fbpx

சேலம்‌ மாவட்டத்தில்‌ பெண்‌ குழந்தைகளின்‌ சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றிய 18 வயதிற்குட்பட்ட பெண்‌ குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ்நாடு அரசு சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறை மூலம்‌ பெண்‌ குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத்‌ தடுக்கவும்‌, அனைத்து பெண்‌ குழந்தைகளும்‌ 18 வயது …

21 வார கர்ப்பத்தை கலைக்க கேரள உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்துள்ளது‌.

21 வார கர்ப்பத்தை கலைக்க கேரள உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்துள்ளது. நீதிபதி வி.ஜி.அருண் அடங்கிய தனி நீதிபதி அமர்வு, மருத்துவக் கருத்தரிப்புச் சட்டத்தின் கீழ் கர்ப்பத்தை கலைக்க கணவரின் ஒப்புதல் தேவையில்லை என்று கூறியுள்ளது. MTP சட்டத்தின் கீழ் …

ரேஷன் கடையில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கும் 270 நாட்கள் மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சமூகப்‌ பாதுகாப்பு பாதுகாப்பு இயக்குநரின்‌ கருத்துருவை நன்கு பரிசீலித்த அரசு அதனை ஏற்றும்‌ அரசு பெண்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்‌ 12 மாத மகப்பேறு விடுப்பு நிகழ்வில்‌ காணப்படும்‌ மகப்பேறு காலத்தில்‌ ஏற்படும்‌ உடல்‌ …

மத்திய அரசின் அனைத்துப் பெண் ஊழியர்களுக்கும் குழந்தை பிறக்கும்போதோ அல்லது அதற்குப் பின்னரோ இறந்தால் 60 நாட்கள் சிறப்பு மகப்பேறு விடுப்புக்கு உரிமை உண்டு.

இது குறித்து பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில், மத்திய அரசின் அனைத்துப் பெண் ஊழியர்களுக்கும் குழந்தை பிறக்கும்போதோ அல்லது அதற்குப் பின்னரோ இறந்தால் 60 நாட்கள் …

அரசுப்பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா வரும் செப்.5-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ், அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டம், பட்டயம், தொழிற்படிப்பு ஆகியவற்றில் …

கருவறை தாய்‌ மூலம்‌ குழந்தைகளை பெறும்‌ அரசு பெண்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு 270 நாட்கள்‌ குழந்தை பராமரிப்பு விடுப்பு

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; சமூக நலத்துறை அமைச்சரால் 2022-2023-ஆம்‌ ஆண்டிற்கான சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்‌ துறை மானியகோரிக்கையின்‌ போது 21.04.2022 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில்‌ மாற்று கருவறை …

மிஷன் வாத்சல்யா திட்டத்திற்கான புதிய நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக, 2009-10-ம் ஆண்டு முதல், மத்திய நிதியுதவி திட்டமான ‘மிஷன் வாத்சல்யா’ என்ற குழந்தை பாதுகாப்பு சேவைகள் திட்டத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. ‘மிஷன் வாத்சல்யா’வின் நோக்கம், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும், …

அரசுப்பள்ளி மாணவிகளின் உயர்கல்வி உறுதி திட்டத்தில் விண்ணப்பித்த மாணவிகள், தங்கள் விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள 2 நாள் அவகாசம் வழங்கப்படும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது..

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித்திட்டமாக மாற்றப்படுவதாக தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.. அதன்படி அரசு பள்ளியில் 6 …

காவல்துறை, பொது ஒழுங்கு ஆகியவை இந்திய அரசியல் சாசனத்தில் 7-வது அட்டவணையின் கீழ், மாநிலங்களின் கீழ் வருகிறது. அதனால் சட்டம், ஒழுங்கைப் பராமரித்தல், குற்றச்செயல்கள் குறித்த புலன்விசாரணை, பதிவு செய்தல், கைது நடவடிக்கை, தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை மாநில அரசுகளின் பொறுப்பாகும்.

ரயில்வே காவல்துறை போன்ற சட்ட அமலாக்க முகமைகளின் வழியாக பாதுகாப்பை ரயில்வே பராமரித்து …

மகளிர் நலன், மறுவாழ்வு, அதிகாரம் வழங்குதல், கல்வி, ஆதரவற்ற மகளிருக்கு வேலை வழங்குதல் போன்றவற்றுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ஸ்வதார்க்ரே திட்டம்: இத்திட்டம், குடும்ப முரண்பாடு, குற்றம், வன்முறை, மனஅழுத்தம், சமூகப் புறக்கணிப்பு போன்ற கடினமான சூழல்களில் உள்ள மகளிருடைய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்கிறது. பாதிக்கப்பட்ட மகளிருக்கு, தங்குமிடம், உணவு, உடை, …