மும்பை நகரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பிரபலமான ‘ராயல் பிரியாணி ஹவுஸ்’ உணவகத்தில் அரங்கேறிய கொடூரமான கொலை சதித் திட்டம், அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக உணவகத்தை நடத்தி வந்த ரமேஷ் படேல் (42) என்பவரை, அவரது மனைவியும் கள்ளக்காதலனும் இணைந்து 3 முறை கொலை செய்ய முயன்ற திடுக்கிடும் தகவல்கள் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளன. ரமேஷ் படேலின் மனைவி பிரியா (35), […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
நாடு முழுவதும் காலியாக உள்ள 22,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) தற்போது வெளியிட்டுள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வரும் சூழலில், தற்போது நிலை 1-ன் கீழ் (Level 1) மொத்தம் 22,195 காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக, சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வேயில் மட்டும் 1,036 பணியிடங்கள் […]
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தைப் பற்றி விவாதிக்க காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடியது.. இன்று நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைத்தார்.. அவர் தனது உரையைத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மக்களவையில் காரசாரமான காட்சிகள் அரங்கேறின. முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே […]
எதிர்காலத்தில் எரிவாயு சிலிண்டர்களின் வடிவம் முற்றிலும் மாறப்போகிறது. இதுவரை, நாம் சிவப்பு நிற இரும்பினால் செய்யப்பட்ட எல்பிஜி சிலிண்டர்களைப் பார்த்திருக்கிறோம். அவை பழையதாகவும், சேதமடைந்ததாகவும், அழுக்கடைந்ததாகவும் காட்சியளிக்கின்றன. இரும்பினால் செய்யப்பட்டிருப்பதால், இந்த எரிவாயு சிலிண்டர்கள் மிகவும் கனமானவை. அவற்றை பக்கவாட்டில் நகர்த்துவதோ அல்லது தூக்குவதோ கடினம். ஆனால், எரிவாயு சிலிண்டர்களின் வடிவத்தில் ஒரு புதிய புரட்சி விரைவில் வரவிருக்கிறது. இனிமேல், மிகவும் இலகுவான எரிவாயு சிலிண்டர்கள் வரவிருக்கின்றன. அவை எடையில் […]
ஜம்மு காஷ்மீரில் திடீரென நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் திங்கட்கிழமை காலை 5:30 மணிக்கு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கத்தின் தீவிரம் 4.8 ஆகப் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தின் மையப்புள்ளி ஸ்ரீநகருக்கு அருகிலுள்ள புட்காம் மாவட்டத்தில் இருந்ததாக அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். ஸ்ரீநகர், புல்வாமா, ஷோபியான் மற்றும் பாரமுல்லா ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் அச்சத்தில் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர். மேலும் அதிர்வுகள் […]
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் உப்லேட்டா பகுதியில், பெற்ற மகளையே தந்தை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போன 19 வயது இளம் பெண்ணை தேடி வந்த போலீஸார், ராஜ்கோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அவரை மீட்டனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெண்ணின் தாயார் நான்காம் நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுப் படுக்கையில் இருந்துள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட […]
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில், கள்ளக்காதல் மோகத்தால் ஒரு பிஞ்சு குழந்தை மற்றும் தாயையும் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கொடூர சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. நல்கொண்டா மாவட்டம் நாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த நகேஷ் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுஜாதா (40) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் உறவு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் நகேஷின் மனைவி மமதாவிற்கு (25) தெரியவந்ததை அடுத்து, குடும்பத்தில் பெரும் புயல் வீசியுள்ளது. […]
புதுச்சேரி அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலை நோக்கிச் சூடுபிடித்துள்ள நிலையில், வன்னியர் சமூக வாக்குகளைக் குறிவைத்து திமுக தனது அதிரடி வியூகத்தை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ‘வன்னியர் பாதுகாப்பு பேரியக்கத்தின்’ தலைவரான செந்தில், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். புதுச்சேரி மாநில திமுக தேர்தல் பொறுப்பாளரும், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். ஜெகத்ரட்சகன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து, செந்திலை முறைப்படி கட்சியில் இணைத்துக்கொண்டார். திமுக – காங்கிரஸ் கூட்டணி […]
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட், மருத்துவத் துறை மற்றும் தொழில்நுட்பத் துறையில் நுகர்வோருக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, உயிர்கொல்லி நோயான புற்றுநோயுடன் போராடும் நோயாளிகளுக்கு மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய, 17 வகையான புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் மீதான அடிப்படை சுங்க வரியை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்துள்ளது. இதேபோல், சர்க்கரை நோய் தொடர்பான சில […]
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகளுக்கு சற்றே கசப்பான செய்திகளைக் கொண்டு வந்துள்ளது. இறக்குமதி வரி மற்றும் பல்வேறு வரிச்சலுகைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால், அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் முதல் முதலீட்டு சந்தை வரை பலவற்றின் விலைகள் அதிரடியாக உயரவுள்ளன. குறிப்பாக, காஃபி பிரியர்களுக்கு இந்த பட்ஜெட் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. இதுவரை காபிக்கொட்டை வறுத்தல், காஃபி தயாரிக்கும் […]

