ஹங்கேரி நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலியை குறைக்கும் வகையில் பிரத்யேக ஆடையை வடிவமைத்துள்ளார். பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் அன்றாட வாழ்வின் செயல்கள் பாதிக்கப்படும். ஏனென்றால், மாதவிடாய் நாட்களில் உடலில் சூடு அதிகரிக்கும். இதனால் கர்ப்பப்பை சுருங்கி விரிவதால் வலி அதிகமாக இருக்கும். இந்த உபாதைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள சில பெண்கள் மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், சில நேரங்களில் மருந்து மாத்திரைகளால் பல்வேறு உடல் […]

18 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்ததாக கூறி அசாம் மாநிலத்தில் மொத்தம் 4,004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். குழந்தை திருமணங்களுக்கு எதிரான பெரும் நடவடிக்கையில், 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். அது போன்ற நபர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் மொத்தம் 4,004 குழந்தை […]

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் சேர ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஏழை பெண்களுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமாக, குடும்பக் கட்டுப்பாட்டு முறையை ஊக்குவிப்பது, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி, திருமண உதவித் தொகை தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை போன்றவற்றை மையமாகக் கொண்டு தமிழக முதல்வர் பெண்கள் பாதுகாப்புத் திட்டம் […]

கோதுமை மாவில் வைட்டமின்-இ இருப்பதினால் முகத்தில் ஈரத்தன்மையுடன் வைக்கிறது. மேலும் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களிலிருந்து நம்மை காத்து சருமத்தில் புது செல்களை உருவாக்குகிறது. மேலும் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி முகத்த்தை பொலிவுடன் வைத்திருக்கிறது. தேவையான பொருட்கள் : ஆலிவ் ஆயில் – 2 டீ ஸ்பூன்கோதுமை மாவு – 1 டீ ஸ்பூன்வாழைப்பழம் – 1 செய்முறை : வாழைப்பழத்தை மசித்து ஆலிவ் ஆயில் மற்றும் கோதுமை […]

சமையலறையில் உள்ள பொருட்களை வைத்து பேஸ்புக் எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம் . தேவையான பொருட்கள் ;வெந்தயம் – 1 டீஸ்பூன்கசகசா – 1 டீஸ்பூன்தண்ணீர் – தேவைக்கேற்ப எலுமிச்சை சாறு – 1  டீஸ்பூன் செய்முறை :ஒரு மிக்ஸி ஜாரில் வெந்தயம் கசகசா மற்றும் தண்ணீர் சிறிதளவு சேர்த்து இவற்றை நன்றாக அரைத்தப் பேஸ்டுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊற வைத்த […]

14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுடன் பாலியல் உறவு வைத்திருப்பது குற்றமாகும். வயதுக்கு மீறிய திருமணங்கள் மற்றும் தாய்மை அடைவதை நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, வலியுறுத்தினார். 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுடன் பாலியல் உறவு வைத்திருப்பது குற்றமாகும் என்பதால் அடுத்த 5 முதல் 6 மாதங்களில் ஆயிரக்கணக்கான கணவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளார். மாநிலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய அஸ்ஸாம் முதலமைச்சர்; […]

முதலமைச்சரின்‌ பெண்‌ குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;சமூகநலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறையின்‌ சார்பில்‌ செயல்படுத்தப்படும்‌ முதலமைச்சரின்‌ பெண்‌ குழந்தை பாதுகாப்பு திட்டத்தில்‌ பயன்பெற ஒரு பெண்‌ குழந்தை அல்லது இரண்டு பெண்குழந்தையுடன்‌ கணவனோ, அல்லது மனைவியோ நிரந்தர குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்‌. இரண்டாவது பெண்‌ குழந்தை பிறந்து 3 வயது […]

கடந்த மூன்று ஆண்டுகளில், இந்தியா முழுவதும் சுமார் 40,000 பெண்கள் நை ரோஷ்னி திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள், தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டம், 1992, பிரிவு 2(சி) இன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அதாவது, முஸ்லீம், சீக்கியர், கிறிஸ்தவர், பௌத்தர், சோராஸ்ட்ரியன் (பார்சிக்கள்) மற்றும் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த பெண்களைத் தேர்ந்தெடுக்கின்றன. அனைத்து […]

கேரளாவின் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாதவிடாய் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது ஒரு மாதத்தில் மூன்று முதல் நான்கு நாட்கள் மாணவிகளுக்கு மாதவிடாய் நாட்களாகும். அப்போது மாணவிகளின் உடல்நிலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மாணவிகள் கல்லூரி வரமுடியாது சூழல் உருவாக்குகிறது. இதை கருத்தில் கொண்டு கேரளாவின் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாதவிடாய் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு வழக்கமான பருவத்தேர்வில் தேர்ச்சி பெற […]

சத்துக்கள் நிறைந்த பூசணிக்காயில் கூட்டு செய்து உண்டு வந்தால் ருசி அருமையாக இருக்கும். அதற்கான டிப்ஸ். தேவையான பொருட்கள் வெந்த துவரம்பருப்பு – அரை கப், வெள்ளைப் பூசணி  புளித் தண்ணீர்,  எலுமிச்சைச் சாறு- சிறிதளவு, உலர்ந்த மொச்சை – 50 கிராம், கொண்டைக்கடலை – 50 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு, தனியா – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு – தேவையான அளவு. உலர்ந்த மொச்சை, கடலைப்பருப்பு […]