fbpx

RCB VS MI: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு வான்கடேயில் மும்பையை RCB வீழ்த்தியுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ரஜத் படிதர் மற்றும் விராட் கோலியின் அரைசதங்களால் 221 ரன்கள் எடுத்தது. …

GT VS SRH: குஜராத் டைட்டன்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இது ஐபிஎல் 2025 இல் குஜராத் அணியின் தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியாகும்.

ஹைதராபாத்தின் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் …

RR VS PBKS: ஐபிஎல் தொடரின் 18 ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றியை பெற்றது.

ஐபிஎல் 2025 இன் 18 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை பஞ்சாப் மாநிலம் மொகாலி மைதானத்தில் இன்று (ஏப்ரல் 5) எதிர்கொண்டது. …

MS Dhoni: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக தோனி, 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடினார். இதன் மூலம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 1500 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

ஐபிஎல் 2025 இல், நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான லீக் போட்டி சென்னை …

CSK vs DC: ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸை 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த சீசனில் இது அவரது மூன்றாவது வெற்றியாகும். 16 ஆண்டுகளில் டெல்லி அணி ஐபிஎல்லில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை.

சென்னையில் உள்ள எம்.ஏ. …

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இன்றைய போட்டிக்கு பிறகு ஓய்வை அறிவிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த கேப்டனாக கொண்டாடப்படும், தோனி இன்றுடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் …

KKR VS SRH: ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் வெங்கடேஷ் ஐயர் – ரிங்கு சிங் ஆகியோரின் அதிரடியால் 80 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது.

கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த பிரிமியர் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி, ஐதராபாத்தை எதிர்கொண்டது. ஐதராபாத் …

தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு நடைபெறும் நாளில் ஐபிஎல் போட்டிகள் விளையாட அரசு அனுமதி வழங்கக் கூடாது சட்டப்பேரவையில் பாமக எம்.எல்.ஏ. மயிலம் சிவகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மார்ச் 28ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் …

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐ.பி்.எல். போட்டியின்போது 36 செல்போன்களை திருடிய வடமாநிலத்தைச் சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

2025 ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே – ஆர்சிபி அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே …

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

கவுகாத்தியில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ், ‘பவுலிங்’ தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணிக்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (4) ஏமாற்றினார். அஷ்வின் வீசிய 5வது ஓவரில் 2 சிக்சர், …