fbpx

பசுமை சைதை திட்டத்தின் கீழ், மிக்ஜாம் புயலால் வீழ்ந்த மரங்களை ஈடு செய்யும் வகையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் சைதாப்பேட்டை தொகுயில் 5,000 மரங்களை நடும் நிகழ்ச்சி சைதாப்பேட்டை தாடண்டர் நகரிலுள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டு மரத்தினை நட்டு துவக்கி வைத்தார்.

தொடர்ந்து மேடையில் பேசிய அவர், ”தமிழ்நாடு அரசு …

பழம்பெரும் நடிகை, தேவிகாவின் ஒரே மகளான கனகா, திரையுலகில் ஒரு பாடகியாக முயன்ற நிலையில், அவரின் அழகு திரைப்படங்களில் ஹீரோயின் வாய்ப்பை பெற்று தந்தது. இவர், கரகாட்டக்காரன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் நடித்த முதல் படமே, திரையரங்குகளில் சுமார் 250 நாட்கள் ஓடியது மட்டும் இன்றி, ராமராஜன் – கனகா கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்ந்தது.…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் உள்ளே நுழையும் போதே காதல் புறாக்களாக எண்ட்ரி கொடுத்தவர்கள் தான் மணி – ரவீனா. இவர்கள் இருவரும் காதலிப்பது ஊருக்கே தெரிந்த விஷயம். ஆனால், அவர்கள் வெளிப்படையாக ஒத்துக்கொள்ளவில்லை. இந்த நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக சேர்ந்துகொண்டு கேம் விளையாடுவது கடும் விமர்சனத்துக்குள்ளானது.

கடந்த வாரம் கமல்ஹாசனே ரவீனாவின் இந்த செயலை …

லொள்ளு சபா என்ற என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. தனது டைமிங் காமெடிகளாலும் கவுண்ட்டர்களாலும் ரசிகர்களை வெகுவாகவே சிரிக்க வைத்தார். இவர் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்துவரும் யோகி, அயலான் படத்திலும் நடித்திருக்கிறார்.…

இன்ஸ்டாகிராமில் 30 செகன்ட்ஸ் வீடியோவுக்கே இரண்டு லட்ச ரூபாய் சம்பளம் கேட்டு அதிரவிட்டுள்ளார் அமலா சாஜி.

இன்ஸ்டாகிராமில் சுமார் 4 மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ளார் அமலா சாஜி. இந்நிலையில், ’அரணம்’ என்ற படத்தில் நடனமாட அமலா சாஜி ரூ.2 லட்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து, அந்தப் படத்தின் நாயகன் பிரியன் மேடை விழாவில் பேசி இருக்கிறார். இவர் …

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தின் மனைவியாக நடிப்பவர் தான் கனிகா. இவர் ஏற்கனவே தமிழ் மக்களுக்கு மிகவும் பரிட்சயமானவர். 2002ஆம் ஆண்டு வெளியான ‘five star’ படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானார். 41 வயதாகும் இவருக்கு ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவருடன் 2008ஆம் …

நடிகை சங்கீதா சென்னையை சேர்ந்தவர் என்றாலும், இவர் நடிகையாக அறிமுகமானது மராத்தி மொழியில் தான். ஹிந்தியில் சில படங்களில் சிறு சிறு ரோலில் நடித்தார். பின்னர், தமிழில் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், சின்னத்திரை நடிகையாக மாறினார். அரண்மனை கிளி, திருமகள் போன்ற சீரியல்களில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்த சங்கீதா, விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் …

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘செம்பருத்தி’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஷபானா. இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘மிஸ்டர் மனைவி’ என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கும் நடிகர் ஆர்யனுக்கும் காதல் திருமணம் நடந்தது. ஷபானா இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். ஆர்யன் இந்து மதம். இவர்களது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு இருந்த நிலையில், …

பிரபல சின்னத்திரை நடிகை கிருத்திகா, தனக்கு விவாகரத்தான விஷயத்தையும் தன் மகனைத் தத்துக் கொடுத்து விட்டதையும் பகிரங்கமாகக் கூறியிருக்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டவர் இல்லம்’ சீரியலில் நடித்து வருபவர் கிருத்திகா. இதற்கு முன்பு அவர் பல சீரியல்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மகனுடன் கலந்து கொண்ட இவர், தனக்கு …

வரலாறு காணாத பேரிடரில் இருந்து மக்களை மீட்க வேண்டும் என இயக்குநர் மாரி செல்வராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி, நேற்று இரவு வரை பல மணி நேரம் இடைவிடாமல் பெய்த மழையால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. …