fbpx

கவுகாத்தியில் நடைபெறும் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளிடையேயான போட்டியில் 2-வது டி20 போட்டி நடைபெற்றபோது பாம்பு மைதானத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கவுகாத்தியில் 2-வது டி20 போட்டி தொடங்கியபோது திடீனெ பாம்பு புகுந்தது. இதனால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. முதலில் தென்னாப்பிரிக்கா பந்து வீசத் தொடங்கியது. ரோகித் மற்றும் கே.எல் ராகுல் அதிரடியாக விளையாடினர். 7வது …

இந்தியா – தென்னாப்ரிக்கா அணிகள் இடையேயான 2-வது 20 ஓவர் போட்டி, கவுகாதியில் இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி, தலா 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வந்துள்ளது. இதில், முதல் டி20 போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் …

சூரியகுமார் யாதவ் பேட்டிங் அணுகுமுறை குறித்து கடும் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெக்ரா.

இந்திய அணிக்கு நம்பர் 4 இடத்தில் பேட்டிங் செய்ய யார் சரியாக இருப்பார் என்ற கேள்விகள் தொடர்ந்து நிலவி வந்தன. 2019 ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு முன்னர் ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, அஜங்கியா ரகானே …

கால்பந்து உலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் 19 கோடி ரூபாய் வசூலிப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகின் முன்னணி மற்றும் அனைத்து தரப்பினரும் உபயோகிக்கும் தளமான இன்ஸ்டாகிராமில், கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனல்டோவை 484 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரப்படுத்தப்படும் ஒரு பதிவுக்கு, …

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு பும்ராவின் பங்களிப்பு மிக முக்கியம் என்கிற நிலையில், அவர் விலகியிருப்பது அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. குரூப் 1 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. …

ட்விட்டர் பதிவின் கமெண்டில் காதலியுடன் டேட்டிங் செல்ல ரூ.300 கேட்ட இளைஞருக்கு கூகுள் பே மூலமாக ரூ.500 அனுப்பினார் அமித் மிஸ்ரா.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா, தனது ட்விட்டர் பக்கத்தில் சுரேஷ் ரெய்னா டைவ் அடித்து கேட்ச் பிடித்த வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த பதிவின் கமெண்டில் ஒரு நபர் …

ந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜாஸ்பிரித் பும்ரா உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த  அனுபவம் மிக்க பவுளர்களில் ஒருவரான ஜாஸ்பிரித் பும்ரா, தென் ஆப்ரிக்கா தொடருக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் விளையாட பயிற்சி மேற்கொண்ட போது, …

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தீபக் ஹூடா 15 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கு பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பையில் விளையாட உள்ளது. இதனால், உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் மாற்றம் இருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. தீபக் ஹூடாவின் காயம் தொடர்பாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட …

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில், தொடரின் முதல்போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை …

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் 20 ஓவர் போட்டி இன்று தொடங்குகிறது.

இந்திய அணியில் முக்கியமான வீரர்கள் பலருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. டி 20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக காயம் ஏற்பட்டு விட கூடாது என்று சில வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. தென்னாபிரிக்க அணி டி 20 தொடர்களில் அவ்வளவு வலிமையாக …