தமிழ்நாட்டை போலவே அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் நீண்டகாலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுவாக 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வித் தேவைகளைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்டு வந்த இந்தத் திட்டத்தில், தற்போது ஒரு அதிரடி மாற்றத்தை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். கல்வியில் நவீனத் தொழில்நுட்பத்தைப் புகுத்தும் நோக்கில், இனி 6-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் விலையில்லா […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
ஹரியானா மாநிலம் பல்வல் மாவட்டத்தில் உள்ள சாயன்சா (Chayansa) கிராமத்தில் கடந்த இரண்டு வாரங்களாக மரண ஓலம் கேட்டுக்கொண்டிருக்கிறது. அசுத்தமான குடிநீரை பயன்படுத்தியதால் ஏற்பட்ட உடல்நலக் குறைபாடுகள் காரணமாக, கடந்த 15 நாட்களில் மட்டும் 5 பள்ளிச் சிறுவர்கள் உட்பட மொத்தம் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் இந்தக் கிராமத்தில் முதல் […]
கொல்கத்தாவின் அமைதியான குடியிருப்புப் பகுதியில், ராதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண், தனது கணவர் அருண் மற்றும் நர்சிங் படிக்கும் தங்கை மீரா ஆகியோரின் துரோகத்தால் தற்போது மருத்துவமனையில் உயிருக்குப்போராடி வருகிறார். நர்சிங் படிப்புக்காக அக்கா வீட்டில் தங்கியிருந்த மீரா, கடந்த ஓராண்டாக தனது அக்காவின் கணவர் அருணுடன் முறையற்ற தொடர்பில் இருந்துள்ளார். கல்லூரிக்கு செல்வதாகக் கூறிவிட்டு, இருவரும் அடிக்கடி வெளியூர் பயணங்கள் மற்றும் விடுதிகளுக்குச் சென்று உல்லாசமாக இருந்து […]
உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில், ஒரு திரைப்படத் திரைக்கதையை மிஞ்சும் வகையிலான வினோத திருமணம் ஒன்று அரங்கேறியுள்ளது. “என் மனைவி என்னைக் கொன்றுவிடுவார் எனப் பயமாக இருக்கிறது” என்று கூறி, தனது மனைவியை அவரது காதலனான சொந்த மருமகனுக்கே கணவர் திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. பாக்பத்தைச் சேர்ந்த பங்கஜ் என்பவருக்கும் பூஜா என்பவருக்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், […]
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்பூரில், காதலர் தினமான நேற்று (பிப்ரவரி 14) ஒரு சினிமா பாணியிலான மோதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது மனைவி மற்றொரு நபருடன் நெருக்கமாக சுற்றித் திரிவதைப் பார்த்த கணவர், ஆத்திரத்தில் இருவரையும் நடுரோட்டில் வைத்துத் தாக்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹாப்பூர் நகரின் முக்கியப் பகுதியான மீரட் சாலை மேம்பாலம் அருகே நடைபெற்ற இந்தச் சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது மனைவியின் […]
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், காலி மனை ஒன்றில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் இரும்புப் பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் மகாராஷ்டிர மாநிலம் கோண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான அஷ்ரஃபி என்கிற சியா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான போபாலைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சமீர் என்பவரை தீவிரமாகக் காதலித்த […]
மும்பையின் கோவண்டி பகுதியை சேர்ந்தவர் 28 வயதான நதீம் அலிஸ். இவர், 23 வயது இளம்பெண்ணை காதலித்து வந்த அதே வேளையில், தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 13 வயது சிறுமியை ஷிஃபாவையும் காதலித்து வந்துள்ளார். தன்னுடைய காதலன் வேறொரு சிறுமியுடன் நெருக்கமாக இருப்பதை அறிந்த இளம்பெண், ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றுள்ளார். ஏற்கனவே சிறுமி ஷிஃபாவை நேரில் சந்தித்து “நதீமை விட்டு விலகு, இல்லையேல் கொன்றுவிடுவேன்” என இளம்பெண் பகிரங்கமாக […]
கவுகாத்தியில் நடைபெற்ற ஒரு பிரமாண்டமான பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்தார்.. அப்போது புறக்கணிக்கப்பட்ட வடகிழக்கு பகுதியை தனது அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாக அறிவித்தார்.. பிரதமர் மோடி, அசாம் மாநிலத்தை ‘அஷ்டலட்சுமி’யுடன் ஒப்பிட்டார். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உட்பட ஆயிரக்கணக்கான உற்சாகமான பாரதிய ஜனதா கட்சி (BJP) தொழிலாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை உரையாற்றிய பிரதமர் மோடி, பாஜக-தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) […]
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், உயர்கல்வி பயின்று வந்த 24 வயது எம்பிஏ (MBA) மாணவி குஷ்பு ராத்தோர், மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, தனது கல்லூரி நண்பன் பியூஷ் தனோதியாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காகச் சென்ற குஷ்பு, அதன்பின் மாயமானார். மகளைக் காணாமல் தவித்த பெற்றோர் தேடி வந்த நிலையில், 3 நாட்களுக்குப் பிறகு ஒரு வாடகை வீட்டில் இருந்து […]
இன்றைய காலத்தில் நடுத்தரக் குடும்பங்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகக் கடன் மாறிவிட்டது. ஆனால், ஏதோ ஒரு இக்கட்டான சூழலில் தவணைத் தொகையைச் (EMI) செலுத்தத் தவறும்போது, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வசூல் முகவர்கள் கொடுக்கும் நெருக்கடி, சம்பந்தப்பட்ட நபரை மரண விளிம்பு வரை தள்ளிவிடுகிறது. தவணைத் தொகை தாமதமாகும் பட்சத்தில், ஆரம்பத்தில் தொலைபேசி வாயிலாகத் தொடங்கும் மிரட்டல்கள், பின்னர் நேரடித் தாக்குதலாக மாறுகின்றன. […]

