fbpx

விவசாயிகள் பயன்பெறும் வகையில் 50 விழுக்காடு மானிய விலையில் பாரம்பரிய நெல் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் கடந்த இரண்டு தமிழகத்தில் ஆண்டுகளாக வேளாண்மைக்கென்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து, தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை வேளாண்மை – உழவர் நலத்துறை …

விவசாயிகள் விரும்பும் உரங்களை தவிர வேறு உரங்கள் மற்றும் இடுபொருள்கள் கொள்முதல் செய்ய கட்டாயப்படுத்தும் சங்க செயலாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வேளாண்மை துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; விவசாயிகளுக்கு தேவையான இரசாயன உரங்களை தமிழகத்தில் உள்ள சுமார் 4,350 தொடக்க வேளாண்மை கூட்டுறவு …

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.39,120-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து …

எதிர்காலத்தை பாதுகாக்கக் கூடிய பல காப்பீட்டு திட்டங்களை வழங்குவதால் எல்ஐசியின் பாலிசிகள் மிகவும் சிறந்ததாகவும், பாதுகாப்பானதாகவும் கருதப்படுகிறது. அதனால் தான் மக்கள் அதில் முதலீடு செய்கிறார்கள். இன்று, எல்ஐசியின் அத்தகைய ஒரு திட்டத்தைப் பற்றி பார்க்கப்போகிறோம்.. எல்.ஐ.சியின் ஜீவன் ஷிரோமணி என்ற திட்டம் தான் அது.. இந்த பாலிசி பாதுகாப்பையும் சேமிப்பையும் தருகிறது.

இது ஒரு …

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்து ரூ.38,880 விற்பனை செய்யப்படுகிறது….

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து …

வங்கி வாடிக்கையாளர்களே, உங்களுக்கான அறிவிப்பு இதோ. ஐசிஐசிஐ வங்கியானது நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 9 முதல் ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான டெபாசிட்களுக்கு புதிய விகிதங்கள் பொருந்தும். இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியதை அடுத்து, வைப்பு தொகைக்கான வட்டி விகிதத்தை …

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2,000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6,000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்படும். இதுவரை, 38.24 …

சென்னையில் தங்கம் விலைசவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.39,144-க்கு விற்பனை செய்யப்படுகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் …

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூலம் சேவை கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதை உறுதி செய்யுமாறு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான புகார்கள் பெறப்பட்டால், மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதல் மீறல் தொடர்பாக விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

அனைத்து …

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.39,040க்கு விற்பனை செய்யப்படுகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து …