வரும் நாட்களில், நீங்கள் ஜப்பானுக்குப் பயணம் செய்தால், பணம் செலுத்துவது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இந்தியாவைப் போலவே, UPI கட்டண வசதிகளையும் நீங்கள் அனுபவிக்க முடியும். இந்த அம்சம் விரைவில் ஜப்பானிலும் தொடங்கப்பட உள்ளது. செவ்வாயன்று, NPCI (தேசிய கொடுப்பனவு கழகம்) இன் உலகளாவிய பிரிவான NIPL (NPCI International Payments Ltd) மற்றும் ஜப்பானின் NTT DATA ஆகியவை இந்த நோக்கத்திற்காக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஒப்பந்தத்தின்படி, NTT […]

தீபாவளி மற்றும் சத் பூஜை பண்டிகைக்காக வெளியூர்களில் வேலை செய்யும் லட்சக்கணக்கான மக்கள் நகரங்களிலிருந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்புகிறார்கள். இவர்களில் பலர் ரயிலில் பயணம் செய்ய விரும்புகிறார்கள். இந்த பண்டிகை காலத்தில் நீங்களும் ரயிலில் வீடு திரும்புகிறீர்கள் என்றால், உங்கள் பைகளை பேக் செய்வதற்கு முன் ரயில்வேயின் ஒரு முக்கியமான தகவலை அறிந்து கொள்ளுங்கள். பண்டிகையின் போது அனைத்து பயணிகளின் பாதுகாப்பிற்காக, ரயில்வே புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சில பொருட்களை […]

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள் குறித்து உறுதியளிக்கவில்லை என ஃபாக்ஸ்கான் மறுப்பு தெரிவித்துள்ளது. அரை நாளில் திமுக அரசின் புளுகு அம்பலமானது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் ரூ.15 ஆயிரம் கோடி புதிய முதலீடுகளைச் செய்ய தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளித்திருப்பதாகவும், அதன் மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தமிழக அரசு பெருமை பேசிக் கொண்டிருந்த நிலையில், […]

சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது நடுத்தரக் குடும்பத்தினரின் பெரிய லட்சியங்களில் ஒன்றாக உள்ளது. புதிதாக கார் வாங்க முடியாத பலர், பழைய கார்களை வாங்கி தங்கள் கனவை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். ஆனால், இப்போது ரூ.12 லட்சம் மதிப்புள்ள ஒரு காரை வெறும் ரூ.3 லட்சத்துக்குச் சட்டப்பூர்வமான முறையில் வாங்குவதற்கான ஒரு வழிமுறை குறித்து இங்கே பார்க்கலாம். ஒவ்வொரு ஆண்டும் ஏராளமானோர் கார் வாங்கக் கடன் பெறுகின்றனர். துரதிர்ஷ்டவசமாக, அவர்களால் […]

நித்திய கல்யாணி ஐந்து இதழ்களையுடைய வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிற மலர்களையும் மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் உடைய குறுஞ்செடியாகும். இதனை பட்டிப்பூ, சுடுகாட்டுமல்லி, சுடுகாட்டுப்பூ, கல்லறைப் பூ என பல பெயர்களில் அழைக்கின்றனர். நித்திய கல்யாணியை ஆங்கிலத்தில் Periwinkle Flower என அழைப்பார்கள். இதன் இலை கசப்பாக இருப்பதால் ஆடு, மாடுகள் இதனை உட்கொள்வதில்லை. இதை பெரும்பாலும் அழகுக்காக தோட்ட செடியாக மட்டுமே பயிரிட்டு வருகிறோம். ஆனால் இதில் நினைத்துப் […]

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO), பிஎஃப் பணம் எடுப்பதற்கான விதிகளில் மிகப்பெரிய தளர்வுகளை அறிவித்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் முடிவெடுக்கும் CBT கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைத் தொடர்ந்து, ஊழியர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை முழுவதும் (100% வரை) எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். அக்டோபர் 10, 11 ஆகிய தேதிகளில் மும்பையில் […]

மார்ச் 2015 முதல் ஆகஸ்ட் 2022 வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது /துணைத்தேர்வுகள் எழுதிய தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மார்ச் 2015 முதல் ஆகஸ்ட் 2022 வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது /துணைத்தேர்வுகள் எழுதிய தனித்தேர்வர்கள் பலர் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று வரை பெற்றுக் கொள்ளமால் உள்ளனர். அத்தகைய […]