இந்திய அரசு வாட்ஸ்அப் மூலம் மக்களுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கத் தொடங்கியுள்ளது. சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளது. மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப்பில் உள்ள இந்த சாட்போட் மூலம் தனிநபர்கள் எவ்வாறு இலவச சட்ட உதவியைப் பெற முடியும் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவில் சட்டம், குற்றவியல் சட்டம், பாதுகாப்பு, பெருநிறுவன மற்றும் குடும்பப் பிரச்சனைகள் போன்ற பல்வேறு துறைகளில் சட்ட உதவி […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
பெங்களூரில் உள்ள ஒரு திரையரங்கின் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மடிவாளா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தியா திரையரங்கில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரீ ரிலீஸ் செய்யப்பட்ட ‘நுவ்வு நாக்கு நச்சாவ்’ என்ற தெலுங்குப் படம் திரையிடப்பட்டபோது, திரைப்படம் பார்க்க வந்தவர்கள் கழிவறையைப் பயன்படுத்தச் சென்றபோது இந்தக் கேமரா கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்டறிந்ததும், உள்ளூர் மக்கள் உடனடியாக கேமராவை வைத்ததாக சந்தேகிக்கப்பட்ட […]
இந்தியாவில் ரயில் பயணம் என்றாலே நீண்ட தூரப் பயணம், டிக்கெட் விலை மற்றும் முன்பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள் என்றுதான் நினைப்போம். ஆனால், இதற்கெல்லாம் மாறாக, நம் நாட்டில் ஒரு அரிய ரயில் உள்ளது. இந்த ரயிலில் பயணிக்க நீங்கள் ஒரு பைசா கூட செலவழிக்கத் தேவையில்லை. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த இலவச சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டது அல்ல, மாறாக சுமார் 75 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக இயங்கி வருகிறது. […]
Bank employee unions are preparing to participate in a nationwide strike on the 27th of this month.
With healthcare having become a business, the Central Health Ministry has issued new guidelines that will provide relief to the common people.
பெங்களூருவில் காதலனை வசியம் செய்ய நினைத்த இளம்பெண் ஒருவர், போலி சாமியாரை நம்பி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடுகோடி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் அந்த இளம்பெண், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரை தீவிரமாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். தனது காதலை சொல்ல தயங்கிய நிலையில், எப்படியாவது அந்த இளைஞரைத் தனது வசப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. […]
அசாம் மாநிலத்தில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம், அந்த மாநில மக்களைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. திங்கட்கிழமை அதிகாலை சுமார் 4.17 மணி அளவில், மக்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நேரத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அசாமின் மோரிகான் (Morigaon) மாவட்டத்தை மையப்புள்ளியாகக் கொண்டு உருவான இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.1 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. நிலப்பரப்பிற்கு அடியில் சுமார் 50 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த […]
மத்தியப்பிரதேசத்தில் செல்வந்தர் ஒருவர் தனது மகளின் தோழியுடன் வைத்திருந்த கள்ள உறவு, இறுதியில் கொடூரமான கொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 48 வயதான ரமேஷ் என்ற தொழிலதிபர், தனது மகள் பிரியாவின் தோழியான சோனியாவுடன் ரகசிய உறவில் இருந்துள்ளார். ஏழ்மையை சாதகமாக்கி ரமேஷ் ஆசை காட்ட, பணத்திற்காக சோனியாவும் இதற்குச் சம்மதித்துள்ளார். ஆனால், இந்த உறவின் பின்னணியில் சோனியாவின் காதலன் விக்ரம் என்பவன் இருந்து, ரமேஷிடமிருந்து […]
பெண் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படும் பெற்றோருக்கு, மத்திய அரசு வழங்கி வரும் ‘செல்வ மகள் சேமிப்புத் திட்டம்’ (Sukanya Samriddhi Yojana) ஒரு வரப்பிரசாதமாக திகழ்கிறது. குறிப்பாக மகளின் உயர்கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்காக நிதிச் சிக்கலின்றி திட்டமிட விரும்புவோருக்கு, சந்தையில் உள்ள மற்ற சேமிப்புகளை விட இது அதிக லாபகரமானதாக உள்ளது. திட்டத்தின் சிறப்பம்சங்கள் : 2015-ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், பெண் குழந்தை பிறந்தது முதல் […]
பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு வருமான வரித்துறை உத்தரவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இணைக்காதவர்கள் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்? தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க வருமான வரித்துறை பான் எண்ணை வழங்குகிறது. ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பான் எண்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவே, பான் எண்ணை ஆதாருடன் இணைக்கும் […]

