இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), 2026-27 நிதியாண்டு முதல் FASTag வருடாந்திர பாஸ் கட்டணத்தை மாற்றியமைக்க உள்ளது. இந்தக் கட்டணங்கள் ரூ.3,000-லிருந்து ரூ.3,075-ஆக உயர்த்தப்பட உள்ளது.. இந்தப் புதிய FASTag விதிமுறை ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும். FASTag வருடாந்திர பாஸ் கட்டணத் திருத்தம், ‘தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகள், 2008’-ஐப் பின்பற்றியே மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் புதிய விதிகள் நடைமுறைக்கு வர ஒரு மாதத்திற்கும் குறைவான […]
வணிகம்
Business News : Get all the Latest Business News, Economy News, India and International Business News on 1newsnation.com.
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
உங்கள் ஸ்மார்ட்போனை நீங்கள் வெறும் ‘ரீல்ஸ்’ (Reels) பார்ப்பதற்கு மட்டுமே பயன்படுத்துகிறீர்களா? இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இந்த டிஜிட்டல் புரட்சிக் காலத்தில், கல்லூரி மாணவர்கள் தங்கள் படிப்பிற்காக ஒதுக்கும் நேரத்தில், தினமும் வெறும் 3 மணிநேரம் செலவிடுவதன் மூலம் மாதம் ரூ. 50,000 வரை சம்பாதிக்க முடியும். உங்களிடம் ஸ்மார்ட்போன் இருந்து, ஆனால் கையில் பணம் இல்லையென்றால், நீங்கள் ஒரு பெரிய வாய்ப்பை நழுவ விடுகிறீர்கள் என்று அர்த்தம். […]
2025-26 நிதியாண்டு முடிவடைய இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன. நடப்பு நிதியாண்டு மார்ச் 31 அன்று முடிவடைந்து, புதிய நிதியாண்டான 2026-27 தொடங்கவுள்ளது. இந்நிலையில், வரி செலுத்துவோர் சில முக்கிய நிதி சார்ந்த பணிகளை இம்மாத இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு நிதி வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த உரிய நேரத்தில் நிறைவு செய்யப்பட்டால், வரிச்சுமையை குறைப்பது மட்டுமின்றி, அபராதங்கள் மற்றும் கூடுதல் வட்டி செலுத்துவதையும் தவிர்க்க முடியும். பழைய வரி விதிப்பு […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]
ஜோஹோ கார்ப்பரேஷன் தனது பெரும்பாலான ஊழியர்களை இரண்டு வாரங்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கொள்கை மார்ச் 16 முதல் அமலுக்கு வரும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது. தற்போதைய செயல்பாட்டு நிலைமை மற்றும் ஊழியர்களின் பயணத்தைக் குறைக்க வேண்டியதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. நிறுவனம் ஒரு உள் செய்தி மூலம் ஊழியர்களுக்கு இது குறித்துத் தெரிவித்தது. எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளின் போது […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
மேற்கு ஆசியாவில் போர் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் உலகையே உலுக்கி வரும் நேரத்தில், மத்திய அரசு நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தியை வழங்கியுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை என்று அரசு வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி போன்ற பிரச்சனைக்குரிய பாதைகளை சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலம் இந்தியா தனது உத்தியை மாற்றியுள்ளது. […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]
பிராசசர்கள் (Processors), கிராபிக்ஸ் கார்டுகள் மற்றும் மெமரி போன்ற முக்கிய பாகங்களின் விலை உயர்வு காரணமாக, இந்த ஆண்டில் லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கணினிகளின் விலை 35 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. விலை உயர்வுக்கான காரணங்கள்:தொழில்துறை வல்லுநர்களின் கருத்துப்படி, தனிநபர் கணினிகளின் (PC) விலை உயர்விற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன: DDR RAM விலை உயர்வு: கடந்த சில மாதங்களாக மெமரி […]

