திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டை அடுத்த ராமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான ராமச்சந்திரன் என்ற பால் கரவை தொழில் செய்து வந்தார். அப்போது, பால் கறவைக்காகச் செல்லும் கணபதிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆர்த்தி என்பவருடன் பழகி வந்துள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்த நிலையில், ஆர்த்தியின் வீட்டில் இவர்களின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும், குடும்பத்தினரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, கடந்த ஜூன் மாதம் இருவரும் காதல் திருமணம் செய்து […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே மட்டப்பிறையூர் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான சரவணன் என்ற கூலித் தொழிலாளி, மதுபோதையில் இருந்த ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று, சரவணன் வழக்கம் போல் தனது வேலையை முடித்துவிட்டு, இரவு சுமார் 8 மணியளவில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர் சாலையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த […]
கரூர் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.. மேலும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிட்டுள்ளது.. இந்த நிலையில் இதுகுறித்து தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ கரூரில் நடந்தது திட்டமிட்ட சதி.. எங்களை முடக்க வேண்டும் என்பதற்காக திமுக அரசு சதி செய்துள்ளது.. காவல்துறையினர் கொடுத்த நேரத்தில் விஜய் கரூர் […]
உடல்நலக்குறைவு ஏற்படும்போது நாம் எடுக்கும் மருந்துகளின் சீட்டுகளிலும், மருந்து அட்டைகளிலும் இடம்பெறும் சில குறியீடுகள் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால், இந்தக் குறியீடுகளின் அர்த்தங்களைப் புரிந்துகொள்வது என்பது நாம் தவறான மருந்துகளைத் தவிர்த்து, பாதுகாப்பான முறையில் சிகிச்சை பெறுவதற்கு மிகவும் அவசியமாகும். பெரும்பாலானோர் மருத்துவரின் ஆலோசனையின்றி நேரடியாக மருந்துக் கடைகளில் மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவது வழக்கம். எனினும், மருத்துவ வல்லுநர்கள் எப்போதும் மருத்துவரின் முழுப் பரிசோதனைக்குப் பின்னரே மருந்துகளை எடுத்துக்கொள்ள […]
What kind of foods should women with PCOS eat? – Must know..
பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.. அதன் வாழ்க்கை முறை, பாதுகாப்பு மற்றும் இயற்கை அழகு மக்களை ஈர்க்கிறது. இதனால் தான் பல இந்திய குடிமக்களும் அங்கு குடியேறி வேலை செய்ய வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். பின்லாந்தில் நிரந்தர குடியுரிமை (PR) பெறுவது சிறந்த வாழ்க்கையை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அங்கு நிரந்தரமாக வாழவும் வேலை செய்யவும் அனுமதி, உங்கள் குடும்பத்தை உங்களுடன் அழைத்து வருதல் போன்ற பல […]
Will the Railways provide compensation if a passenger dies during a train journey?
வீடுகளில் அன்றாட சிரமத்தை ஏற்படுத்தும் பிரச்சனைகளில் முதன்மையானது குளியலறை மற்றும் கழிவறை வடிகால்களில் ஏற்படும் அடைப்புதான். நிம்மதியான குளியலை முடித்து வெளியே வரும்போது, தண்ணீர் வெளியேற முடியாமல் வடிகால் பகுதியில் தேங்கி நிற்பது பலருக்கும் எரிச்சலூட்டும் அனுபவம். இந்தக் குழாய் அடைப்பால், குளியலறை முழுவதும் நீர் தேங்கி, ஆரோக்கியமான சூழலுக்குப் பங்கம் விளைவிப்பதுடன், வீட்டு உரிமையாளர்களின் மனச் சோர்வுக்கும் கோபத்துக்கும் காரணமாகிறது. இந்த குழாய் பிரச்சனைக்கு முக்கிய காரணம், தலையில் […]
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் […]
Applications are invited from eligible candidates to work in the Corporate & Institutional Credit divisions at Bank of Baroda.

