2024 ஆம் வருடமும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வருடத் தொடக்கத்திலும் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் வரும். இந்த அதிர்ஷ்டம் என்பது குருவின் இடப்பெயர்ச்சியினால் சாத்தியமாகிறது . புதுவருட தொடக்கத்தில் கிரகங்களில் ஏற்படுகின்ற மாற்றங்கள் மற்றும் நட்சத்திரங்களின் அமைப்பு இவற்றை சாத்தியமாக்குகிறது. வர இருக்கின்ற 2024 ஆம் ஆண்டு இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு மிகச் சிறப்பான ஆண்டாக …
ஆன்மீகம்
spirituality news | All the latest breaking news on spirituality. Daily news on spirituality from India and abroad. Articles on religion, ethics and conversations about spirituality from around the globe
பெண்கள் பொதுவாகவே தங்க நகைகளை விரும்பி அணிவார்கள். மேலும் தங்கம் அணிவது தான் பெண்களுக்கு மதிப்பான ஒன்று என்பது நம் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. இந்நிலையில் பெண்கள் வெள்ளி அணிவதால் அவர்களுக்கு ஏற்படப்போகும் அதிர்ஷ்டம் பற்றியும் அதனால் அவர்களது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் வாஸ்து சாஸ்திரம் விரிவாக விளக்கி இருக்கிறது.
பெண்கள் இடது …
ஜாதகத்தில் சர்ப்பதோஷம் உள்ளவர்கள், முற்பிறவியில் அல்லது இந்த ஜென்மத்தில் பாம்புகளை கொன்றவர்கள், அல்லது பலவித மந்திர மருந்துகளால் பாம்புகளை கட்டியவர்கள். பிறந்த ஜாதகத்தில் ராகு மற்றும் கேது இடையே கிரகங்கள் உள்ளவர்கள், ராகு பஞ்சமத்தில் இருக்கிறார் என்றும் இது நாக தோஷம் என்றும் அழைக்கப்படுகிறது. “நாகதோஷம்” இருப்பதற்கான அறிகுறிகள். இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் தாமதமாகும். …
ஒருவரின் ராசி மற்றும் நட்சத்திரங்கள் அவர்கள் பிறந்த முகத்தைப் பொறுத்து அமைகிறது. சில ராசிக்காரர்கள் நட்சத்திரங்கள் மற்றும் கிரகணங்களின் அடிப்படையில் அதிர்ஷ்டக்காரர்களாக இருப்பார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அவர்கள் தங்களுக்கு மட்டும் அதிர்ஷ்டத்தோடு இல்லாமல் தங்களது வாழ்க்கை துணைக்கும் அதிர்ஷ்ட தேவதைகளாக இருப்பார்கள் என ஜோதிட குறிப்புகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் தங்களது கணவர்களுக்கு …
கார்த்திகை மாதம் என்றாலே விசேஷங்கள் தான் அதிகம். தீப திருநாளன்று மட்டுமல்லாமல் இந்த மாதம் முழுவதுமே தினந்தோறும் காலையிலும், மாலையிலும் தீபமேற்றி வழிபட்டு, வீட்டின் நிலை வாசற்படியில் வைத்து வணங்குவது அத்தனை விசேஷமானது. இந்த மாதத்தின் திங்கட்கிழமைகளில் சிவவழிபாடு சகல புண்ணியங்களை சேர்க்கும் என்பது ஆன்மிக அன்பர்களின் வாக்கு. குறிப்பாக கார்த்திகை மாதத்தின் சோமவாரத்தில் அதாவது …
மனிதர்களாகிய அனைவரும் வாழ்வில் நேர்மறையான சிந்தனையுடன் அமைதியான சூழ்நிலையில் நல்ல செல்வ வளத்தோடு வாழ்வதையே விரும்புவோம். எனினும் நம்மை சுற்றி இருக்கின்ற மக்களின் பொறாமை எண்ணங்கள் அவர்களது கண் திருஷ்டி வழியாக வெளிப்பட்டு நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் எதிர்மறையான சிந்தனைகளை ஏற்படுத்தும். இவற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்ள வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு பரிகாரம் ஒன்றை …
நம் அண்டை வீட்டாருடன் நல்ல உறவு பேணுவதற்காக சில பொருட்களை கொடுத்து வாங்குவது வழக்கம். மேலும் நமது வீட்டு அருகிலோ அல்லது அலுவலகத்திலோ யாரேனும் கஷ்டப்பட்டால் நம்மிடம் உள்ள பயன்படுத்திய பொருட்களை அவர்களுக்கு வழங்குவது மனிதநேயமாகும். எனினும் சில பொருட்களை பிறருக்கு தானமாக கொடுத்தால் அது கொடுப்பவருக்கு மிகப்பெரிய பாவத்தை ஏற்படுத்தும் என சாஸ்திரங்கள் சொல்கிறது. …
பொதுவாகவே புத்தாண்டின் போது 12 ராசிகளில் இருக்கும் கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது, ஏராளமான மாற்றங்கள் ஏற்படும். இதனால், சில ராசிகளுக்கு அதிக வருமானம் ஈட்டும் வாய்ப்புகளும் வந்து சேரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இயல்பிலேயே கடினமாக உழைக்கும் திறன் இருக்கும். வருகின்ற ஆண்டு கிரக மாற்றங்கள் உங்களுக்கு சிறந்த சாதக …
ஏழு ஜெனங்களிலும் செய்த பாவங்களைப் போக்கும் புண்ணிய தலமாக காசி கருதப்படுகிறது. காசியின் புனிதம் பற்றியும் கங்கையின் புனிதம் பற்றியும் பல விஷயங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். சிலர் நேரிலும் சென்று பார்த்திருப்பார்கள். மேலும் காசியில் பல ஆச்சர்யமூட்டும் விஷயங்களை பற்றி வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். அந்த வகையில் காசியில் கருடனையும், பல்லியையும் எங்குமே பார்க்க …
தங்க நகைகளை விரும்பாதவர்கள் யார் தான் இருக்க முடியும். குறிப்பாக பெண்களுக்கு எவ்வளவுதான் தங்க நகைகள் இருந்தாலும் புதிய நகைகள் வாங்குவதில் ஆர்வம் என்றுமே குறையாது. எனினும் குடும்பங்களில் ஏற்படும் சில அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக வாங்கிய தங்கத்தை அடகு வைத்து பணம் ஈட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். இப்படியான சூழ்நிலை வராமல் இருக்க செய்ய …