நவராத்திரி வழிபாட்டில் சந்திரகாண்டா அம்மனுக்கு முக்கிய இடம் உண்டு. நவராத்திரியின் மூன்றாம் நாளுக்கு உரிய துர்க்கை ரூபம் தமிழில் சந்திரகாந்தா என்று அழைக்கப்படுகிறது. வடமொழியில் சந்திரகாண்டா என்று அழைக்கப்படுகிறது. மாதா சந்திரகாண்டா தேவியை வழிபடுவது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும் என்பதால், உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க சந்திரகாண்டாவை வணங்கலாம். யுத்தத்தில் வெற்றி தரும் கருணை வடிவாக அம்மா சந்திரகாண்டாவை போற்றுவர். சந்திரன் என்றால் மதி அல்லது பிறை. […]
ஆன்மீகம் & ஜோதிடம்
spirituality news | All the latest breaking news on spirituality. Daily news on spirituality from India and abroad. Articles on religion, ethics and conversations about spirituality from around the globe
ஜோதிடத்தின்படி, கிரகங்கள் அவ்வப்போது தங்கள் நிலையை மாற்றிக்கொள்வதோடு, குறிப்பிட்ட காலகட்டத்தில் இரட்டிப்பு சக்தியுடன் பயணிக்கும். இந்த மாற்றங்கள் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் தற்போது மீன ராசியில் வக்ர நிலையில் இருந்து வருகிறார். வரும் செப்.27-ஆம் தேதி, சூரியனின் பார்வை சனியின் மீது விழுவதால், சனி பகவான் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டிப்பு சக்தியுடன் பயணிக்க இருக்கிறார். இதன் […]
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குலதெய்வம் இருக்கும். பல தலைமுறைகளாக அந்தக் குடும்பத்தை காத்து வரும் குலதெய்வத்தை வழிபடுவது மிகவும் அவசியம். குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வழிபடும்போது, ஒருசில ஆன்மீக நடைமுறைகளை பின்பற்றுவது அவசியமாகும். இதில் முக்கியமான கேள்வி, குலதெய்வக் கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது, வேறு கோயில்களுக்குச் செல்லலாமா..? என்பதுதான். இதுபற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம். குலதெய்வ வழிபாடு ஏன் முக்கியம்..? குலதெய்வம் என்பது நம் முன்னோர்களின் ஆத்ம சக்தியுடன் […]
கோயிலுக்கு செல்வது, நம் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை நீக்கி, மனதையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்தும் என்பது பலரின் நம்பிக்கையாக உள்ளது. ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபடுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. உதாரணமாக, முழுமுதற் கடவுளான விநாயகரை தோப்புக்கரணம் போட்டு, தலையில் குட்டிக்கொண்டு வணங்க வேண்டும். பெருமாள் கோயிலுக்குச் சென்றால், முதலில் தாயாரை தரிசித்த பின்னரே பெருமாளை வணங்க வேண்டும். ஆனால், சிவன் கோயிலுக்கு செல்லும் முறை சற்று வேறுபட்டது. சிவன் கோயிலில் […]
The miraculous temple that removes the evil of Saturn.. The secret of Thirunallar that attracts millions of visitors..!
Vastu secrets that determine the fate of the house.. Follow us too..!
நவராத்திரியின் முதல் நாளான நேற்று, சுக்ல யோகமும் சர்வார்த்த சித்தி யோகமும் கஜகேசரி யோகத்துடன் இணைந்திருப்பதால் சிறப்பு வாய்ந்தது. குரு மற்றும் சந்திரனின் இணைப்பால் உருவாகும் இந்த கஜகேசரி யோகம், இந்த நாளில் 5 முக்கிய ராசிக்காரர்களுக்கும் பெரும் நன்மைகளைத் தரும். மேஷம் இந்த ராசிக்காரர்கள் அரசாங்க வேலைகளில் வெற்றி பெறுவார்கள். வேலைத் துறையில் நல்ல சூழலும் சக ஊழியர்களின் ஆதரவும் இருக்கும். நிதி அடிப்படையில், செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும். […]
If you do these things during Navratri, you will get the blessings of Goddess Lakshmi.. and financial problems will also be solved..!!
செப்டம்பர் மாதம் நான்காவது வாரத்தில் இருக்கிறோம். செப்டம்பர் 22 முதல் 28 வரையிலான வாரத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும் என்று பார்க்கலாம்.. மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் சோம்பல் மற்றும் ஆணவம் இரண்டையும் தவிர்க்க வேண்டும். வேலையில் இருப்பவர்கள் இந்த வாரம் தங்கள் திட்டமிட்ட வேலையை முடிக்க கூடுதல் முயற்சி தேவை. வியாபாரத்தில் உங்கள் போட்டியாளர்களிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். முதல் பாதியை விட வாரத்தின் […]
மனித வாழ்வில் திருமணம் என்பது மிக முக்கிய நிகழ்வு. சிலர் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டாலும், பலருக்கு திருமணம் என்பது தாமதமாகவே நடக்கிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில ராசிக்காரர்கள் இயல்பாகவே தங்கள் இலக்குகள் மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால், திருமணம் தாமதமாக அமையும் என்று கூறப்படுகிறது. எனவே, அந்த 4 ராசிக்காரர்கள் யார் என்பதைப் பற்றி இங்கு விரிவாகப் பார்க்கலாம். கன்னி ராசி : இவர்கள் மிகவும் […]

