fbpx

ஒரு நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின் செல்வாக்கு மதிப்பிடப்படுவதாக கூறப்படுகிறது. பணவீக்க உயர்வுக்கும் தங்கத்தின் மீதான முதலீடு தான் காரணம். பாதுகாப்பு மற்றும் லாபகரமான முதலீடாக தங்கம் இருக்கிறது. இதனால், சாமானியர்கள் முதல் பங்குச்சந்தை வரை பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

சர்வதேச பொருளாதாரத்திற்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்தும், …

நீங்கள் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், மொபைல் எண் மூலம் பிஎஃப் உங்கள் பிஎஃப் கணக்கு இருப்பு தொகை பற்றிய தகவலைப் எவ்வாறு பார்க்கலாம்.

நீங்கள் 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் செய்வதன் மூலம், உங்கள் கணக்கின் இருப்பை அறியலாம். இந்த எண்ணுக்கு நீங்கள் மிஸ்டு கால் செய்தவுடன், உங்கள் UAN எண் மற்றும் …

நாட்டில், வங்கி கணக்குகளில், போதுமான இருப்பு தொகை இல்லாததால், வங்கிகளிடமிருந்து, இதுவரையில், எவ்வளவு வசூல் செய்யப்பட்டுள்ளது? என்று மத்திய அரசு தற்போது நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதாவது, நாட்டில் வங்கி கணக்குகளில், போதுமான இருப்பு தொகை பராமரிக்கப்படவில்லை என்றால், வாடிக்கையாளர்களிடமிருந்து, ஒரு குறிப்பிட்ட தொகை அபராதமாக வசூலிக்கப்படும். இந்த அபராத தொகை வங்கிகளை பொறுத்து, மாறுபட்டதாக இருக்கும்.…

இது குறித்து பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் நிலத்தின் பிரிபடாத பங்கான யு.டி.எஸ்., பத்திரத்துக்கு 7% முத்திரை தீர்வை, 2% பதிவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் கட்டுமான ஒப்பந்தத்துக்கு, 1% முத்திரை தீர்வை, 3% பதிவு கட்டணம் தனியாக வசூலிக்கப்படும். பணிகள் முடிந்த வீடுகளில், …

நாட்டில் இந்த நிதியாண்டு வரையில், பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில், நாட்டில் ரிசர்வ் வங்கி மூலமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகைகள் தொடர்பாக, மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதில் அளித்த நிதித்துறை இணை அமைச்சர், 2014 ஆம் ஆண்டு முதல், 2023-24 வரையில், …

பொதுவாக பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவற்றின் விலை இந்தியாவை பொருத்தவரையில், எண்ணெய் நிறுவனங்களால் தான் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், தற்சமயம் அனைத்து வீடுகளிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் உபயோகம், அத்தியாவசியமான தேவையாக மாறிவிட்டது. ஆனால், இவற்றை வாங்க முடியாத சூழ்நிலையில், இருக்கின்ற ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசு உஜ்வாலா …

மூன்றாம் நிலை முதல் ஆறாம் நிலை வரையிலான சிறு நகரங்கள் முதல் சிறு கிராமப் பகுதிகள் வரை அதிக கவனம் செலுத்தி நாட்டில் இப்பகுதிகளில் ஏடிஎம் சேவைகளை அதிகரிக்க, வங்கி சாரா நிறுவனங்கள் நாட்டில் ஒயிட் லேபிள் ஏடிஎம்-களை அமைக்கவும், இயக்கவும் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அனுமதித்துள்ளது.

வங்கிகள் வழங்கும் அட்டைகளின் (டெபிட் / கிரெடிட் …

இந்தியாவைப் பொறுத்தவரையில், பெட்ரோல், டீசல், சிலிண்டர் உள்ளிட்ட்வற்றின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் பெட்ரோல், டீசலை பொருத்தவரையில், சற்றேற் குறைய 6 அல்லது 7 மாதங்களாக எந்த வித மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வருகிறது.

ஆனால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. …

ஒருவர் அரசுத் துறையிலோ அல்லது பெரிய நிறுவனங்களிலோ வேலை பார்த்து வந்தால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் வருங்கால வைப்பு நிதி என்று ஒரு தொகை பிடித்தம் செய்யப்படும். அந்த பிடித்தம் செய்யப்பட்ட தொகை நேரடியாக அவர்களுடைய வருங்கால வைப்பு நிதி தொகைக்கு சென்று விடும்.

பின்பு அந்த வருங்கால வைப்பு நிதி அவர்கள் வேலையில் இருந்து …

முன்பெல்லாம் வங்கியில் கடன் பெற்று வீடு கட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது. அந்த எண்ணிக்கை இன்றளவும் குறைந்துவிடவில்லை. எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் சாதாரண, சாமானிய மக்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை.

வங்கியில் கடன் வாங்கி வீடு கட்ட நினைக்கும் நபர்கள் பெரும்பாலும் அரசு ஊழியர்களாகவோ அல்லது பெரும் தொழில் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களாகத்தான் …