fbpx

நடிகர் ரஜினிகாந்த் நேற்று, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தது விவாதப் பொருளாகி உள்ளது. தமிழக ஆளுநராக ரவி பொறுப்பேற்ற பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவரை சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.. சுமார் 20 – 30 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நடைபெற்றது.. இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களை ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.. அப்போது “ இது …

அதிமுகவின் முதல் எம்பி-யான மாயத்தேவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 88.

உசிலம்பட்டி அருகே டி.உச்சப்பட்டி கிராமத்தில் பெரிய கருப்பத் தேவர்-பெருமாயி தம்பதிக்கு 15ஆம் தேதி அக்டோபர் 1935 ஆண்டு பிறந்தவர் மாயத்தேவர். இவர் பள்ளிக் கல்வியை பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியிலும், இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளை சென்னை …

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அரசியல் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ”ரஜினிகாந்த் சொல்வது யாருக்கும் புரியவில்லை. ரஜினிக்கே அவர் சொல்வது புரியவில்லை. அரசியலுக்கு வருவதாக சொன்னார், கட்சிக்காக ஆட்களை சேர்த்தப் பின் அரசியலுக்கு வரவில்லை என்றார். அவர் சொல்வதை சீரியசாக …

பீகாரில் பாஜக – ஐக்கிய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.. எனினும் இந்த கூட்டணியில் கடந்த சில நாட்களாக விரிசல் ஏற்பட்டு வந்தது.. பாஜக மீது ஐக்கிய ஜனதா தள கட்சியினர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.. இந்த சூழலில் மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.. …

நெசவாளர்களுக்கு வாழ்வளிக்கும் அதிமுகவின் இலவச வேட்டி, சேலை திட்டத்தை திமுக தொடருமா? என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த 2022-2023 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில், திமுக அளித்த 505 தேர்தல் அறிக்கையான தாய்மார்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய், சமையல் எரிவாயு மானியம் …

கடந்த மாதம் 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.. மேலும் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.. இதே போல் இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டார்.. மேலும் ஓபிஎஸ் இடம் இருந்த எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியும் …

ஆளுநர் உடனான சந்திப்பில், அரசியல் பேசியதாகவும் அந்த அரசியலை ஊடகங்களுக்குப் பகிர்ந்து கொள்ள முடியாது எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து இருப்பது வித்தியாசமாக உள்ளதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநரை நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்துப் பேசினார். இந்நிலையில், ஆளுநருக்குக் கண்டனம் தெரிவித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ட்வீட் …

அனைத்து துறைகளையும் தனியார் மயப்படுத்துவது என்பது ஒரு பேராபத்தை நோக்கிய பயணம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சங்கரன்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மின்சாரம் இல்லாமல் எந்த இயக்கமும் இல்லை. ஆனால், மின் உற்பத்தியை ஏன் தனியார் வசம் கொடுக்கிறீர்கள்? அப்படி கொடுத்தால் எப்படி மின் கட்டணத்தை கட்டுக்குள் வைப்பீர்கள்? மத்திய …

செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று நடைபெற உள்ளது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 186 நாடுகள் பங்கேற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கடந்த 28ஆம் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து, செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா மாலை 6 மணிக்கு சென்னை – நேரு உள்விளையாட்டரங்கில் தொடங்குகிறது. இவ்விழாவுக்கு …

சுதந்திர தினத்தன்று ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், 110-ன் கீழ் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அப்போது, கிராம சபை கூட்டங்கள் நடத்தவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், ஆண்டுக்கு …