fbpx

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ரூ.37,120-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் …

சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள சாதாரண விசைத்தறி நெசவாளர்கள்‌ 50% மானியத்துடன்‌ மின்னணு பலகை பொருத்தும்‌ திட்டத்தில்‌ பயன்பெற விண்ணப்பிக்கலாம்‌.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டிலுள்ள சாதாரண விசைத்தறிகளில்‌ உற்பத்தி செய்யும்‌ போது நூலிழைகள்‌ அறுந்து, உற்பத்தி நேரம்‌ குறைவதாலும்‌, தொழிலாளர்களின்‌ உற்பத்தி திறன்‌ குறைவதாலும்‌, இதனைச்‌ சீரமைத்து, உற்பத்தி திறனை …

எஸ்பிஐ வங்கி, வட்டி விகித்ததை உயர்த்தியுள்ளதால், வங்கிக் கடனாளிகளுக்கு EMI தொகை உயர உள்ளது..

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி, பி.எல்.ஆர். எனப்படும் பிரதான வட்டி விகிதத்தை 0.7 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதுவரை 12.75 சதவீதமாக இருந்த பிரதான வட்டி விகிதம் 0.7 சதவீதம் உயர்வின் காரணமாக 13.45 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதேபோல் அடிப்படை …

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.432 குறைந்து ரூ.37,008-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் …

போலியான ஆவணங்களை கொண்டு பதிவு செய்யும் பத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட பதிவாளர்களுக்கு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு பத்திர பதிவுத்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில், சொத்து குறித்த வில்லங்க விவரங்களை பொது மக்கள்‌ இலவசமாகப்‌ பார்வையிடும்‌ வசதியை சில தனியார்‌ செயலிகள்‌ முறையின்றி பயன்படுத்தி …

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ.37,440-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் …

இந்திய ரிசர்வ் வங்கியின் கார்டு-ஆன்-ஃபைல் டோக்கனைசேஷன் விதிமுறைகள் அக்டோபர் 1, 2022 முதல் நடைமுறைக்கு வருகின்றன.. இதனால், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான விதிகள் அடுத்த மாதம் முதல் மாறும்.. ரிசர்வ் வங்கியின் புதிய டோக்கனைசேஷன் வழிகாட்டுதல்களுக்கான முந்தைய காலக்கெடு ஜூலை 1 ஆகும், இருப்பினும், பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு பிரதிநிதித்துவங்களின் பின்னணியில் …

2022 ஆகஸ்ட் மாதத்துக்கான மொத்த விலைக் குறியீட்டை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் ஆண்டு பணவீக்க விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 12.41%ஆக (தற்காலிகம்) இருந்தது (2021 ஆகஸ்ட் மாதத்தை விட அதிகம்). இது, 2022 ஜுலை மாதத்தில்13.93%ஆக இருந்தது. கனிம எண்ணெய்கள், உணவுப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, …

ஆதிதிராவிடர் தொழில் முனைவோருக்கு சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க ரூ.90 லட்சம் மானியம் வழங்கப்படும்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் 2022-2023-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக …

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து ரூ.37,800-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் …