பிரபல பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் உயிரிழந்தார்.. அவருக்கு வயது 49.
தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை கவர்ந்தவர் பாடகர் பாக்யா.. சர்கார் படத்தில் இடம்பெற்றிருந்த சிம்டாங்காரன் பாடலை பாடியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.. பின்னர் 2.0 படத்தில் இடம்பெற்ற புள்ளினங்காள் பாடல் இவர் பாடியது தான்.. இதே போல் சர்வம் தாள மயம், …