ஓய்வூதியத் திட்டமிடல் அவ்வளவு எளிதானது அல்ல. பலர் ஓய்வுக்குப் பிறகு பணத்தைச் சேமித்து வசதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று என்று நினைக்கிறார்கள். பலர் அதற்கேற்ப திட்டங்களை வகுத்துள்ளனர். குறிப்பாக , பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வயதாகும்போது அவர்களைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்பதற்காகத் திட்டங்களை வகுத்துள்ளனர். அது மட்டுமல்லாமல், பணத்தைச் சேமித்து ஓய்வுக்குப் பிறகு அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு நம் முன் பல திட்டங்கள் உள்ளன. குறிப்பாக நீங்கள் பாதுகாப்பு […]

அதிக பணம் சம்பாதித்து பணக்காரராக வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் கனவாக உள்ளது.. பணத்தை பன் மடங்கு பெருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.. அந்த வகையில் ஒரு முதலீட்டாளர் எப்படி ஜீரோவில் இருந்து தொடங்கி ரூ.1 கோடிக்கும் மேல் பணத்தை சேமிக்க முடியும் என்பது குறித்து நிதின் கௌஷிக் என்ற பட்டய கணக்காளர் பகிர்ந்துள்ளார்.. பணத்தை சேமிப்பது என்பது அதிர்ஷ்டத்தை விட கட்டமைப்பு, ஒழுக்கம் […]

சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.560 குறைந்து ரூ.75,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் […]

நடப்பாண்டில் (2024-2025ஆம் ஆண்டிற்கு) “பசுந்தீவன உற்பத்தியினை அதிகரிக்க பழந்தோட்டங்களில் பசுந்தீவனப் பயிரை ஊடுபயிராகப் பயிரிடுவதை ஊக்கும்விக்கும் திட்டத்தின் கீழ் 50 ஏக்கர் பரப்பளவில் 1 ஏக்கருக்கு ரூ.3,000/- வீதம் அரசு மானியத்துடன் செயல்படுத்தப்படவுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள விவசாயிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் சொந்தமாக கால்நடைகள் வைத்திருக்கும் விவசாயிகள் அவர்களது சொந்த நிலத்தில் பாசன வசதியுடன் (குறைந்த பட்சம் 0.5 ஏக்கர் பராமரிக்கும், வளர்க்கப்படும் தோட்டப்பயிர்கள், […]

வீட்டு பராமரிப்பு பொருட்கள் தயாரித்தல் மற்றும் தொழிற்ச்சாலைக்கு உதவும் இராசயான பொருட்கள் தொடர்பான பயிற்சி வகுப்பு தமிழக அரசு சார்பில் நடைபெற உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், வீட்டு பராமரிப்பு பொருட்கள் தயாரித்தல் மற்றும் தொழிற்ச்சாலைக்கு உதவும் இராசயான பொருட்கள் தொடர்பான பயிற்சி வரும் 28.08.2025 முதல் 30.08.2025 தேதி வரை […]