட கையில் சேமிக்க முடிவதில்லை. இதற்கு வாஸ்து தோஷங்களே காரணமாக இருக்கலாம் என்று ஜோஒதிட நிபுணர்கள் கூறுகின்றனர். நாம் செய்யும் சில சிறிய தவறுகள் பண வரவைத் தடுக்கலாம், குறிப்பாக மகாலட்சுமி நம் வீட்டிற்கு வருவதைத் தடுக்கலாம் என்று வாஸ்து மற்றும் ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். நீங்கள் நன்றாகச் சம்பாதித்தும், கையில் பணம் சேமிக்க முடியாமலும், தேவையற்ற செலவுகள் அதிகரித்துக் […]
தற்போதைய காலக்கட்டத்தில் பயணம் செய்யும்போது உங்கள் ஃபோனை சார்ஜ் செய்வது மிகவும் சாதாரணமாகிவிட்டது. ஆனால் இது உங்கள் ஃபோனின் பேட்டரிக்கு எவ்வளவு சேதத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? காரில் உங்கள் ஃபோனை சார்ஜ் செய்வது அவ்வளவு பாதுகாப்பானது அல்ல என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். காரில் உங்கள் ஃபோனை தவறாக சார்ஜ் செய்வது அதன் பேட்டரி ஆயுளைக் குறைக்கும். காரில் உங்கள் ஃபோனை சார்ஜ் செய்வதால் என்னென்ன […]

