ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
வணிகம்
Business News : Get all the Latest Business News, Economy News, India and International Business News on 1newsnation.com.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அன்றாட தேவைகளான காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை சில்லறையாகப் பணம் கொடுத்து வாங்குவதில் சிக்கல் இல்லை என்றாலும், அதிக மதிப்பிலான பரிவர்த்தனைகளை ரொக்கமாக மேற்கொள்வது உங்களை வருமான வரித் துறையின் (IT Department) பிடியில் சிக்க வைத்துவிடும். ரிசர்வ் வங்கி மற்றும் வருமான வரித் துறை ஆகியவை பெரிய அளவிலான பணப் பரிமாற்றங்களுக்கு கடுமையான சட்டதிட்டங்களை வகுத்துள்ளன. குறிப்பாக, வீடு அல்லது நிலம் போன்ற சொத்துகளை […]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஏற்கனவே 8வது ஊதியக் குழுவை அமைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ரஞ்சனா தேசாய் இந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 8வது ஊதியக் குழு நடைமுறைக்கு வந்தால், பணியில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் படிகள் மற்றும் சம்பளத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும்… […]
உங்களிடம் 500 ரூபாய் நோட்டுகள் இருக்கின்றனவா? அப்படியானால், நீங்கள் இதை நிச்சயமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். 2026 மார்ச் மாதத்திற்குள் ஏடிஎம்களில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் வழங்குவது நிறுத்தப்படும் என்ற செய்தி வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் செய்தி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் அதிகாரப்பூர்வத் துறை ஒன்று இதற்குப் பதிலளித்துள்ளது. இவை அனைத்தும் வெறும் வதந்திகள்தான், அவற்றில் எந்த உண்மையும் இல்லை என்று அது தெளிவுபடுத்தியுள்ளது. […]
மத்திய அரசு டிசம்பர் 2025 மாதத்திற்கான ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) வசூல் புள்ளிவிவரங்களை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. நிதியாண்டின் கடைசிப் பகுதியான இந்த மாதத்தில், அரசாங்கம் ஜிஎஸ்டி மூலம் ரூ. 1.74 லட்சம் கோடிக்கு மேல் வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது. டிசம்பர் 2024-ல் ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.64 லட்சம் கோடியாக இருந்த நிலையில், இந்த முறை அதைவிடத் தெளிவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
பணியாளர்களின் சம்பளம், பிஎப் (PF), கிராஜுவிட்டி, அலவன்ஸ் தொடர்பாக பல மாதங்களாக நிலவி வந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய தொழிலாளர் அமைச்சகம் புதிய தொழிலாளர் சட்டக் கோடுகள் (Labour Codes) தொடர்பான வரைவு விதிகளை வெளியிட்டு, அவற்றை பற்றிய கேள்வி–பதில்கள் (FAQs) தொகுப்பையும் வெளியிட்டுள்ளது. இதன் மூலம், புதிய அமைப்பில் உங்கள் சம்பளம் எவ்வாறு கட்டமைக்கப்படும், ஒரு ஊழியருக்கான பணிக்கொடை எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்பதைத் தெளிவுபடுத்த […]
மத்திய அரசு பிஎஃப் கணக்குதாரர்களுக்கு ஒரு புதிய நற்செய்தியை வழங்கப் போகிறது. இனி வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணம் எடுப்பது மிகவும் எளிதாக இருக்கும். இதுவரை, உங்களுக்கு நிதி தேவைப்பட்டால், ஆன்லைனில் விண்ணப்பித்து பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்த சிரமங்களை நீக்குவதற்காக, EPFO 2026 ஆம் ஆண்டு முதல் ஏடிஎம்கள் மூலம் பணம் எடுக்கும் வசதியை வழங்க உள்ளது. இது அவசர காலங்களில் ஊழியர்களுக்கு உடனடி நிதி உதவியை […]
பெண் குழந்தைகளின் பொன்னான எதிர்காலத்திற்காக மத்திய அரசு வழங்கும் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் குறித்த சமீபத்திய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2025-26 நிதியாண்டின் நான்காவது காலாண்டிற்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது, 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை இந்தத் திட்டத்தில் சேமிப்பவர்களுக்கு 8.2 சதவீத வட்டி கிடைக்கும். தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து சிறு சேமிப்புத் […]
தேசிய மற்றும் பிராந்திய விடுமுறை நாட்களை முன்னிட்டு, ஜனவரி 2026-ல் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வங்கிச் சேவைகள் பல நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். இன்று புத்தாண்டு தொடங்குவதையொட்டி, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2026 ஆம் ஆண்டிற்கான விடுமுறை நாட்காட்டியை வெளியிட்டுள்ளது. அப்போது வங்கிகள் மூடப்பட்டிருக்கும். எனவே, இந்த விடுமுறை நாட்களை மனதில் கொண்டு உங்கள் வங்கி பரிவர்த்தனைகளைத் திட்டமிடுவது நல்லது. ரிசர்வ் வங்கியின் நாட்காட்டியின்படி, பல மாநிலங்கள் […]

