சென்னை – பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவியை ரயில் முன் தள்ளி கொன்ற வாலிபர் சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் சதீஷ் (23). அதேப் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா. கல்லூரி மாணவியான சத்தியாவை சதீஷ் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்தில் சதீஷும் சத்யாவும் பேசிக்கொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ரயில்நிலையத்திற்கு வந்த ரயிலின் முன் திடீரென […]

பா.ஜ.க. முக்கிய தலைவர்கள் அமித்ஷா , மோடி உள்பட பலரும் இந்தியை கற்க வற்புறுத்தி வரும் நிலையில் தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை தனி வழியில் செல்கின்றார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமெரிக்க பயணத்தை நிறைவு செய்த பின்னர் தமிழகம் திரும்பினார். வழக்கம் போல கமலாலயம் சென்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில் , ’’ இந்தி திணிப்பு என்பதை காங்கிரஸ் திணித்தபோது திமுக 10 ஆண்டுகள் […]

பப்ஜி, ஃப்ரிபயர் போன்ற தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகும் இளம் தலைமுறையினர் மற்றும் குழந்தைகளை மீட்பது தொடர்பாக உயர்நீதிமன்ற கிளை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. VPN செயலியை முறைப்படுத்துவது தொடர்பாக உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளது. இது தொடர்பாக ஐகோர்ட் கிளை பதிவாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘ ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஒன்றில் மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாக இருந்தது தெரியவந்தது. 2020ஆம் […]

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலின் முன் இளம்பெண் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் சதீஷ் (23). அதேப் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா. கல்லூரி மாணவியான சத்தியாவை சதீஷ் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்தில் சதீஷும் சத்யாவும் பேசிக்கொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ரயில்நிலையத்திற்கு வந்த ரயிலின் முன் திடீரென சதியாவை, சதீஷ் […]

பூந்தமல்லியில் விசில் வைத்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அதை விழுங்கியதால் மூச்சுத்திணறி பறிதாபமாக உயிரிழந்தான். சென்னை பூந்தமல்லியில் லட்சுமி புரம் சாலையில் பத்மாவதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் ராஜ் (38)., காய்கறி வியாபாரம் செய்து வரும் இவர் வனஜா என்பவதை திருமணம் செய்து கொண்டார்.இருவருக்கு தர்ஷன் (3) , கயல்விழி (1) என்ற பெண் குழந்தையும் உள்ளனர் குழந்தைகள் இருவரும் வழக்கம் போல விளையாடிக்கொண்டிருந்தபோது அங்கிருந்த விசிலை தெரியாமல் […]

தமிழகம் முழுவதும் தொடர் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் அறிவித்துள்ளது. ஆவின் பால் உற்பத்தியாளர்கள், பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், வரும் 26ஆம் தேதிக்குள் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழகம் முழுவதும் தொடர் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட […]

வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திருச்சியைச் சேர்ந்த கேர் கன்சல்டன்சி (Care Consultancy) என்ற நிறுவனம் தாய்லாந்து நாட்டில் நல்ல சம்பளம் கொடுத்து வேலைக்கு ஆட்கள் தேவைப்படுதாக இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளது. இதனை நம்பி வேலைக்கேட்ட 18 பேரிடம் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை வசூலித்துள்ளனர். பின்னர் அந்த 18 பேரையும் சுற்றுலா […]

15 வயது பள்ளி மாணவி தகாத உறவின் மூலம் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூரில் உள்ள ராமகிருஷ்ணா நகர், காந்தி தெருவைச் சேர்ந்த 15 வயது சிறுமி வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், மாணவிக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனால், மருத்துவ பரிசோதனைக்காக அவரது தாயார், சிறுமியை அழைத்துக் கொண்டு ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். […]

குடிபோதையில் 16 வயது சிறுமியை கட்டிப்பிடித்து தவறாக நடக்க முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை திருவிக நகர் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயது பெண் ஒருவர், கணவரைப் பிரிந்து தனது மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். நேற்று காலை தனது 16 வயது மகளுடன் கடைக்குச் செல்வதற்காக புறப்பட்டு வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது, இவரது மகள் கீழே நின்று கொண்டிருந்தபோது […]

அம்பத்தூரில் பிளஸ் 2 மாணவன் தற்கொலை தொடர்பாக, அவரை காதல் வலையில் வீழ்த்திய டியூஷன் டீச்சரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சென்னையை அடுத்த அம்பத்தூரில் உள்ள உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வரும் ஷர்மிளா, பள்ளி முடிந்து மாலை நேரத்தில் தனது வீட்டில் மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி வருகிறார். இவரிடம் அதேப்பகுதியை சேர்ந்த பல மாணவர்கள் படித்து வருகின்றனர். அதேசமயம், கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் […]