சிம் அல்லது மொபைல் சாதனம் இல்லாமல் செயல்படும் புதிய குவாண்டம் 5G வயர்லெஸ் அணுகல் சேவை நெட்வொர்க்கை BSNL அறிமுகப்படுத்தி உள்ளது. BSNL-ன் 5G இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேபிள்கள் மற்றும் பிற நிலையான உபகரணங்களின் தொந்தரவு இல்லாமல் 5G FWA இணையம் அதிவேக இணைய நெட்வொர்க்கை வழங்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. BSNL 5G தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது, ஆனால் நிறுவனம் நாட்டில் ஏதோ ஒரு மட்டத்தில் […]
தொழில்நுட்பம்
Technology News – Get latest technology news on gadgets launches in India such as Mobile Phone, Latest Smartphones and Computers.
உங்கள் அடையாளத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிம் கார்டுகளை எவ்வாறு சரிபார்ப்பது மற்றும் தேவைப்பட்டால் அவற்றைப் புகாரளிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.. இந்தியாவில் மொபைல் பயனர்கள் தங்கள் பெயரில் போலி சிம் கார்டு பயன்படுத்தப்படுகிறதா என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.. இந்த போலி சிம் கார்டுகள், மோசடிகள் அல்லது சைபர் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படலாம். போலி சிம் கார்டு மோசடிகள் அதிகரித்து வருகின்றன. தொலைத்தொடர்புத் துறை (DoT) இப்போது உங்கள் பெயருடன் தொடர்புடைய அனைத்து […]
ரிலையன்ஸ் ஜியோவின் அசத்தல் ப்ரீபெய்டு திட்டம் பற்றி தற்போது பார்க்கலாம். நாட்டின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ ஒரு சூப்பர் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ.349 ஆகும். இதில் ஜியோ-ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா 90 நாட்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. OTT பயனர்கள் மற்றும் தினசரி ஸ்ட்ரீமர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த திட்டத்தில், […]
அமெரிக்காவைச் சேர்ந்த ஏஐ ஸ்டார்ட்-அப் நிறுவனமான Anthropic PBC நடத்திய புதிய ஆய்வில், ஏஐ சாட்பாட்கள் தங்களது செயல்பாட்டை நீட்டிக்க, பயனர்களை மிரட்டும் நிலையில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. முன்னணி டெக் நிறுவனங்களின் ஏஐ மாடல்கள் இந்த பட்டியலில் இருப்பது மேலும் கவலையை ஏற்படுத்துகிறது. 2022-இல் ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட்களின் பயன்பாடு உலகம் முழுவதும் பரவியது. OpenAI, Google, Meta, X உள்ளிட்ட நிறுவனங்களின் ஏஐ சாட்பாட்கள் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் […]
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், நமது பெரும்பாலான தனிப்பட்ட மற்றும் தொழில்முறை தரவுகள் ஆன்லைனில் சேமிக்கப்படுகின்றன. வங்கி முதல் சமூக ஊடகங்கள், மின்னஞ்சல் முதல் ஷாப்பிங் கணக்குகள் வரை அனைத்தையும் அணுக கடவுச்சொற்களை(Password) பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த கடவுச்சொற்கள் கசிந்தால், அது ஒரு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. ஹேக்கர்கள் இந்த கடவுச்சொற்களை பல புத்திசாலித்தனமான வழிகளில் திருடி, பின்னர் அவற்றை தவறாகப் பயன்படுத்துகின்றனர். கடவுச்சொற்கள் எவ்வாறு கசிந்து விடுகின்றன, ஹேக்கர்கள் உங்களை […]
இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில், சீனா விஞ்ஞானிகள் மிகச் சிறிய, கொசு அளவிலான ட்ரோன்களை ராணுவ பயன்பாட்டுக்காக உருவாக்கியுள்ளனர். இதுதொடர்பாக South China Morning Post (SCMP) செய்தி நிறுவனத்தின்படி, இந்த மிகச்சிறிய கொசு அளவிலான ட்ரோன் (micro drone) சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹூனான் மாகாணத்தில், தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு (National University of Defence Technology – NUDT) உட்பட்ட ஒரு […]
ChatGPTயிடம் நீங்கள் ஒருபோதும் கேட்க கூடாத ஐந்து விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.. ChatGPT என்பது அனைவரின் விருப்பமான மெய்நிகர் நண்பராக மாறிவிட்டது, அலுவலக மின்னஞ்சல்களுக்கு உதவுவது முதல் இரவு உணவிற்கு என்ன சமைக்க வேண்டும் என்று பரிந்துரைப்பது வரை, எல்லாவற்றையும் ChatGPT செய்கிறது. ஆனால் ChatGPT புத்திசாலித்தனமாகத் தோன்றுவதால் சில விஷயங்களைச் செய்ய அது அனுமதிக்கப்படுகிறது (அல்லது முடியும்) என்று அர்த்தமல்ல. உண்மையில், நீங்கள் என்ன செய்யக் கேட்கக்கூடாது என்பது […]
உலகின் மிகப்பெரிய தரவு திருட்டு நடந்துள்ளதாகவும், ஆன்லைனில் 16 பில்லியனுக்கும் அதிகமான பயனர் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் கசிந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளது. இண்டர்நெட் வரலாற்றில் மிகப்பெரிய தரவு மீறல் சம்பவம் நடந்துள்ளது. ஆம்.. ஆன்லைனில் 16 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களின் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் கசிந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். வில்லியஸ் பெட்காஸ்காஸ் தலைமையிலான சைபர்நியூஸின் ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் இந்த தரவு மீறலை கண்டறிந்துள்ளனர். இதில் ஆப்பிள், ஜிமெயில், […]
இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டிற்கான தொலைத் தொடர்பு சேவைகளின் செயல்திறன் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்; இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டிற்கான தொலைத் தொடர்பு சேவைகளின் செயல்திறன் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி ஜனவரி 1-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரையிலான காலத்தில் தொலைத்தொடர்பு, கேபிள் […]
வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி வணிக அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் அனுப்பப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் முன்னணி வங்கிகளுடன் இணைந்து, டிஜிட்டல் ஒப்புதல் முறைமை ஒன்றை நடைமுறையில் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் ஒப்புதல்கள் இனி ஆஃப்லைனில் இல்லாமல், சரிபார்க்கக்கூடிய டிஜிட்டல் பதிவாக இருக்கும். இதன் மூலம், வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், தங்களது […]