ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபுஹா பகுதியில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் இன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். எகாதசி விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தனியார் நிர்வாகத்தில் இயங்கும் இந்தக் கோவிலுக்கு திரண்டதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் தடுப்பு கம்பிகள் சரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த துயரச்சம்பவம் எப்படி நடந்தது? கோவிலின் கதவுகள் திறக்கப்பட்டவுடன் பெரும் அளவிலான கூட்டம் ஒரே […]

வயிற்றுப் புற்றுநோய் (Stomach or Gastric Cancer) தற்போது மிகவும் பொதுவான நோயாக மாறி வருகிறது.. குறிப்பாக இளம் வயதினரிடையே இந்த நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது… ஒவ்வொரு 1 இலட்சம் பேரில் சுமார் 7 பேருக்கு வயிற்றுப் புற்றுநோய் கண்டறியப்படுகிறது, மேலும் அதில் 3 பேர் மரணமடைகின்றனர். நிபுணர்கள் கூறுவதாவது, ஆண்கள் மற்றும் பெண்களில் சுமார் 0.8 சதவீதம் பேர் தங்கள் வாழ்நாளில் எப்போதாவது இந்த நோயால் பாதிக்கப்படுவார்கள். […]

ஜெயலலிதா இருந்த வரை பலம் வாய்ந்த கட்சியாக இருந்த அதிமுக இன்று பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது.. இதன் விளைவாக 2019 முதல் 2024 நடந்த பல தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. எனவே அதிமுக ஒன்றிணைந்தால் தான் வலுவான கட்சியாக இருக்க முடியும் என்று அரசியல் விமர்சகர்களும் அக்கட்சியின் தலைவர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.. ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் […]

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் சொந்த அண்ணனே தங்கையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராம் ஆசிஷ் நிஷாத் (32) என்பவரது தங்கை நீலம் (19). அரசு வழங்கிய சுமார் ரூ.6 லட்சம் இழப்பீட்டுத் தொகையை இருவரும் சமமாகப் பிரித்துக்கொள்வதில் அவர்களிடையே நீண்ட நாட்களாகப் பிரச்சனை இருந்துள்ளது. சமீபத்தில், இந்தப் பணப் பங்கீடு தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த ராம் […]

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடி பகுதியில் வேலு (34) என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் 12 மற்றும் 8 வயது கொண்ட இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால், 6 வருடங்களுக்கு முன்பு தம்பதியருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, வேலுவின் மனைவி இளைய மகளுடன் தன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அதன்பின் மூத்த மகள் தந்தையின் […]

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒரு வாழைத்தோட்டத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டிருந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே கெட்டி செவியூரைச் சேர்ந்த மோகன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வாழை மற்றும் சோளம் பயிரிடப்பட்டுள்ளது. காளான் சேகரிக்கவும், கால்நடைகளுக்குத் தீவனம் சேகரிக்கவும் அப்பகுதி மக்கள் இந்தக் தோட்டத்திற்கு வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை, கும்மிபனையைச் சேர்ந்த முருகேசன் என்பவர் […]

உயர் ரத்த அழுத்தம் இப்போது மிகவும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. அவர்கள் மாத்திரைகளைப் பயன்படுத்தினாலும், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க இதைவிட சிறந்த வழி இல்லை என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் ரகசிய தீர்வு வேறு எங்கும் இல்லை, அது நம் சமையலறையில் உள்ளது. அது பாகற்காய். கசப்பாக இருந்தாலும், அது உங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் பல்வேறு நோய்களைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. பாகற்காய் சுகாதார ரகசியங்கள் பாகற்காய் என்பது […]

தென் இந்திய சினிமா உலகில் மிக விலையுயர்ந்த வீடு வைத்திருக்கும் நட்சத்திரம் யார் தெரியுமா? எந்தெந்த நடிகர்கள் விலை மதிப்புமிக்க வீடுகளை வைத்திருக்கிறார்கள்? மேலும் ரூ.150 கோடி மதிப்புள்ள வீட்டில் வசிப்பது யார் தெரியுமா? தென் இந்திய திரையுலகில் பல நடிகர்கள் கோடி மதிப்புடைய சொத்துகளை வைத்திருந்தாலும், அதில் தனுஷ் தனிப்பட்ட இடத்தைப் பெற்றுள்ளார். சென்னை போயஸ் கார்டன் பகுதியில், ரஜினிகாந்த் வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள அவரது பங்களா சுமார் […]

உங்கள் வீட்டிற்கு ஒரு சிறந்த மெத்தையைத் தேடுகிறீர்களா? அப்படியானால் இந்த சலுகை உங்களுக்கானது. ஃபிளிப்கார்ட் பெர்ஃபெக்ட் ஹோம்ஸின் ஸ்கை 3-இன்-1 மெமரி ஃபோம் மெத்தை உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.. இது 5 அங்குல தடிமன் கொண்டது. “3-இன்-1” தொகுப்பில் பொதுவாக ஒரு மெத்தை, மெத்தை கவர், தலையணை ஆகியவை அடங்கும்.. இது பயனர்களுக்கு ஒரே நேரத்தில் முழுமையான படுக்கைத் தொகுப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முக்கிய அம்சங்கள்: இந்த […]

இன்றைய போர்கள் வெறும் துப்பாக்கிகள் அல்லது ஏவுகணைகளால் மட்டுமே நடைபெறுவதில்லை. அதற்கு புதிய வடிவம் கிடைத்துள்ளது.. அது மைக்ரோ ட்ரோன் எனப்படும் சிறிய விமானங்கள். இவை மிகச் சிறிய அளவில் இருப்பினும், அவற்றின் சக்தி மற்றும் தொழில்நுட்பம் மிகப் பெரிய ஆயுதங்களுக்கே சவாலாக உள்ளது. மைக்ரோ ட்ரோன் என்பது மனிதர் இல்லாத வானூர்தி (UAV) ஆகும். இதன் எடை சில நூறு கிராம் முதல் இரண்டு கிலோ வரை இருக்கும். […]