“Is it wrong to wipe your face with a handkerchief? They are politicizing all this..!” – Edappadi Palaniswami
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPO) உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு அக்மார்க் தரச் சான்றிதழ் பெறுவதற்கான பதிவு கட்டணம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இனி ரூ.5,000-க்கு பதிலாக வெறும் ரூ.500 கட்டணம் செலுத்தி இந்த சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த நடவடிக்கை, விவசாய பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்தும் உற்பத்தியாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்மார்க் சான்றிதழின் அவசியம் என்ன..? பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அரிசி, மசாலாப் பொருட்கள், நெய், […]
தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரங்களை வெட்ட இனி மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பனை மரம் தமிழ்நாட்டின் மாநில மரம் மட்டுமல்ல, தமிழ் மக்களின் வாழ்வோடும், பண்பாட்டோடும் கலந்த ஒரு மரமாகும். இதன் அனைத்து பாகங்களும் மனித பயன்பாட்டுக்கு உதவுகின்றன. பனை ஓலைகள் கூரைக்கும், கைவினைப் பொருட்கள் செய்யவும் பயன்படுகின்றன. பனை மரத்தின் நுங்கு, பதநீர், கருப்பட்டி போன்ற உணவுப் பொருட்கள் மூலம் […]
Living together with a 16-year-old girl.. The lover who abandoned her 8-month pregnant wife..!!
2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 15 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சில […]
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், கட்சியின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன், நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்காக 10 நாட்கள் காலக்கெடுவும் விதித்தார். இதையடுத்து, அவரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, செங்கோட்டையன் திடீரென டெல்லிக்குச் சென்று மத்திய அமைச்சர்களான அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்துப் […]
Have you applied for the Women’s Rights Fund? Check your mobile immediately!
“They brought women for 15 days and drank and abused them..” Why did they break into the AIADMK office? Pugazhenthi
குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் புதிதாக 10,000 வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் உள்ள குடிசை வீடுகளைக் கான்கிரீட் வீடுகளாக மாற்றி, ஏழை மக்களுக்கு நிரந்தரமான மற்றும் பாதுகாப்பான வீடுகளை வழங்குவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். கிராமப்புற ஏழைகள், வீடு இல்லாதவர்கள், குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் வசிப்பவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை […]
தருமபுரி மாவட்டத்தில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை நிறுவனங்களும் – தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துகொள்ளும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணியே ஆகும். இதன் […]

