fbpx

மத்திய அரசு விவசாய தொழிலுக்கு உதவும் வகையில், பி.எம் கிசான் திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் தகுதியான விவசாய குடும்பங்களுக்கு ரூ.6,000 நிதியுதவியை மத்திய அரசு வழங்குகிறது. பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக 3 தவணைகளாக ரூ .2,000 உதவித்தொகை வழங்கபபடுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், ஏப்ரல் …

வருமானவரிப் பிடித்தம் செய்யும் நபர்களின் பயன்பாட்டிற்கு TDS நண்பன் என்னும் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில், முதன் முறையாக செயற்கை நுண்ணறிவை உபயோகப்படுத்தி உருவாக்கப்பட்ட CHATBOT என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், TDS நண்பன் என்ற பெயர்கொண்ட ஒரு APPLICATION , PLAYSTORE ல், ஆண்ட்ராயிட் மற்றும் ioS பயன் நபர்களுக்கு, தமிழிலும் ஆங்கிலத்திலும், வருமானவரிப் பிடித்தம் …

தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின் கீழ் 2023 ஜூலை மாதத்தில் 19.88 லட்சம் புதிய தொழிலாளர்கள், பதிவு செய்துள்ளனர்.

2023 ஜூலை மாதத்தில் 19.88 லட்சம் புதிய ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் (இ.எஸ்.ஐ.சி) தற்காலிக சம்பளப் பட்டியல் தரவு தெரிவிக்கிறது. 2023 ஜூலை மாதத்தில் சுமார் 27,870 புதிய நிறுவனங்கள் …

தமிழக அரசு சார்பில் விவசாய பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க ட்ரோன் வாங்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசின் வேளாண்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வேளாண் இயந்திரமயமாக்கும் துணை இயக்கத் திட்டத்தின் கீழ், பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளித்தல், பூச்சி. நோய் கண்காணித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள ட்ரோன் போன்ற நவீன வேளாண் கருவிகளும் …

2023-24 மதிப்பீட்டு ஆண்டிற்கான படிவம் 10 பி / 10 பிபி மற்றும் படிவம் ஐடிஆர் -7-ஐ தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2022-23 நிதியாண்டுக்கான தணிக்கை அறிக்கைகளை படிவம் 10 பி / படிவம் 10 பிபியில் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 30.09.2023 ஆக …

ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்ட நிலையில் புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்தது. கடந்த 2 ஆண்டில் 4-வது முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஆவின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் நெய் விற்பனை விலையை ஒரு லிட்டருக்கு ரூ.100 ஒரேயடியாக உயர்த்தி உள்ளது …

வீட்டுக் கடன் மற்றும் பிற தனிநபர் கடன் வாங்குபவர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக இந்திய ரிசர்வ் வங்கி கேக அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன் படி கடனைத் திருப்பிச் செலுத்திய உடனேயே சொத்து ஆவணங்களைத் திருப்பித் தருவதை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி தனிநபர் கடனை 30 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்தும் போது …

பெரிய வணிக நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி தொடர்பாக புதிய அப்டேட் வந்துள்ளது. நவம்பர் 1 முதல், பெரிய வணிகங்களைக் கொண்ட நிறுவனங்கள் ஜிஎஸ்டி தொடர்பான ரசீதுகளை போர்ட்டலில் 30 நாட்களுக்குள் பதிவேற்ற வேண்டும். 100 கோடி அல்லது அதற்கு மேல் வரி செலுத்தும் நிறுவனங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தும்.

ஜிஎஸ்டி மின் ரசீது போர்ட்டலை இயக்கும் தேசிய …

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களும் பயன்பெறும் வகையில் அனைத்து துறைகளை உள்ளடக்கிய மானியத்துடன் இணைந்த கடன் திட்டங்களுக்கான முகாம் ராயல் மஹால், ஹோட்டல் கோஸ்டல் ரெசிடென்சியில் 14.09.2023 காலை 10.30 மணி முதல் நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து …

மசூர் எனப்படும் மைசூர் பருப்பு கையிருப்பு விவரத்தை உடனடியாக வெளியிட வேண்டும் என்று மத்திய அரசின் நுகர்வோர் நலத் துறை, அறிவுறுத்தியுள்ளது.

அனைத்துப் பங்குதாரர்களும் ஒவ்வொரு துறையால் நிர்வகிக்கப்படும் கையிருப்பு நிலை இணையதளத்தில் (https://fcainfoweb.nic.in/psp) தங்கள் மசூர் கையிருப்பு அளவுகளை கட்டாயமாக வெளியிட வேண்டும். வெளியிடப்படாத இருப்பு கண்டறியப்பட்டால், அது பதுக்கலாகக் கருதப்பட்டு, அத்தியாவசியப் பொருட்கள் …