அனைத்து வேலைகளும் டிஜிட்டல் மயமாகிவிட்ட இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் இல்லாமல் நாம் ஒருநாளை கடக்கவே முடியாது. நம்மிடம் இல்லை என்றாலும் நாம் எந்த வேலைக்காக வெளியே சென்றாலும் அது கம்ப்யூட்டர் உதவியுடன்தான் அடுத்தக்கட்டம் செல்லும். முந்தைய காலங்களில் அனைவரும் கஷ்டப்பட்டு செய்யகூடிய அனைத்து வேலைகளையும் தற்போது கணினி எளிதாக செய்து விடுகிறது. இதனால் அனைத்து வேலைகளிலும் கணினி முக்கியமான ஒன்றானதாக கருதப்படுகிறது. சின்ன கடைமுதல் பெரிய கம்பெனிகள் வரை அனைவரும் […]

நடப்பாண்டு 2025 ஆம் ஆண்டிற்குள்ளாகவே, குறிப்பாக பணக்கார வீடுகளில், பாலியல் தேவைகளுக்காக பெண்கள் ஆண்களை விட ரோபோக்களை விரும்பும் நிலை ஏற்படும் என்று Futurologist டாக்டர் இயன் பியர்சன் கணித்துள்ளார். பிரிட்டிஷ் நாளிதழான ‘தி சன்’ அறிக்கையில் கூறியிருப்பதாவது, பெண்கள் ரோபோட்களை காதலிக்கவும் வாய்ப்புள்ளது என்றும் பெண்கள் மத்தியில் ஆபாசப் படங்களைப் பார்ப்பதை விட ரோபோவுடன் செக்ஸ் கொள்வது மிகவும் பிரபலமடையும் என்றும் பியர்சன் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. பலர் அவரது […]

தொழில்நுட்பம் எந்தளவுக்கு வளர்ந்துள்ளதோ அதே அளவுக்கு அதில் ஆபத்தும் நிறைந்துள்ளது.. கடந்த சில ஆண்டுகளாகவே நாடு முழுவதும் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக முதியவர்கள் தான் சைபர் குற்றவாளிகளின் இலக்காக உள்ளனர்.. அந்த வகையில் மும்பையைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் 21 மாதங்களில் ஆன்லைன் மோசடியில் கிட்டத்தட்ட ரூ.8.7 கோடியை இழந்தார். அன்பு, அனுதாபம் மற்றும் நெருக்கடி என்ற பெயரில் 734 வங்கி பரிமாற்றங்கள் மூலம் […]

செயற்கை நுண்ணறிவு (AI) அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. AI இன் தாக்கம் சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளில் வியத்தகு மாற்றங்களைக் கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த மாற்றங்கள் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை முறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கவலை உள்ளது.. வேலை வாய்ப்புகளில் ஏற்படும் தாக்கம் குறித்து பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.. இந்த சூழலில், கூகுள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும் கூகிள் X […]

உலகளவில் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து பணி நீக்கங்களை அறிவித்து வருகின்றன.. குறிப்பாக கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.. அந்த வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள ரெட்மண்ட் வளாகத்தில் சில ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதனால் மே 2025 முதல் வாஷிங்டன் பகுதியில் மட்டும் மொத்த வேலை இழப்புகளின் எண்ணிக்கை 3,160 ஆக உயர்ந்துள்ளது. நிறுவனத்தில் […]

இந்தியா முழுவதும் UPI செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இரவு 7.45 மணியில் இருந்து gpay, phonepe, paytm போன்ற தளங்களில் பண பரிமாற்றத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் முழுமையடையாத பரிவர்த்தனைகள், கொடுப்பனவுகள், நிதி பரிமாற்றங்கள் மற்றும் பலவற்றைப் பற்றி புகார் செய்துள்ளனர். இந்த UPI செயலிழப்பு காரணமாக இந்தியாவின் முக்கிய வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), HDFC வங்கி, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் கோடக் […]