தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கூட்டுறவு வங்கிகளின் நகைக் கடன் தள்ளுபடி குறித்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்களிடையேயும் பேசுபொருளாக மாறியுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள நகைக் கடன்களின் பட்டியலைத் துல்லியமாகத் தயார் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. மாவட்ட வாரியாக எவ்வளவு கடன் நிலுவையில் உள்ளது, எத்தனைப் பயனாளிகள் இதன் மூலம் பயன்பெறுவார்கள் என்பது குறித்த விரிவான […]

சீனாவில் ஒரு நபர் பழைய சிம் கார்டுகளிலிருந்து பல லட்சக்கணக்கான மதிப்புள்ள தங்கத்தை பிரித்தெடுத்த சம்பவம், தற்போது உலக அளவில் இணையவாசிகளை புருவம் உயர்த்த வைத்துள்ளது. மின்னணு கழிவுகளுக்குள்ளும் புதையல் ஒளிந்திருக்கிறது என்பதை நிரூபித்துள்ள கியாவோ என்ற நபரின் இந்த முயற்சி, பெரும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது. சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த கியாவோ, சுமார் இரண்டு டன் எடையுள்ள பழைய சிம் கார்டுகள் மற்றும் மின்னணு கழிவுகளை சேகரித்துள்ளார். சிம் […]

தங்கம் என்பது காலங்காலமாக செல்வ செழிப்பின் அடையாளமாகவும், சிறந்த முதலீடாகவும் மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், நம் முன்னோர்கள் தங்கத்தை வெறும் ஆபரணமாக மட்டும் பார்க்காமல், அதனை ஒரு மருத்துவக் காரணியாகவும் கையாண்டுள்ளனர் என்பது பலரும் அறியாத உண்மை. நவீன மருத்துவ உலகம் வியக்கும் வகையில், தங்கம் நமது உடல் நலனில் ஏற்படுத்தும் ஆச்சரியமான மாற்றங்கள் குறித்து இங்கே காண்போம். இயற்கையான நச்சு நீக்கி மற்றும் சருமப் பாதுகாப்பு : […]

தென்கிழக்கு சீனாவைச் சேர்ந்த ஒரு நபர், பயன்படுத்தி கைவிடப்பட்ட சிம் கார்டுகள் மற்றும் பிற மின்னணுக் கழிவுகளில் இருந்து ரூ. 27 லட்சத்திற்கும் அதிக மதிப்புள்ள தங்கத்தை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்துள்ளார். இந்த சம்பவம், இரண்டாம் கை விற்பனை தளங்களில் பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகளுக்கான தேவை திடீரென அதிகரிக்க காரணமாகியுள்ளது. ஆனால், தேவையான தொழில்நுட்ப அறிவும் அனுபவமும் இல்லாமல் இந்தச் செயல்முறையை முயற்சிப்பது ஆபத்தானது என்று அவர் எச்சரித்துள்ளார். ஆன்லைனில் ‘கியாவோ’ […]

எதிர்காலத்தில் எரிவாயு சிலிண்டர்களின் வடிவம் முற்றிலும் மாறப்போகிறது. இதுவரை, நாம் சிவப்பு நிற இரும்பினால் செய்யப்பட்ட எல்பிஜி சிலிண்டர்களைப் பார்த்திருக்கிறோம். அவை பழையதாகவும், சேதமடைந்ததாகவும், அழுக்கடைந்ததாகவும் காட்சியளிக்கின்றன. இரும்பினால் செய்யப்பட்டிருப்பதால், இந்த எரிவாயு சிலிண்டர்கள் மிகவும் கனமானவை. அவற்றை பக்கவாட்டில் நகர்த்துவதோ அல்லது தூக்குவதோ கடினம். ஆனால், எரிவாயு சிலிண்டர்களின் வடிவத்தில் ஒரு புதிய புரட்சி விரைவில் வரவிருக்கிறது. இனிமேல், மிகவும் இலகுவான எரிவாயு சிலிண்டர்கள் வரவிருக்கின்றன. அவை எடையில் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட், மருத்துவத் துறை மற்றும் தொழில்நுட்பத் துறையில் நுகர்வோருக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, உயிர்கொல்லி நோயான புற்றுநோயுடன் போராடும் நோயாளிகளுக்கு மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய, 17 வகையான புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் மீதான அடிப்படை சுங்க வரியை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்துள்ளது. இதேபோல், சர்க்கரை நோய் தொடர்பான சில […]

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகளுக்கு சற்றே கசப்பான செய்திகளைக் கொண்டு வந்துள்ளது. இறக்குமதி வரி மற்றும் பல்வேறு வரிச்சலுகைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால், அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் முதல் முதலீட்டு சந்தை வரை பலவற்றின் விலைகள் அதிரடியாக உயரவுள்ளன. குறிப்பாக, காஃபி பிரியர்களுக்கு இந்த பட்ஜெட் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. இதுவரை காபிக்கொட்டை வறுத்தல், காஃபி தயாரிக்கும் […]

மத்திய பட்ஜெட் 2026-ல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள ஒரு முக்கிய அம்சம், விபத்தினால் பாதிக்கப்பட்டு நீதிமன்றத்தை நாடியுள்ள பல்லாயிரக்கணக்கான சாமானிய மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயங்களால் (MACT) வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகைக்கான வட்டிக்கு, இனி வருமான வரி கிடையாது என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். பொதுவாக, ஒரு விபத்து நடந்தால் அதற்கான இழப்பீடு வந்து சேர பல ஆண்டுகள் சட்டப் போராட்டம் […]

இந்தியாவின் போக்குவரத்து வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் பாய்ச்சலை, 2026-27 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் நிகழ்த்தியுள்ளது. “இனி ரயிலில் செல்வது என்பது வெறும் பயணம் அல்ல; அது வானத்தில் பறப்பதற்கு இணையான ஒரு வேகம்” என்பதை மெய்ப்பிக்கும் வகையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7 புதிய அதிவேக ரயில் (High-Speed Rail) வழித்தடங்களை அறிவித்துள்ளார். இதுவரை குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை மட்டுமே மையமாகக் கொண்டிருந்த புல்லட் […]