fbpx

ராஜஸ்தான் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் பங்கேற்றதையடுத்து சென்னை அணியின் கேப்டனாக தனது 200வது போட்டியில் தல தோனி விளையாடினார்.

கடந்த 2008ம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் அறிமுகமானது. அன்றுமுதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனி வழிநடத்தி வருகிறார். இந்தியாவில் எந்த மைதானத்தில் சென்னை அணி விளையாடினாலும் அங்கு மஞ்சள் ஆர்மி படை குவிந்துவிடுவார்கள். …

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி தோல்வியடைந்ததையடுத்து, ஸ்டாண்டில் இருந்த ஆர்சிபி ரசிகர்களை பார்த்து வாயில் விரலை வைத்து கம்பீர் சைகை செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் 16வது சீசனின் 15வது போட்டியில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது.இந்த போட்டியில் டாஸ் லக்னோ …

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக போட்டியில் லக்னோ அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் சின்னசாமி மைதானத்தில் ஆர்.சி.பி. – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதியது. விராட் கோலி அரைசதம், இறுதியில் டூபிளசிஸ் – மேக்ஸ்வெல் மிரட்டல் என எல்லாமே நல்லாத்தான் போனது. இதில், பெங்களூரு அணி …

சிஎஸ்கே அணியை தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக கோரிக்கை விடுத்துள்ளது..

தமிழக சட்டப்பேரவையில் விளையாட்டு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.. அப்போது பாமக எம்.எல்.ஏ வெங்கடேஸ்வரன், சிஎஸ்கே அணியை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.. இதுதொடர்பாக பேசிய அவர் “ தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தும் …

கிரிக்கெட் வீரர்கள் பலரும் தற்போது சினிமாவில் கால் பதிக்க தொடங்கி விட்டனர். அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் புதிதாக ஒரு தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இந்த விஷயம் கேள்விப்பட்டதுமே பலரும் அவர் எந்த மொழியில் படம் எடுக்கப் போகிறார் என்பதை தான் ஆர்வத்துடன் கவனித்தனர். அவர் தன் முதல் …

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்கு எதிராக ஆடும் போது தோனி தனக்கு எதிராக மேற்கொண்ட கள வியூக உத்திகள் தன்னை எரிச்சலடையச் செய்யும் என்று சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.

தோனியுடனான அனுபவம் குறித்து உத்தப்பா ஜியோ சினிமாவுக்கு அளித்த பேட்டியில், நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆடும்போது மிகவும் எரிச்சலடைந்துள்ளேன். …

தமிழகத்தை சேர்ந்த செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீ, இந்தியாவின் 25 வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ளார்.

இந்தியாவில் நடந்த அகில இந்திய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த எரிக் ஹெட்மன்-ஐ வீழ்த்தி இந்தியாவின் 25வது மகளிர் கிராண்ட்மாஸ்டர் என்ற பட்டத்தை பெற்றார்.இதன் மூலமாக இந்தியாவின் மிக குறைந்த வயதை கொண்ட கிராண்ட்மாஸ்டர் …

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்ற நிலையில், போட்டிக்கு முன் ரஹானேவை ஊக்கப்படுத்தியது குறித்து தல தோனி கூறியுள்ளார்.

ஐபிஎல் 16வது சீசனின் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த 12-வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த வீரரும் பெரிய இன்னிங்ஸ் ஆடாததால் அந்த அணி …

2011ம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றிக்கு காரணமாக அமைந்த சிக்சர் விழுந்த மும்பை வான்கடே மைதானத்தில் அமையவுள்ள நினைவுச் சின்னத்திற்கான பணிகளை தல தோனி தொடங்கி வைத்தார்.

1983ஆம் ஆண்டுக்கு பின் இந்திய கிரிக்கெட் அணி 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 276 ரன்கள் இலக்கை இந்திய …

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுத்தியுள்ளது.

நடப்பாண்டின் ஐபிஎல் 16வது சீசன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. அதன்படி, 10 அணிகளும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மைதானங்களில் விளையாடி வருகின்றன. இந்தநிலையில், இந்தியவில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து …