கரூர் துயர சம்பவத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் உள்ளரங்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்ட சுமார் 2,000 பேர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய விஜய், தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் ஆளும் கட்சி மீதான விமர்சனங்களை முன்வைத்தார். விஜய் அளித்த முக்கிய வாக்குறுதிகள் […]