ஆள் கடத்தல் விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்வதற்கு மாவட்ட எஸ்.பி.யினுடைய அனுமதி தேவையில்லை என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தென்காசியில் திருமணமான புது பெண்ணை கடத்தி, அவரது கணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறையில் முறையான புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்த நிலையில், இது தொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்; தென்காசி கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்.பி.யினுடைய அலட்சியமான மற்றும் இரக்கமற்ற மனநிலை […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
நாம் அனைவரும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல அதிகமாக சாலைகளையே பயன்படுத்துகிறோம். ஆனால், சாலை விபத்துகள் அதிகம் ஏற்படும் நாடுகளில் நமது இந்தியாவும் ஒன்று. விபத்துகளை தடுக்கவும், சாலைகளில் எப்படி செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தவும் பல விதமான கோடுகள் சாலைகளில் பெயிண்ட் பண்ணப்பட்டிருக்கும். உதாரணமாக மஞ்சள், வெள்ளை என்ற நிறங்களிலும், இடைவெளி விட்டும், இடைவெளி இல்லாமலும் கோடுகள் இருக்கும். ஆனால் அவை எதை குறிக்கிறது ஒரு சிலருக்கும் […]
வாக்காளர் அட்டை விவரங்களில் மாற்றம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வாக்காளர் அட்டை இலவசமாக வழங்கப்படும் என்று சத்யபிரதா சாகு கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து பெயர் நீக்கம், திருத்தம் மற்றும் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருப்பதாக தெரிவித்தார். வாக்காளர் அடையாள அட்டையில் ஏற்கனவே […]
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது போல பொதுவாக உப்பு உணவில் தானே சேர்த்து கொள்வோம். உப்பு இல்லாமல் சாப்பிடவும் முடியாது அதிக உப்பு அதிகமானாலும் உணவையும் ருசிக்க முடியாது. நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து குளித்தால் அன்றைய நாள் சுபமாகும் என்பது ஜதீகம். அதனால் உடலில் ஏற்ப்படும் நன்மைகள் எவ்வளவு தெரியுமா..? நாம் குளிக்கும் நீரில் உப்பு கலந்து குளித்தால் ஏற்படும் நன்மைகள்: சற்று வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு […]
உணவில் உப்பு எவ்வளவு முக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வாறு உண்ணும் உப்பு நம் உடலுக்கு தேவையான சோடியம் சத்துக்களை கொடுகிறது. ஆனால், அதே உப்பை அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால் அதன் விளைவு மிக மோசமானதாக தான் இருக்கும். ஒரு நாளில் நம் உடலுக்கு 2.3 கிராம் முதல் 5 கிராம் வரை சோடியம் சேர்த்து கொண்டால், போதுமானது. ஆனால், ஒரு நாளில் நாம் பொதுவான உணவுகள் மூலம் […]
ரயில் போக்குவரத்து விலை மலிவான ஒரு சுவாரஸ்யமான பயணம். ரயிலில் உள்ள ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு செய்திகளை சொல்லும். அப்படி ரயிலில் ஏறும் முன்பு பெட்டியின் வெளிப்புறத்தில் மஞ்சள் நிற சாய்வு கோடுகளை சில பெட்டியில் பார்த்திருப்பீர்கள். அவை எதற்காக என்பது உங்களுக்கு தெரியுமா? அது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். இந்தியாவில் முதன் முதலில் தொடங்கப்பட்ட மும்பை முதல் தானே இடையிலான ரயில் சேவை முதல் தற்போது வரை […]
சொத்து வரியில் இருந்து தமிழக அரசுக்கு குறிப்பிட்ட அளவில் வருவாய் கிடைத்து வருகிறது. இந்த வரியை வைத்து அரசு மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளையும், சாலை வசதி, குடிநீர் வசதி, கட்டமைப்பு பணிகள் போன்றவற்றை செயல்படுத்தி வருகிறது. இந்த சொத்து வரியை ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டும். அந்த வகையில், நடப்பு நிதியாண்டு முடிவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்னும் 5 லட்சம் பேர் […]
முன் காலங்களில் கோவில் கிணறுகளில் தண்ணீருக்குள் காசுகளை தூக்கி எறிவதாக கேள்வி பட்டிருப்போம். காணிக்கை என கூறினாலும் நம் முன்னோர்கள் அறிவியல் நோக்கம் இல்லாமல் செய்ய மாட்டார்கள். அந்த காலத்தில் காசுகள் பித்தளையால் செய்யப்பட்டிருந்தது. அந்த பித்தளை காசுகளை கிணற்று நீரில் காணிக்கையாக போட்டு வர பித்தளை நீருடன் வினைப்புரிந்து அந்த நீரை பருகுபவர்களின் உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கிறது. இந்த கிணற்று நீர் தான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்டது. […]
சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் ஜனவரி 31ஆம் தேதி (நாளை) காலை 12.30 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறவுள்ளது. சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள், இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். முதற்கட்டமாக, சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவு செய்து எப்படி தொழில் துவங்கயிருக்கும் […]
மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் கால அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளது. தமிழகத்தில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயல்படுத்தி வருகிறது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி இணைத்துக் […]