fbpx

பாஜக மாநில துணைத் தலைவர் தனக்கு சொந்தமான பண்ணை வீட்டை, விபச்சார விடுதியாக பயன்படுத்தி வந்தது காவல்துறையின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

மேகாலயா மாநில பாஜகவின் துணைத் தலைவராக இருப்பவர் பெர்னார்டு என். மராக். இவருக்கு சொந்தமாக மேற்கு கரோ என்ற மலைப்பகுதியில் பண்ணை வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் அவ்வபோது ஆண்கள் மற்றும் இளம் …

கால்நடை மருத்துவ ஊழியர்களுக்கும் அகவிலைப்படி வழங்க ராஜஸ்தான் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் மத்திய அரசு கடந்த வருடம் அகவிலைப்படி உயர்வு அளித்தது. அதன்படி, 2 கட்டங்களாக ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு தற்போது 31% வழங்கப்பட்டு வருகிறது. இதனால், ஏராளமான ஊழியர்களும், ஓய்வூதியர்களும் பயனடைந்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. …

அரிசி, தயிர், மோர் உள்ளிட்ட பொருட்களின் மீதான வரி விதிப்புக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்ததாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அரிசி உள்ளிட்ட பேக்கிங், லேபில் (Label) செய்யப்பட்ட பல உணவுப் பொருட்கள் மீது சரக்குகள் மற்றும் சேவைகள் …

உலகில் எந்த நீதித்துறையும் இந்தியாவைப் போல சுதந்திரமாக இல்லை என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற தேசிய சட்ட ஆய்வு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ”ஊடகங்களால் பரப்பப்படும் பாரபட்சமான கருத்துக்கள் மக்களைப் பாதிப்பதாக தெரிவித்துள்ளார். ஊடகங்கள் பொறுப்பை மீறி, எங்கள் ஜனநாயகத்தை …

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்ற சமயம் பார்த்து, இங்குப் பல சம்பவங்கள் அரங்கேறி வருவதால் அவர் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

அதிமுக-வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட நிலையில், அதிரடி திருப்பமாக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து …

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் செயல்படலாம் என்று ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும் மீண்டும் அவரவர் பொறுப்புகள் செயல்பட அனுமதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். ரத்தான ஊராட்சி செயலாளர், தொகுதி கழக செயலாளர், இணை செயலாளர் பதவிகள் மீண்டும் தோற்றுவிக்கப்படும் என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.. காலியாக உள்ள …

ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பியாக கருத வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை நிராகரிக்குமாறு ஓ. பன்னீர்செல்வம் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

பல சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் இடையே சென்னை வானகரத்தில் கடந்த 11-ம் தேதி, அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயாளராக தேர்வு …

குட்கா வழககில் வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசு சிபிஐக்கு அனுமதி அளித்துள்ளது..

கடந்த 2016ஆம் ஆண்டு செங்குன்றம் குடோனில் நடத்திய வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்களுடன் ரகசிய டைரி ஒன்று சிக்கியது. அதில், தடையை மீறி குட்கா விற்பனை செய்ய பல உயரதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது அம்பலமானது. இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், …

சென்னை ராயப்பேட்டை காவல்நிலையத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது சி.வி. சண்முகம் எம்.பி புகார் அளித்துள்ளார்..

ஜூலை 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். இந்த வன்முறை சம்பவத்தை அடுத்து, கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி …

அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என்று ஓபிஎஸ் ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநருக்கு கடிதம் எழுதி உள்ளார்..

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். முன்னதாக பொருளாளர் தாக்கல் செய்ய வேண்டிய வரவு, செலவு கணக்கை முன்னாள் அமைச்சர் …