fbpx

உத்தபிரதேசத்தில் விளையாட்டு வீரர்களுக்கு கழிவறையில் உணவு பரிமாறப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தலங்களில் வைரலாக பரவி வருகின்றது.

உத்தரபிரதேசம் மாநிலம் சஹாரான பூரில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் கபடி போட்டிகள் நடைபெற்றது. இதில் 17 வயதிற்குள்பட்ட சிறுமிகள் 200 பேர் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது குறித்த வீடியோ ஒன்று …

நீண்ட வருடங்களுக்குப் பின் சச்சின் டெண்டுல்கரை பேட்டும் கையுமாக பார்த்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.

இந்தியாவில் தற்போது சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என 8 நாடுகளை சேர்ந்த முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடி …

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

ஆஸ்திரேலிய மண்ணில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்குத் தயாராகும் வகையில், இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகிறது. முதல் போட்டி …

ஆஸ்திரேலியா டி20 உலகக்கோப்பையில் இந்திய வீரர்கள் அணியும் புதிய சீருடையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிமுகம் செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16ஆம் தேதி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. அதனையொட்டி, மும்பையில் ரசிகர்கள் முன்னிலையில் புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டது. ரோஹித் சர்மா, ஹர்மன்பிரீத் கவுர், ஹர்திக் பாண்டியா, ஷபாலி வர்மா, சூரியகுமார் …

சென்னை ஓபன் டென்னிஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை செக்குடியரசு வீராங்கனை லிண்டா புருவில் தோவா தட்டிச்சென்றார்.

சென்னை ஓபன் டென்னிஸ் சர்வதேச போட்டி நுங்கம்பாக்கத்தில் எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடைபெற்று வந்தது. இந்த டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகள், 16 இணைகள் இரட்டையர் பிரிவில் விளையாடினார்கள் .

நேற்று நடைபெற்ற …

ஐபிஎல் முதலிய உள்நாட்டு கிரிக்கெட்டில் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கும் பிசிசிஐ, சோதனை முறையாக சையத் முஸ்தாக் கோப்பை தொடரில் TACTICAL SUBSTITUTE முறையை அறிமுகப்படுத்த உள்ளது.

இக்கால கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையிலும், போட்டிகளின் சுவாரசியத்தை அதிகப்படுத்தும் நோக்கிலும் பல்வேறு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உள்நாட்டு 20 ஓவர் கிரிக்கெட் …

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டிகளை முதலமைச்சர் முக.ஸ்டாலின் பார்வையிட்டு, வெற்றி பெறும் வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்க உள்ளார்.

சர்வதேச ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. இதில், இந்திய வீராங்கனைகள் வெளியேறிய நிலையில், வெளிநாட்டு வீராங்கனைகள் மட்டுமே …

தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் அணிக்குள் விளையாட முடியாது என்றும், வெறும் 10-15 பந்துகள் மட்டும் விளையாடும் ஒரு வீரரை எப்படி அணிக்குள் எடுப்பீர்கள் என்றும் முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் பேசியுள்ளார்.

பிசிசிஐ டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்ததில் இருந்தே ஷமி முதன்மை அணிக்குள் எடுக்காதது குறித்தும், …

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரில் இருந்து ஒட்டுமொத்தமாக இந்திய வீராங்கனைகள் வெளியேறி அதிர்ச்சியளித்தனர்.

சென்னை நுங்கம்பாக்கம் SDAT மைதானத்தில் ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற இரட்டையர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கர்மன் தண்டி, ருதுஜா போஷாலே ஜோடி, கனடாவின் தாப்ரோஸ்கி, பிரேசிலின் லூசியா ஸ்டேபனி …

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை தோல்வியடைந்த நிலையில் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

உலக மகளிர் ஓபன் டென்னிஸ் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றுவருகின்றது. இந்த தொடரில் ஒற்றையர் பிரிவில் அங்கிதா ரெய்னா மற்றும் கர்மன் தண்டி களமிறங்கினார்கள்.

இதில் முதல் ஆட்டத்திலேயே ஜெர்மன் நாட்டின் தட்சனா மரியா என்பவரிடம் அங்கிதா …