சனியின் ஆட்சி பெற்ற கும்ப ராசியில் பிப்ரவரி 23 ஆம் தேதி செவ்வாய் நுழைவார். சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய் மீண்டும் கும்ப ராசிக்குள் நுழைவார். இந்த செவ்வாய் பெயர்ச்சி இந்த காலகட்டத்தில் சில ராசிகளுக்கு சிறப்பு நன்மைகளைத் தரும். அந்த ராசிகளைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம். ஜோதிடத்தில் செவ்வாய் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளார். ஆளும் கிரகமாகக் கருதப்படும் செவ்வாய் கிரகத்தின் ஒவ்வொரு பெயர்ச்சியும் பன்னிரண்டு […]
ஆன்மீகம் & ஜோதிடம்
spirituality news | All the latest breaking news on spirituality. Daily news on spirituality from India and abroad. Articles on religion, ethics and conversations about spirituality from around the globe
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சி போந்தவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள முருகன் கோயிலில், ஒரு அற்புதம் நிகழ்ந்துள்ளதாக மக்கள் தெரிவித்து வருகின்றனர். கோயிலில் உள்ள முருகன் சிலை நேற்று மதியம் 12 மணியளவில் கண் திறந்ததாக கூறப்படுகிறது.. இந்த தகவல் தீயாய் பரவியது, பலரும் அந்தக் கோயிலில் குவியத் தொடங்கினர். பக்தர்கள் பலரும் மகிழ்ச்சியுடன், நம்பிக்கையுடன், முருகனை தரிசிக்க கோவிலில் குவிந்ததால், இந்த கோவில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.. சிலை […]
கலியுக வரதனான முருகப்பெருமான் அழகு, அறிவு, வீரம் என அனைத்து நற்பண்புகளுக்கும் இலக்கணமாக திகழ்பவர். அறுபடை வீடுகளில் வீற்றிருக்கும் அந்தத் தண்டாயுதபாணியை தரிசிப்பவர்களுக்குச் செவ்வாய் தோஷம் உள்ளிட்ட அனைத்து கிரக கோளாறுகளும் நீங்கும் என்பது ஐதீகம். குறிப்பாக, தைப்பூச திருநாளில் முருகனுக்கு விரதமிருந்து காவடி எடுப்பது பக்தர்களுக்குப் பெரும் பேறு. ஆனால், தமிழகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் மட்டும் பழனி முருகனை தெய்வமாப் பார்க்காமல், தங்கள் வீட்டு மருமகனாக […]
நம் முன்னோர்கள் வழிவழியாக போற்றிப் பாதுகாத்து வரும் குலதெய்வம் என்பது வெறும் வழிபாடு மட்டுமல்ல, அது நம் ரத்தத்தோடு கலந்த ஒரு பாதுகாப்பு அரண். குலதெய்வத்தின் அருள் இன்றி நாம் எடுக்கும் எந்தவொரு முயற்சியும் முழுமை பெறுவதில்லை என்பது காலம் காலமாக நிலவி வரும் அசைக்க முடியாத நம்பிக்கை. குறிப்பாக, ஒரு இல்லறம் இனிதாக அமைய ஆணும் பெண்ணும் இணைவது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் இரு வீட்டாரின் குலதெய்வ […]
இந்திய பொருளாதாரத்தின் தந்தை, ஆசிரியர், தத்துவஞானி, அரச ஆலோசகர் என பன்முகங்களை கொண்டவர் சாணக்கியர். அவர் தனது சாணக்கிய நிதி என்ற புத்தகத்தில் மனித வாழ்க்கையின் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கியுள்ளார். அதில், எதிரிகளை எவ்வாறு கையாள்வது என்பதையும் அவர் கூறினார். எதிரிகளின் தன்மை, அவர்களை எவ்வாறு அடையாளம் காண்பது, எதிரியை தோற்கடிக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் மற்றும் தாக்க சரியான நேரம் போன்ற பல விஷயங்களை அவர் விளக்கினார். […]
இந்த மாதம் 13 முதல் மார்ச் 14 வரை, சூரியன் கும்ப ராசியில் சஞ்சரிப்பார். கும்ப ராசியில் சூரியனின் சஞ்சரி சில ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் என்றாலும், மற்றவர்களுக்கு சில கஷ்டங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. கஷ்டங்களுக்கு ஆளாகும் மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, தனுசு மற்றும் மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள், ஆதித்ய ஹிருதயத்தை அடிக்கடி பாராயணம் செய்வதால் நன்மை அடைவார்கள். சூரியன் கெட்ட இடங்களில் சஞ்சரித்தால், அதிகாரிகள், அரசாங்கம், […]
கோயிலுக்கு செல்வது என்பது வெறும் தரிசனம் மட்டுமல்ல; அது நம் ஆன்மாவை இறைசக்தியுடன் இணைக்கும் ஒரு நுட்பமான பயணம். அந்தப் பயணம் தொடங்கும் இடமே ராஜகோபுரம் தான். எந்தவொரு கோவிலுக்கு சென்றாலும் முதலில் அதன் கம்பீரமான கோபுரத்தை வணங்கிவிட்டு உள்ளே நுழைவதே மரபு. குறிப்பாக சிவபெருமான் வீற்றிருக்கும் சிவாலயங்களில், வழிபாட்டை எங்கு தொடங்கி எங்கு நிறைவு செய்ய வேண்டும் என்பதில் தெளிவான ஆன்மீக வழிமுறைகள் உள்ளன. யாரை முதலில் வணங்க […]
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. வாஸ்து சாஸ்திரம் என்பது வீடு கட்டுவது எப்படி என்று சொல்லும் ஒரு அறிவியல் மட்டுமல்ல. இது நமது வீடுகளில் அமைதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் நிதி நிலைத்தன்மைக்கு வழிகாட்டும் ஒரு பழங்கால அறிவியலாகும். பல நேரங்களில், நாம் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், பணம் போதுமானதாக இருப்பதில்லை, செலவுகள் அதிகரித்து, எதற்காவது ஒரு பற்றாக்குறை இருந்துகொண்டே இருக்கிறது. மேலும், வீட்டில் கணவன் […]
எண் ஜோதிடத்தின்படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். அவர்களுக்கு குபேர பகவானின் சிறப்பு ஆசீர்வாதங்கள் உண்டு. அவர்கள் மிக இளம் வயதிலேயே பணம் சம்பாதித்து செல்வந்தர்களாகி விடுகிறார்கள். எந்தெந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். எந்த மாதத்திலும் 1, 10, 19, மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப்படுகிறார்கள். இந்தத் தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 1 ஆகும். […]
ஆன்மீக அடையாளமாக பார்க்கப்படும் கோயில் கோபுரக் கலசங்களுக்குப் பின்னால், ஒரு மாபெரும் உயிர் காக்கும் அறிவியலும், பேரிடர் மேலாண்மையும் ஒளிந்திருப்பது உங்களுக்குத் தெரியுமா..? கோயில் கோபுரங்களின் உச்சியில் இருக்கும் கலசங்கள் வெறும் அலங்காரப் பொருட்கள் அல்ல. அவை ஒவ்வொன்றும் ஒரு பாதுகாப்பு கருவியாக செயல்படுகின்றன. இந்த கலசங்களுக்குள் நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காச்சோளம், சாமை மற்றும் எள் போன்ற பல்வேறு தானியங்கள் நிரப்பப்படுகின்றன. முன்னோர்கள் இந்தக் […]

