இன்று முதல் ஜூலை 25ஆம் தேதி வரை முதலமைச்சர் கோப்பைக்காண விளையாட்டு போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளது. முதலமைச்சர்‌ கோப்பை விளையாட்டுப்‌ போட்டிகள்‌ கபடி, சிலம்பம்‌ உட்பட 15 விளையாட்டுகளில்‌ பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசு ஊழியர்கள்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும்‌ என தமிழக அரசு ஏற்கனவே அளித்தது. அந்த வகையில்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ மாவட்ட அளவிலான விளையாட்டுப்‌ போட்டிகள்‌ பிப்ரவரி 2023ம்‌ மாதம்‌ முதல்‌ வாரத்தில்‌ தொடங்கி மார்ச்‌ […]

44வது செஸ்‌ ஒலிம்பியாட்‌ போட்டியின்‌ நிறைவு விழாவின்‌ போது தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஸ்டாலின் முதலமைச்சர்‌ கோப்பை விளையாட்டுப்‌ போட்டிகள்‌ கபடி, சிலம்பம்‌ உட்பட 15 விளையாட்டுகளில்‌ பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசுஊழியர்கள்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும்‌ என அறிவித்தார்கள்‌. அந்த வகையில்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ மாவட்ட அளவிலான விளையாட்டுப்‌ போட்டிகள்‌ பிப்ரவரி 2023ம்‌ மாதம்‌ முதல்‌ வாரத்தில்‌ தொடங்கி மார்ச்‌ 2023ம்‌ மாதம்‌ முடிய நடைபெற்றது. இந்த மாவட்ட அளவிலான […]

உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்காவிட்டால், பிளான்-B-யில் வேறு அணிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று ஐசிசி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் 2011க்கு பிறகு, இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறுகிறது. அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கவுள்ள முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் குஜராத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக்கோப்பையில் 8 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன. […]

அர்ஜென்டினா நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி நடிகராக அறிமுகமாகியுள்ளார். லத்தின் அமெரிக்காவில் ஜூன் 25ம் தேதி ஸ்டார் பிளஸ்-ல் ஒளிபரப்பப்பட்ட அர்ஜென்டினாவின் நகைச்சுவை நாடக நிகழ்ச்சியான ‘லாஸ் ப்ரொடெக்டர்ஸ்’ இரண்டாவது சீசனில் அர்ஜென்டினா நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி நடித்துள்ளார். இந்த தொடரில் பல ஐரோப்பிய கிளப்புகளில் போட்டியிடும் இளம் வீரர்களை ஆதரிப்பதற்கான ஒரு திட்டத்தைப் பற்றி விவாதிக்கும் ஒரு ஐந்து நிமிடக் காட்சியில், கால்பந்து வீரராக […]

ஹர்திக் பாண்டியாவுக்கு நான் எப்போதும் பயப்படுவேன், ஏனென்றால் அவர் மிக விரைவாக காயமடைவார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார். இந்த ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி கடந்த 2 நாட்களுக்கு முன் வெளியிட்டது. அதன்படி, உலகக்கோப்பை 50 ஓவர் போட்டிகள் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறுகிறது. அக்டோபர் 8ம் தேதி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி தனது […]

FIFA உலக கால்பந்து தரவரிசை பட்டியலில் இந்திய அணி 100வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பிஃபா (FIFA) ஆடவர் உலக கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 100வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற லெபனானுக்கு எதிரான இன்டர்காண்டினென்டல் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வென்றது. இதனால் தரவரிசை 4.24 தரவரிசைப் புள்ளிகளைப் பெற்றுள்ளது. இண்டர்காண்டினென்டல் கோப்பையைத் தொடர்ந்து மற்றும் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் (SAFF) போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி […]

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரரனுமான ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் 85* ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். முதல் ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது போட்டியில் மோதிவருகிறது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், அந்த அணிக்கு எதிராக தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலியா ஆடிவருகிறது. நேற்று தொடங்கிய இரண்டாவது ஆஷஸ் போட்டியில் முதலில் பேட்டிங் […]

கடந்த 7 ஆண்டுகளில் இந்திய கால்பந்தில் பலம் வாய்ந்த அணியாக உருவாகி உள்ள தமிழ்நாடு அணி, இந்த ஆண்டு சீனியர் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பலம் வாய்ந்த இரண்டு அணிகள் மோதியதால் போட்டி தொடங்குவதற்கு முன்பே யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. போட்டி தொடங்கியது முதல் தமிழ்நாடு அணி ஆதிக்கம் செலுத்தினாலும் போட்டியின் 50வது நிமிடத்தில் தமிழக வீராங்கனை துர்கா own goal […]

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. மேற்கு இந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அடுத்ததாக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளுடன் விளையாடும் போட்டிகள் ஜூலை 12இல் தொடங்கி ஆகஸ்ட் 13 வரை நடைபெறுகிறது. இதையடுத்து ஆகஸ்ட் 18 இல் அயர்லாந்துக்கு எதிரான 3 […]

இந்தியா மற்றும் குவைத் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த ஆண்டிற்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் லீக் போட்டி (SAFF) பெங்களூரில் உள்ள ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் குவைத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் இரு அணி தரப்பிலும் ஒரு கோல் மட்டுமே அடிக்கப்பட்டது. இதனால் போட்டியானது 1-1 என்ற […]