நாட்டின் கிளை அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், துணை கிளை போஸ்ட் மாஸ்டர், அஞ்சல் உதவியாளர் பணிகளுக்கான அறிவிப்பை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு மூலம் நாடு முழுவதும் 40,889 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பிப்பதாரர்கள், குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், எவ்வித எழுத்து மற்றும் நேர்காணல் தேர்வும் இல்லாமல், […]

புருசெல்லோசிஸ்‌ எனும்‌ கன்று வீச்சு நோய்‌ பாக்டீரியா கிருமிகளால்‌ கால்நடைகளுக்கு ஏற்படும்‌ ஒரு நோயாகும்‌. இந்நோய்‌ மாடு, ஆடு போன்ற அசையூட்டும்‌ பிராணிகள்‌, நாய்‌, குதிரைகளிலும்‌ ஏற்படும்‌. ஆடு மற்றும்‌ மாடுகளில்‌ இந்நோய்‌ கன்று வீச்சு, இறந்த நிலையில்‌ கன்று அல்லது குட்டி பிறத்தல்‌, நலிந்த கன்றுகள்‌, நச்சுக்கொடி விழாமல்‌ தங்குதல்‌, பால்‌உற்பத்தி குறைதல்‌ போன்றவற்றை ஏற்படுத்தும்‌. நாட்டின மாடுகளில்‌ கருச்சிதைவு ஏற்பட்டு விரைந்து தொற்றும்‌ தன்மை கொண்டது. இந்நோய்‌ […]

ஆஸ்திரேலியாவில் நிலத்திற்கு அடியில் சுமார் 1500 வீடுகள் , அலுவலகங்கள், வணிக வளாகங்கள், தேவாலயம், திரையரங்குகள், அருங்காட்சியகம், பார் மற்றும் ஹோட்டல் ஆகியவைகளுடன் ஒரு கிராமம் இருப்பது அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. ஆஸ்திரேலியாவில் நிலத்திற்கு அடியில் கூப்பர் பேடி கிராமம் அமைந்துள்ளது. முன்னதாக, 1915 ஆம் ஆண்டில் இந்த பகுதியில் மாணிக்கக்கல் எடுப்பதற்காக பல்வேறு சுரங்கங்கள் தோண்டப்பட்டன. இதையடுத்து, தாதுக்கள் இல்லாத சுரங்கங்களை, அதில் வேலை செய்யும் மக்கள் வசிக்க […]

2024 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பமும் குழாய் இணைப்பு மூலம் குடிநீரைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில், மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து, 2019 ஆகஸ்ட் முதல், ஜல் ஜீவன் இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த இயக்கம் அறிவிக்கப்பட்ட நேரத்தில், 3.23 கோடி கிராமப்புறக் குடும்பங்கள் குழாய் இணைப்புகளை பெற்றிருந்தன. இதுவரை, 7.81 கோடிக்கும் அதிகமான கிராமப்புறக் குடும்பங்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் […]

அரசு பேருந்துகளின் இருப்பிடத்தினை ‘Chennai Bus App’ மூலம் அறிந்து கொள்ளும் சேவையை போக்குவரத்துத் துறை விரிவுபடுத்தியுள்ளது. இது குறித்து, போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தற்போது மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டு பேருந்துகளின் பயண நேரம் மற்றும் வருகை போன்றவற்றை ‘சென்னை பஸ் செயலி’ மூலம் கைபேசியில் அறிந்து கொள்ள முடிகிறது. அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகத்தைத் தொடர்ந்து அனைத்து பேருந்துகளிலும் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டு பேருந்து செயலி […]

பல வருடங்களாக சுத்தம் செய்ய முடியாத மெத்தையை எளிதில் சுத்தம் செய்வதற்கு ஒரு எளிமையான வீட்டுக்குறிப்பை இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ளலாம். நம் அன்றாட வாழ்வில் தூக்கம் என்பது இன்றியமையாதது. தூக்கத்தை வைத்தே நமது உடலின் ஆரோக்கியம் மற்றும் செயல்கள் தீர்மானிக்கப்படுகிறது. இதற்குப் பெரிதும் உதவியாக இருப்பது மெத்தைகள் தான். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வெளியில் சென்றுவிட்டு அசதியாக இருப்பதால் வீட்டிற்கு வந்தவுடன் சில நேரங்களில் […]

உருளைக்கிழங்கு சிப்ஸில் உள்ள அக்ரிலாமைடு என்னும் கெமிக்கல் புற்றுநோயை உண்டாக்கும் என்று தெரியவந்துள்ளது. அதன்படி புற்றுநோயை ஏற்படுத்தும் உணவுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றாக புற்றுநோய் கருதப்படுகிறது. நுரையீரல் புற்றுநோயில் தொடங்கி கல்லீரல், மூளை, பெண்களுக்கு கருப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் என பல வகையில் புற்றுநோய் மனிதர்கள் ஆட்டிப்படைக்கிறது. புற்றுநோய் வருவதற்கு நாம் அன்றாடம் உண்ணும் சில உணவுகளே முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. […]

இந்த நவீன காலக்கட்டத்தில் பெற்றோர்கள் வழக்கமாக தங்கள் குழந்தையை நாள் முழுவதும் ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டிவி, வீடியோ கேம் போன்ற கேட்ஜட்களுடன் விளையாடுவதாக புகார் கூறுகிறார்கள். ஆனால், ஒரு குழந்தையை கேஜெட்டுக்கு அடிமையாக்குவதற்குப் பின்னால் உங்களுக்கும் ஒரு பெரிய பங்கு உண்டு. உங்களது சில பழக்கங்கள் குழந்தையை கேஜெட்களுக்கு அடிமையாக்குகின்றன. பெரும்பாலும் சிறு குழந்தைகள் எளிதில் சலிப்படைகிறார்கள், பின்னர் பெற்றோர்கள் அவர்களை அமைதிப்படுத்த தங்களது செல்போனை கொடுக்கிறார்கள். இத்தகைய […]

உலகெங்கிலும் பல ஏரிகள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.. ஆனால், இன்று ஒரு விசித்திரமான ஏரியைப் பற்றி பார்க்க போகிறோம். அதன் அழகைக் கொண்டு மக்களை ஆச்சரியப்படுத்துகிறது. இந்த ஏரிக்குள் முழு காடும் மூடப்பட்டுள்ளது. இதைப் பார்க்கும்போது, ​​மரங்கள் தண்ணீரில் வளர்கின்றன என்று தோன்றுகிறது. ஆனால் உண்மையில் அப்படி இல்லை. இந்த விசித்திரமான ஏரி கஜகஸ்தானில் உள்ளது. இது ‘லேக் கேண்டி’ (Lake Kaindy) என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏரியில் வித்தியாசமாக […]

காலம் மாற மாற அதற்கேற்றார் போல நமது பழக்க வழக்கங்களும் மாறிக் கொண்டே தான் இருக்கும். அப்போது வீட்டுக்கு வீடு விறகு அடுப்பு தான் இருக்கும்.. ஆனால் விறகு அடுப்பு என்று ஒன்று இருந்ததா என்று கேட்கும் அளவுக்கு தற்போது காலம் மாறிவிட்டது. காரணம் அனைத்து வீடுகளில் இப்போது கேஸ் அடுப்பு தான்.. கிராமங்களில் கூட கேஸ் அடுப்பு இல்லாத வீட்டை விரல் விட்டு எண்ணி விடலாம்.. ஆனால், அதேநேரம் […]