fbpx

Cognizant நிறுவனம் வேகமாக வளர்ந்து வந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு முதல் வர்த்தகம், நிர்வாகம் என அனைத்து பிரிவுகளிலும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டது. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார் ரவிக்குமார்.

ரவிக்குமார் இன்போசிஸ் நிறுவனத்தில் 2022 ஆம் ஆண்டு இறுதியில் வெளியேறிய முக்கிய …

பாஸ்மதி அரிசிக்கான தரத்தை நிர்ணயம் செய்ய FSSAI முடிவு 2023 ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது .

நாட்டிலேயே முதன் முறையாக பாஸ்மதி அரசிக்கு தரத்தை நிர்ணயம் செய்ய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் முன்வந்துள்ளது. இதற்காக உணவு தரம் மற்றும் பாதுகாப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது …

பணியாளர்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வசதிக்கடன் தொகையின் உச்ச வரம்பினை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பணியாளர்‌ கூட்டுறவு கடன்‌ மற்றும்‌ சிக்கன நாணயச்‌ சங்கங்களில்‌ உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்‌ வீட்டு வசதிக்கடன்‌ தொகையின்‌ உச்ச வரம்பினை உயர்த்தி வழங்கிடக்‌ கோரிக்கைகள்‌ பெறப்பட்டதை …

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் பிரபலமான SIP மூலம் உங்கள் எதிர்காலத்திற்குத் தேவையான பணத்தை சேர்க்க முடியும். ஆமாங்க, எஸ்ஐபி திட்டங்கள் மூலம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்தால் கண்டிப்பாக 1 கோடி ரூபாயை சேமிக்க முடியும். அதைப் பற்றி விரிவாகக் காணலாம்.

நீங்கள் மாதம் தோறும் SIP இல் ரூ.10,000 என்று அடுத்த 15 …

மத்திய அரசும், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் உள்ளது. இதோடு எண்ணெய் மார்கெட்டிங் நிறுவனங்கள் தற்போது ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் அளவிலான லாபத்தை பெற்று வருகின்றனர்.

அதாவது இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை இந்தியாவில் ரீடைல் பிரிவில் அதாவது பங்க்-களில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு …

சமையல் எண்ணெய்களின் உள்நாட்டு சில்லறை விலைகளை மத்திய அரசு கண்காணித்து வருகிறது, இதன் மூலம் சர்வதேச விலை வீழ்ச்சியின் முழு நன்மையும் இறுதி நுகர்வோருக்குக் கிடைப்பதை உறுதிசெய்கிறது. முன்னணி சமையல் எண்ணெய் சங்கங்கள் மற்றும் தொழில் துறையினருடன் வழக்கமான கூட்டங்கள் நடத்தப்படுகின்றன, இதில் சர்வதேச விலை வீழ்ச்சிக்கு ஏற்ப சில்லறை விலைகளைக் குறைக்க அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், …

இந்தியாவில் ஆன்லைனில் பணம் செலுத்தும் நிறுவனங்களில் போன் பே (Phone Pe) முன்னணியில் உள்ளது. இந்நிலையில், போன் பே நிறுவனம் இப்போது வரி செலுத்துவோருக்கு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி தொலைபேசி மூலமும் வரி செலுத்தலாம். இந்த புதிய சேவையானது PhonePe மற்றும் டிஜிட்டல் B2B கட்டணங்கள் மற்றும் சேவை வழங்குநரான Paymate ஆகியவற்றுக்கு இடையேயான …

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக முக்கிய கூட்டத்தை நடத்த உள்ளனர். இக்கூட்டத்தில் ஆன்லைன் கேமிங், கேசினோ மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. மத்திய அரசும், ஜிஎஸ்டி கவுன்சில்-ம் நீண்ட …

பத்திர பதிவுத்துறையில் ஸ்டார் 3.0 திட்டத்தினை செயல்படுத்துவது தொடர்பாக கமிட்டி அமைத்தும் நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு உத்தரவு.

பதிவுத்துறையில்‌ முன்னோடித்‌ திட்டமாக 06.02.2000 முதல்‌ அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஸ்டார்‌’ திட்டம்‌ தற்போது பல்வேறு பரிணாம வளர்ச்சிகள்‌ அடைந்து கணினிமயமாக்கலில்‌ பதிவுத்துறையை ஒரு முன்னோடியாகத்‌ திகழ வைத்துள்ளது.

தற்போதுள்ள “ஸ்டார்‌ 2.0” திட்டத்தின்‌ கீழ்‌ வழங்கப்படும்‌ …

சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவில் நவீன தொழில்நுட்பங்களை செயல்படுத்தும் விதமாக ஸ்டார் 3.0 திட்டத்தை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு.

தமிழ்நாடு முன்னாள்‌ முதல்வர்‌ டாக்டர்‌. கலைஞர்‌ அவர்களால்‌ பதிவுத்துறையில்‌ முன்னோடித்‌ திட்டமாக 06.02.2000 முதல்‌ அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஸ்டார்‌’ திட்டம்‌ தற்போது பல்வேறு பரிணாம வளர்ச்சிகள்‌ அடைந்து கணினிமயமாக்கலில்‌ பதிவுத்துறையை ஒரு முன்னோடியாகத்‌ …