பசுமை சைதை திட்டத்தின் கீழ், மிக்ஜாம் புயலால் வீழ்ந்த மரங்களை ஈடு செய்யும் வகையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் சைதாப்பேட்டை தொகுயில் 5,000 மரங்களை நடும் நிகழ்ச்சி சைதாப்பேட்டை தாடண்டர் நகரிலுள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டு மரத்தினை நட்டு துவக்கி வைத்தார்.
தொடர்ந்து மேடையில் பேசிய அவர், ”தமிழ்நாடு அரசு …