fbpx

மிக்ஜாம் புயல் சென்னையைப் புரட்டிப் போட்டுள்ள நிலையில், இதுவரை கனமழையால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு நடிகர்கள் சூர்யா- கார்த்தி ஆகியோர் ரூ.10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளனர். ‘மிக்ஜாம்’ புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு முதற்கட்டமாக ரூ.10 லட்சம் …

தனது சொந்த ஊரான கோயம்புத்தூரில் பண்ணை வீடு கட்டியுள்ள நடிகர் சத்யராஜூவின் மகன் சிபிராஜ் தனது வீட்டுக்கு கிரகபிரவேஷம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் துணை நடிகராக இருந்து வில்லனாக மாறி பின்னாளில் பாரதிராஜாவின் கடலோர கவிதைகள் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் சத்யராஜ். பல படங்களில் ஹீரோவாக நடித்து முன்னணி நாயகனாக …

வங்கக் கடலில் உருவாகிய ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், கனமழைக்கு இதுவரை 5 பேர் பலியாகி உள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. வீடுகளில் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது மக்களை கடும் அவதிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், நடிகர் விஷால் வீடியோ …

இரண்டு மனித தலைகளை துண்டித்து நரபலி கொடுப்பது போன்ற ஒரு வீடியோவை இயக்குநர் பார்த்திபன் பகிர்ந்து, ‘இது என்னவென்று தெரிந்தால் சொல்லுங்கள்’ என்று ட்வீட் செய்துள்ளார்.

இரண்டு மனித தலைகளை துண்டித்து வாழை இலையில் வைத்து பூஜை செய்து கொண்டிருக்கும்படியான நரபலி வீடியோ ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், தன்னுடைய எக்ஸ் …

பிரபல இந்தி நடிகர் தினேஷ் பாத்னிஸ் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சர்பரோஸ், மேலா, ஆபீஸர் உள்ளிட்ட படங்களிலும், சி.ஐ.டி. என்ற டிவியில் தொடரிலும் நடித்து பிரபலமானவர் தினேஷ் பாத்னிஸ்.

இந்நிலையில், தினேஷ் பாத்னிஸுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செயற்கை சுவாச …

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் வெற்றிமாறன். பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் ஆடுகளம் விசாரணை வடசென்னை மற்றும் விடுதலை ஆகிய திரைப்படங்களின் வெற்றியால் மிகப் பெரிய இயக்குனராக உயர்ந்தவர்.

தற்போது இவரது இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் …

இறுதிப் போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோவிகா, இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார். மக்கள் ஆதரவு அவருக்குக் குறைய என்ன காரணம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

பிக்பாஸ் வீட்டிற்குள் இந்த சீசனின் போட்டியாளர்களில் ஒருவராக ஜோவிகா நுழைந்தார். ஆரம்பத்தில் வனிதாவின் மகள் என்ற அடையாளம் அவருக்கு இருந்தாலும் பிக்பாஸ் விளையாட்டை நன்றாகப் புரிந்து …

சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் முன்னதாக தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் சங்கத் தலைவர் நாசர், ஆர். கே.செல்வமணி, லிங்குசாமி உள்ளிட்டத் திரையுலகத்தினர் விஜயகாந்தை இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அவரால் பேச முடியாத நிலையில், குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.…

நடிகர் பப்லுவும் அவரை விட 30 வயது குறைவான ஷீத்தலும் காதலித்து வந்த நிலையில், தற்போது இருவரும் பிரிந்துள்ளதாகத் தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும் வகையில் ஷீத்தலும் அந்த ஒரு விஷயத்தை செய்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு சினிமாவில் வில்லனாக வலம் வந்தவர் பப்லு என்ற பிருத்விராஜ். இவருக்கு முதலில் ஒரு திருமணம் …

சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் நடிகையாக வலம் வரக்கூடிய ஷீலா ராஜ்குமார் தனது திருமண உறவில் இருந்து பிரிவதாக தெரிவித்துள்ளார். நடிகை ஷீலா பரதநாட்டிய கலைஞராவார். ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் ஒளிபரப்பான சில குறும்படங்களில் இவர் சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். அதன் பிறகு ‘சினம்’, ‘டூலெட்’ போன்ற படங்களில் நடித்தார். அதன் பிறகு மோகன் ஜி …