20 ஆண்டுகள் பழைய வாகனங்களின் தகுதி சான்றிதழ் கட்டணத்தை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உயர்த்தியுள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைத் தடுக்க பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் மாசுவைக் கட்டுப்படுத்த மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு வந்தது. தற்போது இந்த சட்டத்திருத்தங்கள் அமலாகியுள்ளன. அதன்படி, ஒவ்வொரு வாகனங்களுக்கும் அதன் வயதைப் பொறுத்து தகுதி சான்றிதழ் […]

இந்திய அரசு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. தற்போது, ​​அடிப்படை சம்பளத்தில் மாதம் ரூ.15,000 வரை சம்பாதிப்பவர்களுக்கு மட்டுமே இபிஎஃப் கட்டாய சேர்க்கை பொருந்தும். ரூ.15,000க்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு கட்டாய காப்பீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும். நிறுவனங்களும் அவற்றைச் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. ஆரம்ப நிலை சம்பளங்கள் கூட இந்த வரம்பைத் தாண்டி வருவதால், இது நகர்ப்புறங்களில் ஓய்வூதிய காப்பீட்டில் இடைவெளியை உருவாக்குகிறது. […]

குழந்தைகளின் எதிர்கால கல்வி, திருமணம் போன்ற நீண்ட கால செலவுகளுக்காக பாதுகாப்பான மற்றும் அதிக வருமானம் தரக்கூடிய முதலீட்டு திட்டத்தை தேடும் பெற்றோர்களுக்கு, பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund – PPF) திட்டம் ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. இது இந்திய அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற திட்டம் என்பதால், முதலீட்டின் பாதுகாப்புக்கு 100% உத்தரவாதம் உண்டு. மேலும், பங்குச் சந்தை அபாயங்கள் இதில் இல்லாததால், சந்தையில் […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

மின்னணு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 26 முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்கள் சுய தணிக்கை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நுகர்வோர் நலனைப் பாதுகாக்கும் வகையில் மின்னணு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 26 முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்கள் அது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்து இணக்க நடைமுறைகளும், முறையாக பின்பற்றப் படுவதை உறுதி செய்வதற்கான சுய தணிக்கை […]

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் மீண்டும் சரிவை சந்தித்துள்ளன. முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவும் நிச்சயமற்ற தன்மைகள் காரணமாகவும், சர்வதேசப் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட சில மாற்றங்களாலும் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நிதிச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலக சந்தையில் சரிவு : சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை, ஒரு அவுன்ஸுக்கு (28 கிராம்) $7.76 குறைந்து $4,073 என்ற அளவில் வர்த்தகம் ஆகிறது. அதேபோல், வெள்ளியின் […]

நிறைய பணம் சம்பாதித்து கோடீஸ்வரர்களாக வேண்டும் என்று பலர் கனவு காண்கிறார்கள். ஆனால், நீங்கள் கடினமாக உழைத்தால் கனவுகள் நனவாகும். ஒரு சிறிய வேலை.. குறைந்த சம்பளம் இருந்தாலும் கோடீஸ்வரராக முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அதுவும் ஒரு வருடத்தில். இப்போது அது எப்படி நடக்கும் என்று பார்ப்போம்.. ஒரு வருடத்தில் உங்களை கோடீஸ்வரராக்கும் சிறு சேமிப்புத் திட்டங்களில் ஒன்றைப் பற்றி இப்போது தெரிந்துகொள்ள முயற்சிப்போம். தபால் அலுவலகம் POMIS […]

இந்தியாவில் திருமணம் என்றாலே, அது ‘செலவு’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. ஆடம்பரமான ஏற்பாடுகள், பல்வேறு சடங்குகள் மற்றும் பல நாட்கள் நீடிக்கும் கொண்டாட்டங்கள் காரணமாக, திருமணங்களுக்கான செலவு இன்று லட்சங்களில் ஆகிறது. இந்த அதிகரித்த நிதிச் சுமையின் காரணமாக, பலர் திருமணங்களை எளிமையாக நடத்தத் தயங்குவதாகவும் அல்லது விரும்பாததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய விலை உயர்ந்த திருமணங்களில், எதிர்பாராத ஒரு சிறிய இடையூறு கூட ஒட்டுமொத்த […]

சாதாரண குடும்பங்களின் மாத பட்ஜெட்டை தலைகீழாக மாற்றும் வகையில், இந்தியாவில் தக்காளி விலை கடந்த சில வாரங்களில் திடீரென உச்சத்தை அடைந்துள்ளது. அக்டோபர் மாதம் பெய்த மிக கனமழையின் காரணமாக ஏற்பட்ட பயிர் சேதமே, இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும். அரசு புள்ளி விவரங்களின்படி, நாட்டின் சில்லறை சந்தையில் கடந்த 10 முதல் 15 நாட்களுக்குள் மட்டும் தக்காளி விலை சுமார் 50% வரை அதிகரித்துள்ளது. அக்டோபர் 19 […]