வாஸ்து சாஸ்திரம் என்பது நமது வீடுகளின் அமைப்பு மற்றும் பொருட்களின் ஏற்பாடு மட்டுமல்ல, நமது அன்றாட பழக்கவழக்கங்களும் நம் வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்று கூறும் ஒரு பண்டைய அறிவியல். வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க, சில விதிகளைப் பின்பற்ற வேண்டும். அவற்றில் மிக முக்கியமானவை துடைப்பம் தொடர்பான வாஸ்து விதிகள். பொதுவாக, துடைப்பத்தை சுத்தம் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்துகிறோம், ஆனால் வாஸ்துவின் படி, அது லட்சுமி தேவியின் அடையாளமாகக் கருதப்படுகிறது. […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
Cloudflare நிறுவனத்தில் உள்ளக சேவை குறைபாடு (internal service degradation) ஏற்பட்டதால், உலகளவில் பல முக்கியமான ஆப்ஸ் மற்றும் தளங்களில் இணைப்பு பிரச்சினைகள் ஏற்பட்டதாக வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. Downdetector என்ற தளத்தின் தகவல்படி, Zerodha, Canva, Zoom, Shopify, Valorant (கேமிங் ப்ளாட்பார்ம்) போன்ற தளங்கள் பாதிக்கப்பட்டன.. பயனர்கள் இந்த தளங்களில் அணுக முடியாமை, செயல்பாடு தாமதம் போன்ற சிக்கல்களை எதிர்கொண்டனர்.. இது Cloudflare பக்கத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலால் […]
தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது “ 6 ஆண்டுகளாக நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை.. திராவிட அறிவாலயத்தில் இருந்து என்னை வசைபாடினார்கள்.. அறிவுத்திருவிழாவில் என்னை திட்டமிட்டு நிராகரித்தனர்.. என்னை வசைபாடியதால் மனதளவில் நான் உடைந்து போனேன்.. தந்தி டிவி மக்கள் மன்றத்தில் விஜய் சரியான திசையில் பயணிக்கிறார் என்று உரையாற்றினேன்.. அந்த நாளில் இருந்து எனக்கு நெருக்கடியும், வசையும், மிரட்டலும் அதிகமாக வந்தது.. […]
பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பெலத்தூர் பகுதியில், கடந்த 2023 ஜூலை 9ஆம் தேதி சாக்கடை அடைப்பை சரி செய்ய வந்த தொழிலாளி கண்டெடுத்த மனித உடல், ஒரு கொடூரமான பழிக்குப் பழி கொலைச் சம்பவத்தை அம்பலப்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்டவர் பீகாரைச் சேர்ந்த பான் மசாலா வியாபாரி ஓம்நாத் சிங் (48) என அடையாளம் காணப்பட்டது. விசாரணையில், ஓம்நாத் சிங், தனது பக்கத்து வீட்டில் வசித்த விஷால் (25) மற்றும் ரூபி […]
கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் – சாந்தா தம்பதியின் மூத்த மகள் உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கூலித் தொழிலாளியான தந்தை வெங்கடேஷ் மின்சாரம் தாக்கிய விபத்தில் கை கால்கள் செயலிழந்து படுத்த படுக்கையானார். பி.ஏ. படித்து வேலை கிடைக்காத நிலையில், குடும்பத்தின் மொத்தச் சுமையையும் சுமந்த உஷா, ஒரு காபி ஷாப்பில் ரூ.15,000 சம்பளத்திற்கு வேலை செய்து வந்தார். இரண்டு தங்கைகளின் திருமணம் மற்றும் வீட்டை மீட்க […]
வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான டிட்வா புயல் காரணமாக சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டது.. அன்றைய தினம் கனமழை பெய்யவில்லை.. மாறாக புயல் வலுவிழந்த நிலையில் இந்த வாரம் திங்கள்கிழமை, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.. அன்றைய பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.. ஏன் விடுமுறை அளிக்கவில்லை என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் விமர்சித்தனர்.. தொடர்ந்து சென்னையில் கனமழை கொட்டி […]
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில், பள்ளி முடிந்து தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த 13 வயது சிறுமியை கரும்புத் தோட்டத்துக்குள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவி மாவட்டம், முர்கோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஏழாம் வகுப்புப் படித்து வந்த சிறுமி, கடந்த நவம்பர் 21-ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்குத் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, […]
திருப்பரங்குன்றம் மலையைச் சிக்கலாக்கி, மதுரையை இன்னொரு அயோத்தியாக்கும் சதிச்செயல்களுக்கு நீதித்துறையே துணைபோவதா? மதவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க தமிழர் எனும் இன உணர்வோடு மண்ணின் மக்கள் ஒருமைப்படுவோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மதுரையிலுள்ள திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை முன்வைத்துக் கலவரத்தை தூண்ட முயலும் மதவாத கும்பல்களின் பிரித்தாளும் அரசியல் வன்மையான கண்டனத்துக்குரியது. ஏற்கனவே, திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு சிக்கலாகவும், அரசியலாகவும் ஆக்கப்பட்டுவிட்ட […]
ரஷ்ய அதிபர் புடின் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.. நேற்று மாலை 7:30 மணியளவில் பாலம் விமான நிலையத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பிரதமர் நரேந்திர மோடி ஆரத்தழுவி வரவேற்றார். பின்னர் இருவரும் ஒரே காரில் பயணித்தனர். பிரதமர் மோடி ஜனாதிபதி புடினுக்கு அவரது இல்லத்தில் இரவு விருந்தளித்தார். இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடந்த கூட்டு செய்தியாளர் சந்திப்பில் புடின் உரையாற்றினார்.. அப்போது […]
பிரபல பேச்சாளரும் திராவிட இயக்க சிந்தனையாளருமான நாஞ்சில் சம்பத் மதிமுகவில் இருந்து விலகிய பின் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.. ஜெயலலிதா மறைவுக்கு பின் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட அவர் புதிய கட்சியை தொடங்கிய போது அதன் பெயரில் திராவிட அண்ணா பெயர்கள் இல்லாததால் அண்ணாவையும், திராவிடத்தையும் புறக்கணித்த இடத்தில் தனக்கு வேலை இல்லை எனக்கூறி இனி அரசியலில் இருந்தே விலகுவதாகக் கூறினார்.. பின்னர் மேடைகளில் திராவிட கொள்கைகளை […]

