மேற்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் குமார் கட்டியார் பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.. ஏப்ரல் 22 அன்று 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைப் போலவே பாகிஸ்தான் செயல்பட முயற்சிக்கக்கூடும்.. எல்லை தாண்டிய எந்தவொரு புதிய தாக்குதல் முயற்சியும் இந்தியாவிலிருந்து “வலுவான பதிலடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.. என்றும் எச்சரித்தார். மேற்கு எல்லையில் தொடங்கப்பட்ட இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெரிய அளவிலான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள பூஜ்ஜில் உள்ள சாம்த்ரா கிராமத்தில், பணப் பிரச்சனை காரணமாக 2-வது மனைவி தனது கணவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனஜிபாய் என்கிற கிம்ஜிபாய் விஷ்ரம்பாய் கெராய் (60) என்ற அந்த முதியவர், தனது முதல் மனைவி இறந்த பிறகு 45 வயதுடைய ஒரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். முதல் திருமணத்தின் மூலம் இவருக்கு 3 […]
The Special Investigation Team led by IG Asra Garg has submitted documents related to the Karur stampede case to the Karur Criminal Court judge.
மேற்கு வங்கத்தில் 48 வயதான அரபிந்து என்பவர் இரண்டு யூடியூப் சேனல்களை நடத்தி வருகிறார். திரைப்படங்கள் மற்றும் நடன வீடியோக்களை பதிவேற்று வந்த இவரது சேனல்களுக்குப் பெருமளவிலான பின்தொடர்பவர்கள் உள்ளனர். அரபிந்தும் அவரது மகனும் இணைந்து ரீல்ஸ் மோகத்தில் இருந்த 9ஆம் வகுப்பு மாணவி ஒருவருடன், பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டனர். ரீல்ஸ் படப்பிடிப்புக்காகப் பல்வேறு இடங்களுக்குச் சிறுமியை அழைத்துச் சென்ற தந்தை-மகன் இருவரும், சிறுமி உடை மாற்றும்போது அதனை ரகசியமாக படம்பிடித்ததாகக் […]
பிரபல கன்னட நடிகரும் தார்வாட் நாடக இயக்குநருமான ராஜு தாலிகோட் மாரடைப்பால் காலமானார்.. அவருக்கு வயது 62. கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் நடந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது அவர் மயங்கி விழுந்துள்ளார்.. அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்… அவருக்கு இரண்டு மனைவிகள், இரண்டு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். நடிகர் ராஜு தாலிகோட் ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக […]
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அமைந்துள்ளது திருவெள்ளறை பெருமாள் கோயில். 108 திவ்ய தேசங்களில் நான்காவது திருத்தலமாகப் போற்றப்படும், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில், மேற்பார்வையாளராக (சூப்பர்வைசர்) பணிபுரிந்த சுரேஷ் (54) என்பவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இக்கோயிலுக்குச் சொந்தமான நந்தவனத்தில், சுரேஷ் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் வெளியாகி இணையத்திலும், பக்தர்களிடையேயும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விசாரணையில், இந்த சம்பவம் […]
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள தையத் பகுதியில் உள்ள ராணுவ நிலையம் அருகே இன்று ஓடும் தனியார் பேருந்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.. இந்த விபத்தில் சுமார் 25 பேர் காயமடைந்தனர். பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. அதில் ஓடும் பேருந்தில் இருந்து அடர்ந்த புகை கிளம்பியதை பார்க்க முடிகிறது.. இதனால் ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்த வேண்டிய கட்டாயம் […]
சமீப காலமாக காப்பர் பாட்டில்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ரத்த சிவப்பணுக்களின் உருவாக்கம், நரம்பு செல்களை நிர்வகித்தல் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடு போன்ற முக்கிய உடல் செயல்பாடுகளுக்கு செம்பு தேவைப்படுகிறது. அதன் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளுக்கு கூடுதலாக, காப்பர் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. செம்பு பாட்டில்கள் மற்றும் ஜாடிகளில் சேமிக்கப்பட்ட தண்ணீரை நீங்கள் குடித்தால், இந்த உறுப்பு தண்ணீரில் உறிஞ்சப்படுகிறது. அதனால் தான் இந்த தண்ணீரைக் குடிப்பது நல்லது […]
Do you often feel thirsty in the middle of the night..? It could be a symptom of this disease..!! Don’t be indifferent..
அரசுத்துறை சேவை, திட்டங்களை வீடுகளுக்கே சென்று மக்களுக்கு வழங்கும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்ற திட்டத்தை கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு தொடங்கியது.. இந்த திட்டம் மூலம் ஊரகப் பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளை பெறலாம்.. நகர்ப்புற பகுதிகளில் 13 துறைகளின் 43 சேவைகள் இந்தத் திட்டத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.. நகர்ப்புறங்களில் 3,768 முகாம்கள், ஊரகப்பகுதிகளில் 6,232 முகாம்கள் என 10,000 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. […]

