தற்போதைய நிலையில் ஆன்லைன் விளையாட்டுக்களை பலர் விளையாடி வருகின்றனர். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களால் தமிழ்நாட்டில் தற்கொலை சம்பவங்களும் அதிகரித்தும் வருகின்றன. இதனால்தான் இந்த ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய மாநில அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதேவேளையில் இந்த ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் வரி உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா? ரம்மி போன்ற பல்வேறு ஆன்லைன் விளையாட்டுக்கள் மூலம் மக்கள் பணம் ஈட்டுவதை அதிகம் விரும்புகின்றனர். இந்நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் […]

ஆண்கள் ஈட்டி எறிதலில் முதல் முறையாக முதலிடத்தைப் பிடித்து நீரஜ் சோப்ரா புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, ஆண்கள் ஈட்டி எறிதலில் (ஜாவ்லின் த்ரோ) உலக அளவில் முதன்முறையாக முதலிடம் பிடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். இது அவரது ஈட்டி எறிதலில் முக்கிய மைல்கல் சாதனையாகும். நீரஜ் சோப்ரா 1455 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸை […]

பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்துவதில் தோனிக்கு நிகர் அவர் தான், அவரை போன்று பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்துவது கடினம் எனவும் இறுதி போட்டியில் மீண்டும் அவரை சந்திக்க விரும்புகிறேன்” என்றும் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார். ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபயர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 70 போட்டிகள் கொண்ட 16வது ஐபிஎல் தொடரின் லீக் […]

நான் எப்போதும் தோனியின் ரசிகனாக இருப்பேன், அவரை சாத்தான்களால் மட்டுமே வெறுக்க முடியும் எனவும் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். நடப்பாண்டு 16-ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்து, நேற்று மாலை முதல் குவாலிபையர் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், 15 ரன்கள் வித்தியாசத்தில் முதன்முறையாக குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. கடந்த சீசனில் இருந்து […]

ஐபிஎல் தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில், 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி 10வது முறையாக சிஎஸ்கே நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்டமான பிளேஆப் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கிய நிலையில், முதல் தகுதிச்சுற்று போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, சென்னை அணியில் முதலில் […]

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளை காண மெட்ரோவில் வரும் பயணிகள் பயணச்சீட்டு எடுக்க வேண்டும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. நடப்பாண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னையில் நடைபெறும் போட்டிகளை காண வரும் ரசிகர்கள் ஐபிஎல் டிக்கெட்டில் உள்ள கியூஆர் கோடை பயன்படுத்தி மெட்ரோவில் எந்த வித கட்டணமும் இல்லாமல் பயணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்துடன் இணைந்து மெட்ரோ நிர்வாகம் […]

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய கிட் ஸ்பான்சராக அடிடாஸ்(adidas) நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய கிட் ஸ்பான்சராக அடிடாஸ்(adidas) நிறுவனத்திடம் ஒப்பந்தம் ஆகியுள்ளது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். இதன் மூலம், இந்திய அணி விளையாடும் போட்டிகளில் அணியின் ஜெர்சியில் மேல் புறத்தில் அடிடாஸ் நிறுவனத்தின் பெயர் இருக்கும். அடிடாஸ் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் தொகை என்னவென்று குறிப்பிடவில்லை. அடிடாஸ் அடுத்த மாதம் முதல் […]

ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டிகள், சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் நடைபெறும் என விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். போட்டிகள் ஜூன் 13 முதல் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் சீனா, ஜப்பான், ஹாங்காங் உள்ளிட்ட 8 நாடுகள் கலந்துக்கொள்ள உள்ளன.தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது […]

நடப்பு சீனனில் ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட சிஎஸ்கே அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் தாயகம் திரும்பியுள்ளார். ஏலத்தில் கோடிக்கணக்கில் சிஎஸ்கே அணியால் எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ், தேசிய அணியில் விளையாடுவதற்காக சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார். இதையடுத்து அவர் ப்ளே ஆஃப்பில் சிஎஸ்கே அணிக்காக விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. இந்த சீசனில் அவர் சென்னை அணிக்காக 2 மேட்ச்சுகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அடுத்த முறை உங்களைச் சந்திக்கும் வரை […]

பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள சென்னை அணியை பாராட்டி முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்துள்ளார் . ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி, தற்போது அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய தீவிரம் காட்டி வருகின்றன. ஏற்கெனவே குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் […]