வருமான வரி விதிகள் ஏப்ரல் 1 முதல் முழுமையாக மாறவுள்ளன. இதற்கென, மத்திய அரசு சமீபத்தில் ‘வருமான வரி விதிகள் 2026’-ஐ அறிவித்துள்ளது. புதிய ‘வருமான வரிச் சட்டம் 2025’-ஐச் செயல்படுத்தும் நோக்கில் இந்தப் புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தப் புதிய விதிகள் வரி செலுத்துவோரைப் பாதிக்கும் வகையில் அமையும். இன்னும் சில நாட்களில் நடைமுறைக்கு வரவுள்ள இந்தப் புதிய விதிகள் குறித்து, தற்போது பார்க்கலாம்.. ஒரு சொத்தை ஒருவர் […]
வணிகம்
Business News : Get all the Latest Business News, Economy News, India and International Business News on 1newsnation.com.
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து அச்சத்தில் உறைந்திந்த கோடிக்கணக்கான மக்களுக்கு மத்திய அரசு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அளித்துள்ளது. மேற்கு ஆசியாவின் மீது போரின் மேகங்கள் சூழ்ந்தபோது, எரிபொருள் விநியோகத்தில் நிச்சயமற்ற தன்மை இருந்தாலும் இந்தியா தனது ராஜதந்திரத் திறமையை வெளிப்படுத்தியுள்ளது. பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய பதற்றங்கள் நமது எரிவாயு சிலிண்டர் விநியோகத்தைப் பாதித்திருந்தாலும், தற்போது நிலைமை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. அச்சத்தின் காரணமாக எரிவாயு […]
மத்திய அரசின் சிறு சேமிப்புத் திட்டங்கள், நடுத்தர வர்க்க மக்கள் தங்கள் பணத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளச் சிறந்த தேர்வாக விளங்குகின்றன. இத்திட்டங்களில், உத்தரவாதமான வருமானத்துடன் சேர்த்து, எவ்விதச் சிரமமுமின்றி வரி விலக்கும் கிடைக்கிறது. குழந்தைகளின் கல்வி, திருமணம் அல்லது ஓய்வுக்காலத் தேவைகளுக்கு இது பேருதவியாக அமையும். மேலும், நமது அஞ்சல் நிலையங்கள் தற்போது கடிதங்களை விநியோகிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், தங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த வங்கிச் சேவைகளையும் வழங்கி வருகின்றன. அஞ்சல் […]
மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் போருக்கு மத்தியில், எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் வெள்ளிக்கிழமையன்று, பிரீமியம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 2.35 வரை உயர்த்தி உள்ளன.. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (BPCL) ‘Speed’, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (HPCL) ‘Power’ மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (IOCL) ‘XP95’ ஆகிய பெட்ரோல் வகைகளின் […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]
உலக அரசியல் வரைபடத்தில் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போரின் தீச்சுவாலைகள் இப்போது நேரடியாக நம் சமையலறைகளுக்குள்ளேயே நுழைந்து கொண்டிருக்கின்றன. நாடு முழுவதும் சமையல் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. பெட்ரோலியத் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய எச்சரிக்கைகளைப் பார்க்கும்போது, வரும் நாட்களில் எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவது கடினமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.. போரின் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதியில் தடை ஏற்பட்டுள்ளதால், மத்திய அரசு மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகரித்து […]
உங்களிடம் ஏடிஎம் கார்டு இருக்கா? அப்படி எனில் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. வங்கிகள் உங்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சியை அளிக்கவுள்ளன. அவசரத் தேவைகளுக்குப் பணம் எடுக்க நாம் பயன்படுத்தும் ஏடிஎம் தொடர்பான விதிமுறைகளை, நாட்டின் முன்னணி வங்கிகள் தற்போது முழுமையாக மாற்றியமைத்து வருகின்றன. HDFC, PNB மற்றும் Bandhan Bank ஆகிய வங்கிகள், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய கட்டணங்களையும், பணம் எடுப்பதற்கான வரம்புகளையும் அமல்படுத்தத் தொடங்கியுள்ளன. […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
புதிய 8-வது ஊதியக் குழு தனது பணிகளைத் தொடங்கிச் சிறிது காலம் ஆகிவிட்டது. அதன் இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்க ஓராண்டுக்கும் மேலாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 8-வது ஊதியக் குழு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. 18 கேள்விகளைக் கொண்ட கேள்வித்தாளுக்குப் பதிலளிப்பதற்கான காலக்கெடு, மார்ச் 31, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினர் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு இது கூடுதல் […]

